A case has been registered against Adhav Arjuna, the general secretary of the Thaweka’s election campaign management.
The court has granted mutual divorce to music composer G.V. Prakash Kumar and Sainthavi.
கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளனர்.. இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.. விஜய்யின் கால தாமதமான வருகையால் இந்த கூட்ட நெரிசல் நடந்ததாகவும், தவெகவினரின் பொறுப்பற்ற தன்மையும் இந்த சம்பவத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.. ஆனால், தாங்கள் முதலில் கேட்ட இடத்தை அரசு வழங்கவில்லை, ஆம்புலன்ஸ் ஏன் வந்தது, இரவில் ஏன் உடற்கூறாய்வு செய்யப்பட்டது என […]
மத்தியப் பிரதேசம் மாநிலம் காண்ட்வா நகரில் அடக்கம் செய்யப்பட்ட பெண்களின் கல்லறைகளை தோண்டி, சடலங்களை சிதைக்கும் அருவருப்பான சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு, காண்ட்வாவில் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட ஒரு பெண்ணின் உறவினர்கள் மத சடங்குகளை செய்வதற்காக வந்தபோது, கல்லறை திறந்த நிலையில் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதேபோல, அருகே இருந்த மற்றொரு புதிய கல்லறையும் இதே நிலையில் இருப்பதை கண்டறிந்து, உடனடியாக காவல் நிலையத்துக்குத் […]
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் நடந்த ஒரு கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கான்பூரை சேர்ந்த சூரஜ் குமார் என்ற எலக்ட்ரீசியனும், அதே பகுதியைச் சேர்ந்த அகன்ஷா என்ற பெண்ணும் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமாகி பழகி வந்துள்ளனர். முதலில் நட்பாக பேசி வந்த இவர்களின் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து, இருவரும் தனியாக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து ‘லிவிங் டுகெதர்’ முறையில் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், […]
இந்தியாவின் முன்னணி உள்ளூர் மொழி தொழில்நுட்ப தளமாகவும், AI அடிப்படையிலான தொழில்நுட்ப நிறுவனமாகவும் விளங்கும் VerSe Innovation, FY25 ஆண்டை வலுவான நிதி மற்றும் செயல்திறன் முன்னேற்றத்துடன் நிறைவு செய்துள்ளது. நிறுவனம், ஆண்டுக்கு ஆண்டாக 88% வருவாய் வளர்ச்சியையும், EBITDA இழப்பை 20% குறைப்பையும் எட்டியுள்ளது. அதோடு, வருவாய் ஈட்டும் திறனை வலுப்படுத்தி, புவியியல் விரிவாக்கத்தையும், செயல்திறன் மேம்பாட்டையும் விரைவுபடுத்தி, லாபகரமான மற்றும் நிலையான வளர்ச்சிக்கான அடித்தளத்தை அமைத்துள்ளது. FY25 […]
தேனி மாவட்டம் சின்னமனூர் மார்க்கையன்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீனா (31). இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில், போடி முந்தலைச் சேர்ந்த மாசு காளை என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதையடுத்து, பிரவீனா தனது குழந்தையை கணவனிடம் விட்டுவிட்டு மாசு காளையுடன் கடந்த 10 ஆண்டுகளாக கணவன் – மனைவி போல வாழ்ந்து வந்துள்ளார். அவர்களுக்கு 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், பிரவீனாவுக்கும் […]
Draupadi Amman Temple, which controlled Kannagi’s anger.. Interesting history..!!
கரூர் கொடுந்துயரம் நடந்து 3 நாட்களுக்கு பிறகு விஜய் முதன்முறையாக வீடியோ ஒன்றை வெளியிட்டார்.. தவெக மீது எந்த தவறும் இல்லை, ஆளுங்கட்சி மீது தான் தவறு என்ற கோணத்தில் அவர் பேசி உள்ளார்.. அதில் பேசிய அவர் இதுபோன்ற வலியை என் வாழ்க்கையில் பார்த்ததே இல்லை.. அப்படி ஒரு வலி.. கரூரில் பிரச்சாரம் செய்தது தவிர நாங்கள் எந்த தவறையும் செய்யவில்லை.. சி.எம். சார்.. உங்களுக்கு ஏதாவது பழிவாங்கணும் […]
80000 employees laid off..? Is this what happened at TCS.. IT employees are in tears..!

