வில் உள்ள புனே பகுதியில் அமைந்திருக்கும் ஒரு தனியார் பள்ளியில் 15 வயது சிறுமி ஒருவர் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். மாணவி தினமும் பள்ளியிலிருந்து வீட்டிற்கு பள்ளி பேருந்தில் சென்று பேருந்தில் ஓட்டுனர் ஓட்டுனர் உடன் அந்த மாணவிக்கு நல்ல அறிமுகம் இருந்துள்ளது மேலும் மேலும் அந்த மாணவி பள்ளி முடிந்தவுடன் டியூஷனுக்கு செல்வது வழக்கம். சம்பவத்தன்று அந்த பேருந்து ஓட்டுனர், அந்த மாணவி படிக்கும் டியூஷனுக்கு […]
காதலியிடம் சத்தமாக பேசியதால் ஏற்பட்ட தகராறில் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வேளச்சேரி அம்பிகா நகரை சேர்ந்தவர் வெற்றி செல்வன் (28). இவர் ஐஐடியில் சிவில் பிரிவில் காங்கீரிட் கலவை தணிக்கை செய்யும் வேலை செய்து வருகிறார். நேற்றிரவு 10.30 மணியளவில் வெற்றிசெல்வன் மற்றும் அவரது நண்பர் சரவணன் (22). இவர்கள் இருவரும் மது அருந்திவிட்டு வேளச்சேரி டான்சி நகர் அருகே டீக்கடை வெளியே […]
சென்னையில், விருகம் பாக்கம் சின்மையா நகரைச் சேர்ந்த சாந்திக்கும், சரஸ்வதி தெருவை சேர்ந்த பார்த்திபனுக்கும், கடந்த பத்து வருடங்களாக திருமணத்தை மீறிய உறவில் இருந்துள்ளனர். இவர்களின் இந்த தொடர்பு பார்த்திபனின் குடும்பத்தாருக்குத் தெரிய வந்ததது. எனவே, சாந்திக்கு ஒரகடம் எழுச்சூர் அருகே 1,200 சதுர அடி இடம் தந்து பார்த்திபனிடம் இருந்து விலகுமாறு கூறியுள்ளனர். இந்நிலையில், அந்த இடம் தனக்கு பிடிக்கவில்லை எனக்கூறி, ஆறு லட்சம் ரூபாய் பணம் வேண்டும் […]
தாய்லாந்தில் அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களை குறைக்க, அந்நாட்டு அரசு புதிய சட்டம் ஒன்றை கொண்டு வரவுள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டில் இருந்து 2020ஆம் ஆண்டு வரை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட 16,413 பாலியல் குற்றவாளிகளில், 4,848 நபர்கள் திரும்பவும் அதே குற்றங்களில் ஈடுபடுவதை அறிந்த தாய்லாந்து அரசு, இது போன்ற சம்பவங்களை தடுக்க புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, ஆண்மைக்கு காரணமான டெஸ்டோஸ்டெரோன் (Testosterone) என்னும் […]
தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் ஆட்சியில், சிலரை பணக்காரர்களாக்க தமிழக மின்சார வாரியம் ஊழலின் பிடியில் சிக்கித் தவித்து வருகிறது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “பல சாக்குப் போக்குகள் சொல்லி தமிழகத்தின் மின்துறை அமைச்சர் அனைத்து தரப்பட்ட மக்களின் மின்கட்டணத்தை உயர்த்தியுள்ளார். தற்போது நடைபெற்று வரும் ஆட்சியில், சிலரை பணக்காரர்களாக்க தமிழக மின்சார வாரியம் ஊழலின் பிடியில் சிக்கித் […]
அரியானா மாநிலத்தில், மாபியா கும்பல் ஒன்று பட்டப்பகலில், ஒரு மூத்த காவல்துறை அதிகாரி மீது லாரியை ஏற்றி கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியானாவில் ஆரவல்லி மலைத்தொடருக்கு அருகில் உள்ள பச்கான் என்னும் இடத்தில் சட்டத்திற்கு புறம்பாக கற்கள் வெட்டி எடுக்கப்படுவதாக, உயர் காவல்துறை அதிகாரி சுரேந்திர சிங் பிஷ்னோய்க்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், இன்று காலை 11 மணியளவில் அவர் காவல்துறையினருடன் குழுவாக சம்பவ இடத்திற்கு […]
மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் வரும் 25ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வீட்டு வரி உயர்வு முதல் மின்கட்டண உயர்வு வரை, தமிழக மக்களை வாட்டி வதைக்கும் விடியா திமுக அரசை கண்டித்து, வரும் 25ஆம் தேதி காலை 10 மணியளவில் கழக அமைப்பு ரீதியான அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி […]
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் சாதி குறித்த கேட்கப்பட்ட கேள்வியின் சர்ச்சை அடங்குவதற்குள், மீண்டும் ஒரு சர்ச்சை கேள்வி கேட்கப்பட்டுள்ளது. சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பருவத் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இதில், முதுநிலை வரலாறு பாடத்திற்கான தேர்வில் தமிழகத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட சாதி எது? என்ற கேள்வி கேட்கப்பட்டது. இந்த கேள்வி பெரிய சர்ச்சையை கிளப்பிய நிலையில், அதற்கு பெரியார் பல்கலைக்கழகம் வருத்தம் தெரிவித்தது. இந்நிலையில், சாதி தொடர்பான கேள்வி கேட்கப்பட்ட […]
”தேர்தல் நேரத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படாது என வாக்குறுதி அளித்துவிட்டு தற்போது கட்டணத்தை உயர்த்துவதாக அரசு அறிவித்துள்ளது கண்டனத்திற்குரியது” என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். காவல்துறை அதிகாரிகள் தன்னை கைது செய்யும்போது மனித உரிமைகளை மீறி செயல்பட்டதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார் அளித்திருந்தார். இதற்கான விசாரணையில் இன்று அவர் ஆஜரானார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த […]
ஒடிசாவின் கியோஞ்சர் மாவட்டத்தை சேர்ந்த சிறுமி ஒருவர், தனது சகோதரருடன் தனது சகோதரியின் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது, அந்த சிறுமையும் அவரது சகோதரரும் பேருந்தில் இருந்து இறங்கும் போது அப்பகுதியில் கனமழை பெய்து கொண்டிருந்தது. உடனே அங்கு நின்று கொண்டிருந்த சில பேர், அவர்களிடம் அருகில் இருந்த பள்ளி கட்டிடத்தில் தங்கிவிட்டு, மழை நின்றவுடன் செல்லுங்கள் என்று அவர்கள் இருவரிடமும் கூறியுள்ளனர். இரவு நேரம் என்பதால், அவர்கள் கூறியபடி […]