EPFO சந்தாதாரர்களுக்கு ஒரு முக்கிய செய்தி இருக்கிறது. தொழிலாளர் அமைச்சகம் மற்றும் EPFO-ன் உயரதிகாரிகள் பிஜேடி எம்பி பார்த்ரிஹரி மஹ்தாப் தலைமையிலான தொழிலாளர் குறித்த நாடாளுமன்ற நிலைக் குழுவுக்கு, இபிஎஃப் ஓய்வூதியத் திட்டத்தின் செயல்பாடு மற்றும் அதன் நிதி மேலாண்மை பற்றி தெரிவித்தனர். மாதாந்திரம் ஓய்வூதியத்தை அதிகரிப்பதற்கான தொழிலாளர் அமைச்சகத்தின் முன் மொழிவுக்கு நிதி அமைச்சகம் …
Search Results for: epfo
தீபாவளிக்குப் பிந்தைய வட்டியைப் பெற சந்தாதாரர்கள், PF இருப்பை எவ்வாறு சரிபார்க்கலாம் என்பதை பார்க்கலாம்.
இபிஎப்ஓ வாடிக்கையாளர்கள் தீபாவளிக்குப் பிறகு தங்கள் கணக்குகளில் தேவையான வட்டியைப் பெறலாம். பல ஆயிரக்கணக்கான இபிஎப்ஓ பயனர்கள் தங்கள் கணக்குகளில் தோன்றும் வட்டிக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். 2021-2022 ஆண்டுகளுக்கான ஊழியர் வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம், இது நான்கு …
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ( EPFO ) தனது அனைத்து பயனர்களுக்கும் ஒரு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. பிஎஃப் கணக்கு வைத்திருக்கும் அனைவரும் தவறுதலாக சமூக ஊடகங்களில் கணக்கு தொடர்பான தகவல்களைப் பகிரக்கூடாது என்று EPFO அதன் உறுப்பினர்கள் அனைவரையும் கேட்டுக் கொண்டுள்ளது.
ஏனெனில் கணக்கு வைத்திருப்பவர்கள் பெரிய மோசடிகளுக்கு ஆளாக நேரிடும். PF …
மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுக்கு உதவும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அவற்றில் ஒன்று தான் PM Kisan Samman Nidhi Yojana. இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளின் கணக்கில் 6,000 ரூபாய் நிதியுதவியை மோடி அரசு வழங்குகிறது. இந்த 6,000 ரூபாயை மொத்தம் 3 தவணைகளில் ரூ.2000 என விவசாயிகளின் கணக்கில் …
பணியாளர் வருங்கால வைப்பு நிதி என்பது ஒரு நிறுவனத்தில் பணியிலிருந்து ஓய்வு பெற்றவுடன் அல்லது பணியை முடித்தவுடன் அவர்களுக்கு நிதி ஆதாரத்தை வழங்குவதற்காக அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டமாகும். சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில், பணியாளர்கள் தங்கள் PF கணக்கிலிருந்து வருங்கால வைப்பு நிதியை ஓய்வூதியத்தின் போது அல்லது ஓய்வுக்கு முன் எடுக்கலாம். இருப்பினும், திரும்பப் பெறுதல் செயல்முறை …
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) திட்டத்தில் பயன்பெறும் நபர்கள் தங்களது ஆதாரை இணைக்காவிட்டால் பிஎஃப் தொடர்பான மற்ற சேவைகளைப் பெறுவதிலும் சிக்கல் ஏற்படும். எனவே இதனை நீங்கள் உங்களுடைய மொபைல் மூலம் ஒரே நிமிடத்தில் ஆதார் எண்ணுடன் பிஎஃப் கணக்கை இணைப்பது எப்படி என்பதை பார்க்கலாம்.
இணைப்பது எப்படி…?
முதலில் நீங்கள் https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ …
நாட்டில் உள்ள அமைப்புசாரா தொழிலாளர்களின் நிதி சுதந்திரத்திற்காக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பல ஓய்வூதியத் திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. அந்த வகையில், கடந்த 2019-ம் ஆண்டு பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மான்-தன் (PM-SYM- Pradhan Mantri Shram Yogi Maan-dhan) என்ற திட்டம் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது.. இந்த …
ஓய்வூதியத்திற்குப் பிறகு நிதிப் பாதுகாப்பை வழங்குவதால், வேலை செய்யும் ஒவ்வொரு நபருக்கும் பிஎஃப் பணம் என்பது மிகவும் முக்கியமானது. மேலும் ஊழியர்கள் பணியில் இருக்கும் போது கூட பிஎஃப் பணத்தின் நன்மைகளை பெற முடியும்.. பிஎஃப் கடன் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் இபிஎஃப்ஓ வழங்குகிறது.. இபிஎஃப்ஓ அமைப்பில் சுமார் 7 கோடி சந்தாதாரர்கள் உள்ளனர்..
ஒவ்வொரு …
ஓய்வூதியத்திற்குப் பிறகு நிதிப் பாதுகாப்பை வழங்குவதால், வேலை செய்யும் ஒவ்வொரு நபருக்கும் பிஎஃப் பணம் என்பது மிகவும் முக்கியமானது. மேலும் ஊழியர்கள் பணியில் இருக்கும் போது கூட பிஎஃப் பணத்தின் நன்மைகளை பெற முடியும்.. பிஎஃப் கடன் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் இபிஎஃப்ஓ வழங்குகிறது.. இபிஎஃப்ஓ அமைப்பில் சுமார் 7 கோடி சந்தாதாரர்கள் உள்ளனர்..
![](https://1newsnation.com/wp-content/uploads/2022/03/1623414797_epf.jpg)
இந்நிலையில் …