சூரியனை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய ஆதித்யா எல் 1 விண்கலம், இன்று எல் 1 புள்ளியை சென்றடைகிறது. சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல் 1 திட்டத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ செயல்படுத்தியுள்ளது. இதற்காக கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து ஆதித்யா எல்-1 விண்கலம் பிஎஸ்எல்வி சி57 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. இதையடுத்து, புவி வட்டபாதையில் […]

இன்று ஒட்டுமொத்த திரையுலகமே சேர்ந்து நடத்தும் கலைஞர் நூற்றாண்டு விழாவில் பல சுவாரஸ்ய நிகழ்வுகள் நடைபெறவுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் இதன் விழா நடைபெறுகிறது. கலைஞரின் புகழை பாட இங்கு யாருக்கும் வயது இல்லை. ஆனாலும், அவரை கொண்டாட ஒரு அற்புதமான வாய்ப்பாக இந்த விழாவில் கலந்து கொள்வதற்கு அனைத்து திரைப்பிரபலங்களும் ஒன்று கூடுகிறார்கள். அரசியலிலும், சினிமாவிலும் தனது முழு ஆளுமையை காட்டியவர் கலைஞர் கருணாநிதி. […]

பீர் குடிக்கும் போட்டி தொடர்பான போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதால் பொதுமக்களிடம் எழுந்த கண்டனங்களைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி பகுதிக்கு அருகில் உள்ள வாண்டான் விடுதி என்ற பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் மூர்த்தி. இவர் நாம் தமிழர் கட்சியில் நிர்வாகியாக இருந்து வருகிறார். இந்நிலையில் பீர் குடிப்பது தொடர்பாக போஸ்டர் ஒன்றை தயார் […]

தமிழ் சினிமாவின் உச்ச நடிகரான விஜய், தற்போது தளபதி 68 படத்தில் பிஸியாக இருக்கிறார். அதற்கான படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. வெங்கட்பிரபு இயக்கும் இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி மற்றும் சினேகா ஆகியோர் நடிக்கின்றனர். முதற்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து முடிந்த நிலையில், 2ஆம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்கிறது. இதனால், இன்று நடைபெறவுள்ள கலைஞர் 100 விழாவிற்கு […]

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அம்பட்டி ராயுடு கட்சியில் சேர்ந்த ஒரு வாரத்திற்குள் அரசியல் கட்சியிலிருந்து வெளியேறி இருக்கும் நிகழ்வு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்திய கிரிக்கெட் அணி மற்றும் சிஎஸ்கே அணியின் முன்னணி வீரராக வலம் வந்தவர் அம்பத்தி ராயுடு. இவர் கடந்த வருடம் ஐபிஎல் தொடர் வெற்றிக்கு பிறகு அனைத்து வடிவ கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் […]

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகள் மூலம் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவை பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்படும் என்று கடந்த 2ஆம் தேதி தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. மேலும், பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள இலவச வேட்டி-சேலைகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பொங்கல் திருநாளைச் சிறப்பாக மக்கள் கொண்டாடிட குடும்ப […]

பாஜக எம்எல்ஏ ஒருவர் காவலரை கன்னத்தில் அறைந்த சம்பவம் மகாராஷ்டிராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புனே நகரில் சசூன்ஸ் மருத்துவமனையில் திருநங்கைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான தனி வார்டு திறக்கப்பட்டது. இந்த விழாவில் மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் கலந்துகொண்டார். விழா மேடையில் பாஜக எம்எல்ஏ சுனில் காம்ப்ளேவின் பெயர் இடம்பெறவில்லை. இதனால் விரக்தியடைந்து மேடையில் இருந்து கீழே இறங்கியபோது பாஜக எம்எல்ஏ சுனில் காம்ப்ளே, தடுமாறினார். அப்போது கோபமடைந்த அவர், […]

அந்த காலத்தில் நம் முன்னோர்கள் செய்து வந்த பல பழக்கவழக்கங்கள் இன்று வரை மாறாமல் பின் தொடர்ந்து வருகிறோம். ஆனால் என்ன காரணத்திற்காக இந்த பழக்க வழக்கம் என்பதை குறித்து நம்மில் பலருக்கும் தெரியாது என்பதுதான் உண்மை.  இப்படி காரணம் தெரியாமல் நாம் இன்று வரை பின் தொடரும் பழக்கவழக்கங்களில் ஒன்றுதான் பெண்கள் சுடுகாட்டிற்கு செல்லக்கூடாது என்பது. இதற்கு உண்மையான காரணம் என்ன என்பதை அறியலாம். அந்த காலத்தில் பெண்களுக்கு […]

இந்தியாவில் தினமும் கோடிக்கணக்கான மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர். ரயில் பாதையில் தண்டவாளங்களுக்கு இடையில் கற்கள் இருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். ரயில் கண்டுபிடிக்கப்பட்ட காலத்திலிருந்தே அதன் தண்டவாளத்தில் கற்கள் போடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ரயில் தண்டவாளத்தில் கற்கள் போடப்படுவதற்கான காரணங்கள் என்ன என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? ரயில் பாதையையும், தண்டவாளத்தையும் பார்க்க மிகவும் எளிமையாக இருக்கிறது, உண்மையில் இது அவ்வளவு எளிதானது அல்ல, அந்த பாதையின் கீழ் கான்கிரீட் போடப்பட்டு உள்ளன, […]

இந்தியன் ஆயில் நிறுவனம் சமூக மேம்பாடு மேலாண்மை திட்டத்தின் கீழ், ரூ.28 கோடி மதிப்பிலான காசநோய் கண்டறியும் கருவிகளை வழங்குவதற்காக தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. “2025ஆம் ஆண்டிற்குள் காசநோய் இல்லா தமிழ்நாடு என்ற இலக்கை அடையும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக பல்வேறு நவீனங்களையும், முன்னெடுப்புகளையும் தமிழ்நாடு அரசு செய்து வருகிறது. இந்தியன் ஆயில் நிறுவனமும் சமூக மேம்பாடு மேலாண்மை திட்டத்தின் மூலம், […]