fbpx

வாரணாசியில் அமைந்துள்ள ஞானவாபி மசூதி வளாக நிலவறையில் இடம்பெற்றிருக்கும் ஹிந்து கடவுள்களுக்கு பூஜை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் அதிகாலை பிரார்த்தனை செய்து வழிபட்டார்.

உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதா் கோயிலையொட்டி ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. முகலாய மன்னா் ஒளரங்கசீப் உத்தரவின்பேரில், …

ஐக்கிய அரபு எமிரேட்ஸில், அபுதாபியில் கட்டப்பட்டு வரும் முதல் இந்து கோவிலை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கவுள்ளார். இந்த கோவிலுக்கு கங்கை யமுனையில் இருந்து புனித நீர் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபியில் 900 கோடி ரூபாய் செலவில் 7 கோபுரங்களுடன், நுட்பமான சிற்ப வேலைப்பாடுகளுடன் கலைநயத்துடன் கட்டப்பட்டுள்ள அழகிய …

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவையொட்டி நாடுமுழுவதும் வானவேடிக்கை, தீபங்கள் ஏற்றி மக்கள் பெரும் உற்சாகத்துடன் தீபாவளியை போல் கொண்டாடி மகிழ்ந்தனர்.

உலகமே திரும்பி பார்க்கப்பட்ட உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ராமர் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட ராமர் சிலைக்கு பிரதமர் மோடி முதல் பூஜை நடத்தினார். அயோத்தி …

நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் இந்திய புலம்பெயர்ந்தோர் ராமர் கோவில் திறப்பு விழாவை கோலாகலமாக கொண்டாடினர்.

அயோத்தி ராமர் கோயிலில் உள்ள ராமர் லல்லா சிலையின் பிரான் பிரதிஷ்டை (கும்பாபிஷேகம்) முன்னிட்டு, புலம்பெயர்ந்த இந்தியர்கள் நியூயார்க்கின் டைம்ஸ் சதுக்கத்தை கண்கவர் கொண்டாட்டங்களுடன் ஒளிரச் செய்தனர். இந்த கொண்டாட்டங்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நியூயார்க்கில் உள்ள இந்திய துணைத் …

உத்திர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நாளை நடைபெற இருக்கிறது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்க இருக்கின்றனர். வரலாற்று சிறப்புமிக்க இந்த நிகழ்வு தொலைக்காட்சிகளிலும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வின் நேரடி ஒளிபரப்பிற்கு தமிழக அரசு …

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவுக்கான அழைப்பிதழ் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. பிழையை சுட்டிக்காட்டி நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் வரும் 22ம் தேதி ராமர் கோயில் மூலவர் பிரதிஷ்டை விழா நடைபெற உள்ளது. ராமர் கோயில் அறக்கட்டளை நிர்வாகிகள், நாட்டில் உள்ள முக்கிய விருந்தினர்களை நேரில் சந்தித்து …

திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வர் கோயிலில் காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தட்டச்சர், உதவி மின்பணியாளர், காவலர்
பெருக்குபவர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தட்டர் பணியிடத்திற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அரசு தொழில்நுட்ப தட்டச்சர் தேர்வில் தட்டச்சு தேர்ச்சி …

இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள நாதஸ்வரம், தவில், உதவி அர்ச்சகர் ஆகிய காலி பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு என ஏழு காலி பணியிடங்கள் மட்டுமே உள்ளது. இந்த காலிபணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களுக்கு வயது வரம்பு இருக்க வேண்டிய அவசியமில்லை. மேலும் பணிக்கு விண்ணப்பதாரர்களுக்கு தமிழ் நன்றாக …

மானசரோவர் மற்றும் முக்திநாத் புனித யாத்திரை மேற்கொண்டவர்கள் அரசு மானியம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

சீனாவில் உள்ள மானசரோவர், நேபாளத்தில் உள்ள முக்திநாத் ஆகிய திருத்தலங்களுக்கு புனித யாத்திரையை முழுமையாக நிறைவு செய்து, தமிழகத்தை சேர்ந்த இந்து மதத்தை சேர்ந்தவர்களுக்கு தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மானியம் வழங்கும் திட்டம் …

இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள நாதஸ்வரம், தவில், தல்லம், சுருதி, உதவி அர்ச்சகர்,இலை விபூதி போத்தி ஆகிய காலி பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு என ஆறு காலி பணியிடங்கள் மட்டுமே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலிபணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களுக்கு வயது வரம்பு இருக்க வேண்டிய அவசியமில்லை. …