If you drink this when you wake up in the morning, your face will glow..!
கோவில்பட்டியில் 30 சதவீத வாக்காளரை காணவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு குற்றம் சுட்டியுள்ளார். கோவில்பட்டியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு; தேர்தல் நேரத்தில் தில்லுமுல்லு என்பது திமுகவுக்கு கை வந்த கலை. தமிழகம் முழுவதிலும் இருந்து பல்வேறு புகார் சென்றதால், எஸ்ஐஆர் பணியை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது. இது ஒன்றும் புதிது அல்ல. இதற்காக ஏன் திமுக […]
இன்று இந்தியாவில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஆதார் அட்டை ஒரு தவிர்க்க முடியாத அடையாள ஆவணமாக மாறிவிட்டது. அரசுப் பலன்கள் பெறுவது, வங்கிக் கணக்கு தொடங்குவது, செல்போன் சிம் கார்டு வாங்குவது முதல் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது வரை, 12 இலக்க தனித்துவ எண் கொண்ட ஆதார் அட்டை கட்டாயம் தேவை. பல சமயங்களில் இந்த முக்கியமான அட்டை தொலைந்து போனால் அல்லது அதன் எண்ணை மறந்துவிட்டால் மக்கள் தேவையற்ற பதற்றத்திற்கு […]
அமெரிக்கா மீண்டும் சோதனைகளை தொடங்க திட்டமிட்டுள்ள நிலையில், இதுபோன்ற சோதனை நடத்துவதற்கான திட்டம் ஏதும் எங்களிடம் இல்லை என்று ரஷ்யா பதிலளித்துள்ளது. இது குறித்து ரஷ்யாவின் கிரெம்ளின் மாளிகையின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறியதாவது, சர்வதேச அணுசக்தி சோதனை தடைகளின் கீழ், ரஷ்யா தனது உறுதிமொழிகளை கடைபிடிக்கிறது. அணுஆயுத சோதனை நடத்தும் திட்டம் இல்லை. சோதனை நடத்துமாறு அதிபர் புடின் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. அணு ஆயுத சோதனைகள் […]
Rasi Palan | Disputes in the family.. Arguments with colleagues..! How will today be..?
தேசிய நெடுஞ்சாலைக் கட்டண (விகிதங்களை நிர்ணயித்தல் மற்றும் வசூலித்தல்) (மூன்றாவது திருத்தம்) விதிகள், 2025, வரும் 2025 நவம்பர் 15 முதல் நடைமுறைக்கு வருகிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்ட்டேக் இல்லாத பயனர்களிடையே டிஜிட்டல் முறையிலான கட்டணங்களை ஊக்குவிக்கவும், ரொக்கப் பரிவர்த்தனைகளை முற்றிலுமாக அகற்றும் நோக்கில் தேசிய நெடுஞ்சாலைக் கட்டண (விகிதங்களை நிர்ணயித்தல் மற்றும் வசூலித்தல்) விதிகள், 2008-ல் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. புதிய விதியின்படி, செல்லுபடியாகும் மற்றும் செயல்படும் […]
உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துபவர்களுக்கும், குறிப்பாக எடையைக் குறைக்கும் முயற்சியில் இருப்பவர்களுக்கும் ஒரு வரப்பிரசாதமான உணவு நம் பாரம்பரிய அரிசி வகைகளுள் ஒன்றான கருங்குறுவை அரிசிக் கஞ்சி ஆகும். இந்தச் சத்து நிறைந்த அரிசியைக் கொண்டு கஞ்சி தயாரித்து தினமும் குடிப்பதன் மூலம், உடலுக்கு நல்ல வலிமை கிடைப்பதுடன், தேவையற்ற கழிவுகளும் நச்சுக்களும் வெளியேறி, உடல் எடை வேகமாக குறைய உதவுகிறது என்று இயற்கை உணவு நிபுணர்கள் கூறுகின்றனர். […]
குளிர்காலம் நெருங்கும்போது, உங்கள் குதிகால்களில் உள்ள தோல் தடிமனாகவும், கரடுமுரடானதாகவும், விரிசல்களாகவும் மாறும். சில நேரங்களில், விரிசல்கள் மிகவும் ஆழமாகி நடப்பது கடினமாகிவிடும். உடனடியாக சிகிச்சையளிக்கப்படாவிட்டால், வலி மற்றும் தொற்று கூட ஏற்படலாம். இருப்பினும், உங்களுக்கு விலையுயர்ந்த கிரீம்கள் அல்லது சிகிச்சைகள் தேவையில்லை. சில எளிய வீட்டுப் பொருட்களைப் பயன்படுத்தி விரிசல் குதிகால்களை மென்மையாகவும், மென்மையாகவும், அழகாகவும் மாற்றலாம். எனவே, இந்த குளிர்காலத்தில் குதிகால் வெடிப்புகளைப் போக்க சில பயனுள்ள […]
தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கி வரும் ஆகமப் பயிற்சிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு வழங்கப்படும் மாத ஊக்கத்தொகையை தமிழக அரசு அதிரடியாக உயர்த்தியுள்ளது. இந்த ஊக்கத்தொகை உயர்வு, பாரம்பரியக் கலைகள் மற்றும் ஆகம விதிகளை கற்க விரும்பும் மாணவர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஊக்கத்தொகை விவரங்கள் : இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் மொத்தம் 18 பயிற்சிப் பள்ளிகள் (அர்ச்சகர், […]
வீட்டில் வாஸ்து குறைபாடுகளும், எதிர்மறை சக்திகளும் இருக்கும்போது, அது நிதி நெருக்கடி, உடல்நலப் பிரச்சனைகள் மற்றும் மன அமைதியின்மையை ஏற்படுத்துவதாக வாஸ்து நிபுணர் மனோதபால் ஜா தெரிவிக்கிறார். இருப்பினும், கவலைப்பட தேவையில்லை என்றும், வாஸ்து சாஸ்திரத்தில் சில எளிய மற்றும் சக்திவாய்ந்த தீர்வுகளைப் பின்பற்றுவதன் மூலம் இந்தப் பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு, வீட்டில் மகிழ்ச்சியையும் செல்வத்தையும் அதிகரிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். வீட்டின் பிரதான நுழைவாயில் நேர்மறை ஆற்றல் […]

