இந்தியாவில் ரூபாயின் மாற்று மதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. அதனால், இந்த நாட்களில் ரூபாய்க்கு எதுவும் கிடைப்பதில்லை. 30 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு ரூபாய்க்கு 4 கொய்யாப் பழங்கள் கிடைத்தன. அப்போது ஒரு கிலோ கொய்யாப் பழத்தின் விலை வெறும் ரூ. 4 தான். இப்போது அது ஒரு கிலோ ரூ. 50 ஆக உள்ளது. அதாவது, ரூபாயின் மதிப்பு கடுமையாகச் சரிந்துவிட்டது. அதே நேரத்தில், ரிசர்வ் வங்கி […]

2025 முடிந்து 2026 தொடங்கிவிட்டது.. இந்த புத்தாண்டில் புதிய பணிகளைத் தொடங்குவதற்கும் அவர்கள் தீர்மானங்களை எடுத்து வருகின்றனர். பலர் தங்கள் உடல் நலனில் கவனம் செலுத்தி வருகின்றனர். புத்தாண்டில் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். இருப்பினும், உடல் எடையைக் குறைக்க, உடற்பயிற்சியுடன் சேர்த்து உங்கள் உணவுப் பழக்கங்களையும் மாற்றிக்கொள்ள வேண்டும். பலர் உடல் எடையைக் குறைக்க உணவைத் தவிர்க்கிறார்கள். அவ்வாறு செய்யக்கூடாது என்று சுகாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

2025 முடிந்து 2026 பிறந்துவிட்டது.. உலகம் முழுவதும் புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.. வண்ணமயமான ஒளி விளக்குகளுடன், பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர்.. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பல்வேறு தரப்பினரும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஆங்கில புத்தாண்டு தினத்தன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பார்.. அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் ஆங்கிலப் […]

2025 ஆம் ஆண்டு முடிந்து, நாம் 2026 ஆம் ஆண்டு என்ற புத்தாண்டுக்குள் நுழைந்துவிட்டோம். புத்தாண்டு பிறக்கும்போது, ​​அரசாங்கங்கள் மக்களைப் பாதிக்கும் புதிய விதிகளை அமல்படுத்துகின்றன. இப்போது, ​​புத்தாண்டு தொடங்கியுள்ள நிலையில், ஜனவரி 1 ஆம் தேதி முதல் சில புதிய முடிவுகள் அமலுக்கு வந்துள்ளன. இவை குறித்து நாட்டின் அனைத்து மக்களும் அறிந்திருக்க வேண்டும். புதிய விதிகளைப் பற்றி முன்கூட்டியே அறிந்திருந்தால், நீங்கள் பல நன்மைகளைப் பெற முடியும். […]

கன்னியாகுமரி மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மிக நிகழ்வுகளில் ஒன்றான சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலய சுவாமி திருக்கோயில் மார்கழிப் பெருந்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (ஜனவரி 2) நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காகவும் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டும் நாளை குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவின்படி, மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் […]

அசாம் மாநிலம் கர்பி அங்லாங் மாவட்டத்தில், சூனியம் வைத்ததாக எழுந்த குருட்டுத்தனமான சந்தேகத்தின் அடிப்படையில், தம்பதியினர் இருவர் கிராம மக்களால் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட கொடூரச் சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. உள்ளூர் தகவல்களின்படி, அந்தத் தம்பதியினரை அவர்களின் வீட்டிற்குள்ளேயே சிறைபிடித்த ஒரு கும்பல், முதலில் கூர்மையான ஆயுதங்களால் அவர்களை கொடூரமாகத் தாக்கியுள்ளது. பின்னர், தப்பிவிடக் கூடாது என்பதற்காக வீட்டை வெளிப்பக்கமாக பூட்டித் தீ வைத்துள்ளனர். இதில் தம்பதியினர் இருவரும் தப்பிக்க […]

2025-க்கு விடை கொடுத்து, நம்பிக்கைகள் நிறைந்த புதிய ஆண்டு 2026-ஐ வரவேற்றுள்ளோம். ஒவ்வொரு புத்தாண்டும் நமது வாழ்வில் புதிய நம்பிக்கைகளையும், புதிய கனவுகளையும், புதிய உற்சாகத்தையும் கொண்டு வருகிறது. “இந்த ஆண்டு எந்தப் பிரச்சனைகளும் இல்லாமல், நிம்மதியாக இருக்க வேண்டும்” என்று அனைவரும் விரும்புகிறார்கள். அப்படிப்பட்ட விருப்பங்கள் நிறைவேற வேண்டுமானால், புத்தாண்டு அன்று நாம் செய்யும் சில சிறிய விஷயங்கள் ஆண்டு முழுவதும் பலன் தரும் என்று ஜோதிடர்கள் கூறுகிறார்கள். […]

தொழில்நுட்பம் வளர வளர, அதைப் பயன்படுத்தி அப்பாவி மக்களை ஏமாற்றும் சைபர் குற்றவாளிகளின் கைவரிசையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பண்டிகை காலங்களில் நிலவும் பொதுமக்களின் உற்சாகத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் மோசடி கும்பல்கள், தற்போது 2026 புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டுப் புதிய வகை டிஜிட்டல் தாக்குதலை தொடங்கியுள்ளனர். இது குறித்து சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் பொதுமக்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தற்போது வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் […]

உலக நாடுகள் 2026 புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடி வரும் வேளையில், ஜப்பானில் ஏற்பட்டுள்ள சக்திவாய்ந்த நிலநடுக்கம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பானின் நோடா நகருக்கு அருகே புத்தாண்டு பிறப்பதற்கு சற்று முன்பாக, அதாவது இரவு 11.26 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.0ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது நோடா நகரின் கிழக்கே 91 கி.மீ தொலைவிலும், பூமிக்கு […]