தமிழ்நாட்டின் நாளை மறுதினம் முதல் ஐந்தாம் சுற்று பருவமழை தொடங்கும் என டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடர்பான ஐந்தாம் சுற்று பருவமழை குறித்த தனது கணிப்புகளை டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்திரன் வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில், “சுமத்ராவை ஒட்டிய தெற்கு வங்ககடல் பகுதியில் காற்று சுழற்சி உருவாகியுள்ளது. இந்த சுழற்சி மேற்கு நோக்கி நகர்ந்து தாழ்வுப் பகுதியாக மாறக்கூடும். அதுவரை தமிழ்நாட்டில் அடுத்த 48 மணி […]

டிசம்பர் மாதத்தில் தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டு ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. சென்னையில் நேற்று டிசம்பர் 12ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து விற்பனையான நிலையில், இன்று மீண்டும் அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று (டிசம்பர் 13) கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.5,700-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.45,600-க்கும் […]

ஏ.ஐ. தொழில்நுட்பம் 21ஆம் நூற்றாண்டை அழித்து விடும் அபாயம் உள்ளதாக பிரதமர் மோடி எச்சரித்துள்ளார். செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டின் உலகளாவிய கூட்டமைப்பில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது ஏ.ஐ. தொழில்நுட்பம் குறித்த அபாயத்தை அவர் எடுத்துரைத்தார். அப்போது, “பயங்கரவாதிகளின் கைகளில் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) சென்று சேரும் பட்சத்தில் உலகளவில் அச்சுறுத்தலாக மாறிவிடும். எனவே, ஏ.ஐ தொழில்நுட்பத்தின் நெறிமுறை பயன்பாட்டிற்கான உலகளாவிய கட்டமைப்பு தேவை. ஏ.ஐ […]

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6,000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொங்கல் பரிசு ரூ.1,000 வழங்க ஏற்பாடுகள் தொடங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கப் பணம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பொங்கல் செய்வதற்கு தேவையான சர்க்கரை, வெல்லம், பச்சரிசி, கரும்பு உள்ளிட்ட பொருட்களும் ரேசன் கடைகள் மூலம் விநியோகிக்கப்படும். அடுத்த மாதம் […]

பேங்க் ஆப் பரோடா வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Senior Officer/ Officer பணிகளுக்கு என ஒரு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 40 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 1 முதல் 3 ஆண்டுகள் வரை பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு அனுபவம் பொறுத்து […]

அன்று வாழ்ந்த அரகர்கள் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப காசியில் ஐந்து சிறப்பம்சங்களை செய்ததாக கூறப்படுகிறது. அந்த ஐந்தும் மனித குலத்திற்கு கிடைத்த மிகப்பெரும் வரப்பிரசாதம் ஆகும். அதன்படி, கங்கை கரையில் இருக்கும் அந்த ஐந்து அதிசயங்கள் என்ன என்பதை குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். நீங்கள் பிணம் எரியும் சமயத்தில் அருகில் நின்றிருக்கிறீர்களா? ஏன் இப்படி கேட்கிறேன் என்றால், பிணம் பிணத்தை எரிக்கும் போது அதிலிருந்து வரும் வாடையை வார்த்தையால் […]

கேஸ் சிலிண்டரை புக்கிங் செய்து பெற்றுக்கொள்வதற்கு இப்போது நிறைய ஸ்மார்ட் வழிகள் வந்துவிட்டன.. அந்தவகையில், போன் கால், SMS, ஆன்லைன், மொபைல் ஆப், வாட்ஸ் அப் இப்படி பல வசதிகள் உள்ளன.. பல வழிகள் எளிமையான முறையில் வந்துவிட்டாலும்கூட, சிலருக்கு எப்படி கேஸ் புக்கிங் செய்வது என்று தெரியவில்லை. Indane Gas வாடிக்கையாளர்கள் 7588888824 என்ற எண் மூலம் சிலிண்டரை முன்பதிவு செய்யலாம். நீங்கள் HP கேஸ் வாடிக்கையாளராக இருந்தால், […]

அயோத்தி ராமர் கோவில், 6.5 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் வந்தாலும் அதன் அடித்தளத்தை அசைத்து பார்க்க முடியாது, இதேபோல் 1,000 ஆண்டுகளுக்கு பழுது பார்க்க தேவையில்லை. அயோத்தியில் ராம ஜென்மபூமியில் ராமர் கோயில் கட்டுவதற்கு உச்ச நீதிமன்ற உத்தரவு வழிவகுத்த நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, திட்டத்தின் முதல் கட்டம் கிட்டத்தட்ட தயாராக உள்ளது. இது ஒரு நாகரா பாணி கோயில், இது நன்கு அறியப்பட்ட கட்டிடக் கலைஞர் சந்திரகாந்த் பாய் […]

தமிழ்நாட்டில் கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் நகர கூட்டுறவு வங்கிகளில் அதிக கெடுபிடி இல்லாமல் வியாபாரிகளுக்கு சிறு வணிக கடன் வழங்கப்பட்டு வருகிறது. பூக்கடை மற்றும் பல வியாபார கடை என நடத்தும் சிறு வியாபாரிகளுக்கு அதிகபட்ச ரூ.50,000 வரை கடன் வழங்கப்பட்டு வருகிறது. சமீபத்தில், மிக்ஜாம் புயலால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு […]

பிக்பாஸ் 7-வது சீசன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசன் 70 நாட்களைக் கடந்து இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. தற்போது 13 போட்டியாளர்கள் எஞ்சி உள்ளதால், அவர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதில் கடந்த வாரம் எவிக்‌ஷன் நடக்காததால் இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன் இருக்கவும் வாய்ப்புள்ளது. இந்த சீசனில் நடிகர் கூல் சுரேஷும் ஒரு போட்டியாளராக கலந்துகொண்டுள்ளார். இவர் 10 வாரங்களாக எவிக்‌ஷனில் இருந்து […]