மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் (NAPS) கீழ் Bharat Electronics Limited நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் சென்னையில் உள்ள அலுவலகங்களில் Trainee Engineer – I, Project Engineer – I பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு என மொத்தம் 150 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் மத்திய […]
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது நாடு முழுவதும் பருவமழை தீவிரமடைந்துள்ளது.. மகராஷ்டிரா, அசாம், டெல்லி, ஹிமாச்சல் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.. இதே போல் கர்நாடகா, கேரளா, புதுச்சேரி போன்ற தென் மாநிலங்களிலும் இடைவிடாது மழை பெய்து வருகிறது. சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதாலும், தாழ்வான பகுதிகளில் வெள்ள்நீர் புகுந்துள்ளதாலும், பொதுமக்களின் இயல்பு […]
புகழ்பெற்ற விஞ்ஞானியும், இன்ஸ்டிடியூட் ஆப் லைஃப் சயின்சஸ் (ஐஎல்எஸ்) இயக்குநருமான டாக்டர் அஜய் பரிதா நேற்று கவுகாத்தியில் காலமானார்.. பத்மஸ்ரீ விருது பெற்ற பரிதாவுக்கு 58 வயது. அசாம் மாநிலத் தலைநகரில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் மரணமடைந்தார். அவர் கவுகாத்தியில் ஒரு மாநாட்டில் கலந்து கொள்ள இருந்தார். அஜய் பரிதாவின் அகால மறைவுக்கு ஒடிசா ஆளுநர் பேராசிரியர் கணேஷி லால், ஆந்திரப் பிரதேச ஆளுநர் […]
நீட் தேர்வெழுதுவதற்கு முன்பு உள்ளாடைகளை களைய சொன்னதாக எழுந்த குற்றச்சாட்டில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.. மருத்துவ படிப்பில் சேர்வதற்கான இளநிலை நீட் தேர்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் நடைபெற்று முடிந்தது. சுமார் 18 லட்சம் மாணவ, மாணவிகள் இந்த தேர்வை எழுதினர். அந்தவகையில், கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் நடைபெற்ற நீட் தேர்வுக்கு வந்த மாணவிகளின் உள்ளாடையை களைய சொல்லி சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நீட் […]
மின்சார கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாட்டில் மின்கட்டணங்களை ஓர் அலகிற்கு 27.50 பைசா முதல் ரூ.1.25 உயர்த்தப் போவதாக தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது. மின்சார பயன்பாட்டின் அடிப்படையில் சில பிரிவினருக்கு 52% வரை கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டிருக்கிறது. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களால் மின் கட்டண உயர்வை […]
குழந்தைகளுக்கான பிஎம் கேர் திட்டம் 2021 மே 29 அன்று பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்டது. பயனாளிகளை கண்காணித்து, திட்டத்தை செயல்படுத்துவதற்காக மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், செயல்பாட்டு முகமையாக நியமிக்கப்பட்டது. கொரோனா பெருந்தொற்றால், பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாப்பாளர் அல்லது தத்தெடுத்த பெற்றோர் ஆகியோரை இழந்த குழந்தைகள், தடையின்றி கல்வியை தொடர பின்வரும் நிதியுதவி திட்டங்கள் உள்ளன சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால், 1 முதல் 12-ம் வகுப்பு […]
2021- 22 ஆம் கல்வியாண்டிற்கான 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 26 தேதி முதல் மே 24 ஆம் தேதி வரை நடைபெற்றது. அதே போல் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 26 ஆம் தேதி தொடங்கி ஜூன் 15 ஆம் தேதி வரை நடைபெற்றது. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற மாணவர்கள் குறைந்தபட்சம் 30% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என்று […]
வாடிக்கையாளர்களின் வசதியைக் கருத்தில் கொண்டு பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) புதிய சேவையைத் தொடங்கியுள்ளது. இப்போது எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் வாட்ஸ்அப் அரட்டையில் பல சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். எஸ்பிஐயின் இந்த சேவைகளில் வங்கி இருப்பு, மினி ஸ்டேட்மென்ட் போன்றவை அடங்கும். எஸ்பிஐயின் இந்த புதிய சேவையைப் பயன்படுத்திக் கொள்ள, வாடிக்கையாளர்கள் பதிவு செய்ய வேண்டும். எப்படி எழுதுவது என்று தெரிந்து கொள்வோம். SBI Whatsapp சேவைக்கு பதிவு செய்யுங்கள் SBI […]
பூண்டு உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், உடலுக்கு மருந்தாகவும் கருதப்படுகிறது, இதில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள், உப்புகள் மற்றும் ஆரியம் பல நோய்களை சமாளிக்க உதவுகிறது.. இதே பால் குடிப்பது நம் ஆரோக்கியத்திற்கு நல்லது. இது மிகவும் நன்மை பயக்கும், இதை குடிப்பது பல நோய்களையும் நீக்குகிறது, ஆனால் நீங்கள் பூண்டை பாலில் கொதிக்க வைத்து குடித்தால், அதன் நன்மைகள் பன்மடங்கு அதிகரிக்கும். பூண்டு பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் […]
தமிழகத்தில் திருப்பத்தூர், கோவை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, […]