fbpx

இன்றைய காலகட்டத்தில் எம்ப்ளாயிகள் பல்வேறு புதிய வாய்ப்புகளை தேடி, தொடர்ந்து அடுத்தடுத்த வேலைகளுக்கு மாற்றம் செய்கின்றனர். அவர்களின் இந்த பயணத்தின் பொழுது, அவர்களது பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்வதில் எம்பிளாயீஸ் பிராவிடண்ட் ஃபண்ட் நிறுவனம் (Employees’ Provident Fund Organisation – EPFO) முக்கிய பங்கு வகிக்கிறது. EPFO சிஸ்டத்தின் ஒரு முக்கியமான அம்சமாக யுனிவர்சல் …

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1 ஆம் தேதி 2024-25 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். வரும் 2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் 2024-25 நிதியாண்டுக்கான முழு அளவிலான பட்ஜெட் அறிவிக்கப்படும். நிதியமைச்சர் இந்த ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டில் எந்த ஒரு “கவர்ச்சியான அறிவிப்புகள் ” …

அரசு அல்லது தனியார் ஊழியர்கள் யாராக இருந்தாலும் பணி செய்யும்போது அவர்களது வருமானத்தில் இருந்து பிஎஃப் தொகை பிடித்தம் செய்யப்படுவது வழக்கம். ஊழியர்கள் தங்கள் பிஎஃப் தொகையை பணியின்போதோ அல்லது ஓய்வுபெற்ற பிறகு முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது. பணியின்போது ஊழியர்கள் பிஎஃப் தொகையை எடுக்க விரும்பினால், அதற்கு சில விதிமுறைகள் உண்டு. …

பணியாளரின் சம்பளத்தில் 12 சதவீதம் பிஎஃப் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. நிறுவனமும் ஊழியர்களின் பிஎஃப் கணக்கில் 12 சதவீதத்தை செலுத்துகிறது. நிறுவனத்தின் பங்களிப்பில் 3.67 சதவீதம் பிஎஃப் கணக்கில் வரவு வைக்கப்படும். எனவே ஓய்வூதியத் திட்டத்தில் 8.33 சதவீதத் தொகை குவிந்துள்ளது. ஆனால் சில இடங்களில் என்ன நடக்கிறது என்று பார்த்தால், ஒவ்வொரு மாதமும் நமது …

உங்கள் பிஎஃப் பணத்தை EPFO ​​இல் ஒவ்வொரு மாதமும் டெபாசிட் செய்கிறதா? இதைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியம். இல்லையெனில், உங்களுக்கு பின்னர் சிக்கல்கள் ஏற்படலாம். எனவே பிஎஃப் கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்பட்டதா என்பதை எப்படி செக் செய்வது குறித்து இதில் பார்க்கலாம். நிறுவனம் உங்கள் கணக்கில் PF பணத்தை டெபாசிட் செய்கிறதா இல்லையா …

தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பான இ.பி.எப். (EPFO) அலுவலகம், கடந்த செப்டம்பர் மாதத்தில் 17.21 லட்சம் உறுப்பினர்களை இணைத்துள்ளதாக, மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில், செப்டம்பரில் 21,475 புதிய உறுப்பினர்கள் இபிஎஃப்ஓவில் இணைந்துள்ளதாக மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் …

பிஎப் வட்டி பணத்தை அரசு விரைவில் டெபாசிட் செய்யவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மாத இறுதிக்குள் மத்திய அரசு இதை பரிசீலனை செய்யலாம் என்று கூறப்படுகிறது. இது ஊழியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசு 2022-23 நிதியாண்டில் 8.15 சதவீத வட்டி செலுத்துவதாக அறிவித்தது. இது கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச …

பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) சந்தாதாரர்களுக்கு ஒரு முக்கிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. இது அவர்களுக்கு ஒரு சிறப்பான செய்தியாக இருக்கும். 6.5 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்கள் இபிஎஃப்ஓ ​​மூலம் பயனடையப் போகிறார்கள். இபிஎஃப்ஓ, ஓய்வூதிய நிதியில் உச்சவரம்பு தொடர்பான முடிவை மிக விரைவில் எடுக்கக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.

PF இன் …

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி தனியார் துறையில் தகுதியான ஊழியர்களுக்கான ஓய்வூதிய சேமிப்பு திட்டமாக முக்கிய பங்கு வகிக்கிறது. முதலாளி மற்றும் பணியாளர் இருவரும் EPF க்கு ஒவ்வொரு மாதமும் அடிப்படை ஊதியத்தில் 12 சதவீதத்தை வழங்குகிறார்கள் மற்றும் திரட்டப்பட்ட தொகை ஆண்டுதோறும் வட்டி செலுத்தப்படுகிறது.

இருந்தாலும், உங்கள் சம்பள அக்கவுண்டில் காட்டப்பட்டுள்ள PF தொகையானது, …

ஒருவர் அரசுத் துறையிலோ அல்லது பெரிய நிறுவனங்களிலோ வேலை பார்த்து வந்தால், அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் வருங்கால வைப்பு நிதி என்று ஒரு தொகை பிடித்தம் செய்யப்படும். அந்த பிடித்தம் செய்யப்பட்ட தொகை நேரடியாக அவர்களுடைய வருங்கால வைப்பு நிதி தொகைக்கு சென்று விடும்.

பின்பு அந்த வருங்கால வைப்பு நிதி அவர்கள் வேலையில் இருந்து …