fbpx

பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் பயன் பெற e-kyc அப்டேட் செய்வதற்கு கால அவகாசம் இன்றுடன் முடிவடைய உள்ளது.

பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் நிலமுள்ள விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2,000 வீதம் ஆண்டிற்கு ரூ.6,000 வேளாண் இடுபொருட்கள் வாங்கும் பொருட்டு ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை விவசாயிகள் பி.எம்.கிசான் (PMKISAN) திட்டத்தில் சேர்ந்த நாளிலிருந்து 1 …

மகாராஷ்டிராவில் நமோ ஷேத்காரி மகாசன்மான் நிதி யோஜனா திட்டத்தின் மூலம் பலனடையும் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா பயனாளிகளுக்கு கூடுதலாக 6000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, முன்பு பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா (PM-Kisan) கீழ் விவசாயிகள் ரூ.6 ஆயிரம் பெற்று வந்தனர். தற்போது இந்த …

காஞ்சிபுரம் மாவட்டத்தின் அக்டோபர் 2023 மாதத்திற்கான விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் 27.10.2023 அன்று காலை 10.30 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் வேளாண் அறிவியல் நிலைய வல்லுநர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டு …

வேளாண்மைத்துறை மூலம் பிரதம மந்திரி கிஷான் கௌரவ நிதி திட்டத்தின் கீழ் பயனடையும் அனைத்து பயனாளிகளும் விவசாய கடன் அட்டை (Kisan Credit Card) பெறலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது செய்தி குறிப்பில்; பாரத பிரதமரின் Ghar Ghar KCC Abhiyan – திட்டத்தின் கீழ் சிறப்பு …

பிஎம் கிசான் திட்டத்தின் மூலம் 2000 ரூபாய் நிதி உதவி பெறும் விவசாயிகள் கேஒய்சி இணைப்பை அப்டேட் செய்யவில்லையென்றால் பணம் கிடைக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள சொந்த நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு உதவும் வகையில் மத்திய அரசு ஆண்டுக்கு ரூபாய் 6000 நிதி உதவி வழங்கி வருகிறது. இந்த தொகை விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு …

காஞ்சிபுரம் மாவட்டத்தின் செப்டம்பர் 2023 மாதத்திற்கான விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் 29.09.2023 அன்று காலை 10.30 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் வேளாண் அறிவியல் நிலைய வல்லுநர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டு …

மத்திய அரசு விவசாய தொழிலுக்கு உதவும் வகையில், பி.எம் கிசான் திட்டத்தை கடந்த 2019-ம் ஆண்டு அறிவித்தது. இந்தத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் தகுதியான விவசாய குடும்பங்களுக்கு ரூ.6,000 நிதியுதவியை மத்திய அரசு வழங்குகிறது. பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக 3 தவணைகளாக ரூ .2,000 உதவித்தொகை வழங்கபபடுகிறது.

இந்த திட்டத்தின் கீழ், ஏப்ரல் …

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் 6,000 நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகையானது 2000 ரூபாய் வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 14 தவணை வழங்கப்பட்டுள்ள நிலையில், 15-வது தவணைக்காக விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், அடுத்த தவணை …

பி.எம். கிசான் திட்டத்தில் பயனடைந்து வரும் சேலம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் இன்று மாலைக்குள் eKYC அப்டேட் செய்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது செய்தி குறிப்பில்; பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் நிலமுள்ள விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2,000 வீதம் ஆண்டிற்கு ரூ.6,000 வேளாண் இடுபொருட்கள் வாங்கும் …

பி.எம். கிசான் திட்டத்தில் பயனடைந்து வரும் சேலம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் வருகின்ற 10.09.2023-க்குள் இ.கே.ஓய்சி (eKYC) அப்டேட் செய்திட வேண்டும்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் நிலமுள்ள விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ 2 ஆயிரம் வீதம் ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம் வேளாண் …