fbpx

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் டிஸ்னியின் இந்திய மீடியா சொத்துக்களை  ரூ.70,350 கோடியில் இணைக்க இந்திய போட்டி ஆணையம் (சிசிஐ) ஆகஸ்ட் 28 அன்று ஒப்புதல் அளித்துள்ளது.

பிப்ரவரி 2024 இல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், வயாகாம் 18 மீடியா பிரைவேட் லிமிடெட் மற்றும் தி வால்ட் டிஸ்னி நிறுவனம் ஆகியவை Viacom18 மற்றும் ஸ்டார் இந்தியாவின் …

கடந்த 2015ஆம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு முத்ரா கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் கீழ், கிராமப்புறம் மற்றும் நகர்புறங்களில் தொழில் தொடங்குவோருக்கு அதிக கெடுபிடிகள் எதுவும் காட்டாமல் ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. எவ்வித அடமானமும் இன்றி இந்த கடன் வழங்கப்படுவது தான் இந்த திட்டத்தில் முக்கியமான அம்சம்.

ஒரு …

PM Modi: பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் (ஆகஸ்ட் 23) உக்ரைன் செல்கிறார். உக்ரைனுக்கு செல்லும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை அவர் பெறுவார். பயணத்தின் அடுத்த நாள், அவர் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை சந்திக்கிறார். இதற்கு முன்பு அவர் ஜெலென்ஸ்கியை மூன்று முறை சந்தித்தார். அவர் உக்ரைனுக்கு சென்றதன் நோக்கம் குறித்து …

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சாட்சி விசாரணையை தொடங்கியது.

பண மோசடி வழக்கில் சாட்சி விசாரணை நடவடிக்கைகள் முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி முன் தொடங்கியது. விசாரணையின் போது, கரூர் சிட்டி யூனியன் வங்கியின் அப்போதைய முதன்மை மேலாளர், நீதிமன்றத்தில் ஆஜரானார். செந்தில்பாலாஜி, அவரது மனைவி …

சுதந்திர தினம், குடியரசு தினத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கும் தேநீர் விருந்தை திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றன. கடந்தாண்டு சுதந்திர தினத்தன்றும் ஆளுநரின் தேநீர் விருந்தில் பங்கேற்கப் போவதில்லை என்று திமுக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் அறிவித்திருந்தன. ஆனால், மழை காரணமாக ஆளுநர் மாளிகையே தேநீர் விருந்தை தள்ளிவைத்தது. …

சவுக்கு சங்கருக்கு எதிரான 16 வழக்குகள் விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைகால தடை விதித்து அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீது பெண் போலீசை அவதூறாக பேசியது, கஞ்சா வைத்திருந்தது உள்பட அவர் மீது மொத்தம் 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கோவை, கன்னியாகுமரி, திண்டுக்கல், நீலகிரி, திருச்சி, சென்னை உள்பட …

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக எஸ்.கே.பிரபாகரை நியமித்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (டிஎன்பிஎஸ்சி) தலைவராக இருந்த பாலச்சந்திரன், 2022ஆம் ஆண்டு ஜூம் மாதம் ஓய்வு பெற்றார். அதன் பின்னர், உறுப்பினராக உள்ள முனியநாதன், பொறுப்பு தலைவராக செயல்பட்டு வந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக புதிய தலைவர் நியமிக்கப்படாமல் …

தமிழ்நாடு அரசு சார்பில் மின்வாரிய ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு பல காலமாக இருக்கும் கோரிக்கை பழைய ஓய்வூதியத்தை கொண்டு வர வேண்டும் என்பதே. அப்படி இருக்க அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் விதமாக அரசு ஒரு அறிவிப்பை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான இறுதிக்கட்ட ஆலோசனைகள் நடந்து வருகிறதாம். …

உலகில் உள்ள தலைசிறந்த மற்றும் விசித்திரமான அருங்காட்சியகங்கள் எங்கெங்கே உள்ளது அதில் அடங்கியுள்ள சுவாரஸியங்கள் பற்றி இதில் தெரிந்துகொள்வோம்.

நேஷனல் ரெயில்வே அருங்காட்சியகம்

உலகில் அருங்காட்சியகங்கள் இல்லாத நாடுகளே இல்லை. அந்தவகையில் இங்கிலாந்தின் யார்க் நகரில் உள்ள நேஷனல் ரெயில்வே அருங்காட்சியகம் உலகின் மிகப்பெரிய ரெயில்வே அருங்காட்சியகமாக திகழ்கிறது. 150 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான ரெயில்

தமிழ்நாட்டில் தற்போது வெயில் காலம் முடிவடைந்து மழைக்காலம் துவங்கி உள்ளது. கூடவே, பல மழைக்கால நோய்களும் ஏற்பட துவங்கி இருக்கிறது. அதிகம் பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட பாதி பேர் டெங்கு ஆபத்தில் உள்ளனர். சிலருக்கு உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. இந்த வைரஸ் ஏடிஸ் கொசுக்களால் அதிகம் பரவுகிறது. இதற்கு ஆரம்பத்திலேயே …