fbpx

Annamalai: நமது நாட்டின் கலாச்சார நகரமாக இருந்த சென்னை தற்போது போதை பொருட்களின் தலைநகரமாக மாறி இருக்கிறது என பாஜக தமிழ் மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியிருக்கிறார்.

இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருக்கும் அண்ணாமலை கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தைச் சேர்ந்த சிலர் 2000 கோடி ரூபாய்க்கும் அதிகமான …

ANNAMALAI: திமுக விளம்பரத்தில் சீனா கொடி இடம் பெற்றது தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம்.

தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற என் மண் என் மக்கள் நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து மதுரையில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட பிரதமர் தூத்துக்குடி …

திமுக முன்னாள் நிர்வாகி போதை கடத்தலில் ஈடுபட்டது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் L.முருகன் வலியுறுத்தி இருக்கிறார்.

தமிழகத்தில் போதை பொருட்களின் நடமாட்டம் அதிகரித்திருக்கிறது. பெரும் நகரங்கள் முதல் சிறு கிராமங்கள் வரை இளைஞர்கள் முதல் பள்ளி மாணவர்கள் வரை அனைவரிடமும் போதைப் பொருள்களை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. இந்நிலையில் …

தமிழ்நாட்டில் மருத்துவர்கள் அனைவரும், நோயாளிகளுக்கு புரியும்படி CAPTAL எழுத்துகளில் தான் மருந்துகளின் பெயர்களை எழுதித் தர வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

பொதுவாக உடல் நிலை சரியில்லை என்று மருத்துவரிம் சென்றால், அவர்கள் நம்மைப் பரிசோதனை செய்துவிட்டு மருந்துகளை எழுதித் தருவார்கள். ஆனால், பெரும்பாலான நேரம் அவர்கள் எழுதித் தரும் மருந்துகளைப் பார்த்தாலே நமக்குத் …

பூனே காவல்துறையினர் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டபோது, ₹2,200 கோடி மதிப்பிலான 1,100 கிலோ எம்.டி. வகை போதை பொருளை பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

கடந்த செவ்வாய் அன்று பூனே மாவட்டத்தில் உள்ள காவல்துறையினர், போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக …

Pollution Alert: தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காகில் வாகனத்தினால் ஏற்படும் புகை, தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் புகை மற்றும் விவசாய பொருட்களை எரிப்பதன் மூலம் ஏற்படும் புகை ஆகியவற்றால் காற்றின் தரம் மோசமடைந்து, அந்நாடு முழுவதையும் பாதிப்புக்குள் உள்ளாகியது.

அதிகரித்து வரும் மாசுபாட்டின் காரணமாக அந்நாட்டில் சுமார் 60,000க்கும் மேற்பட்டோர் பாதிப்புக்கு உள்ளானதாக சுகாதார துறை அமைச்சகம் …

அதிகரித்து வரும் போதைப் பொருள் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு நாள் அனுசரிக்கப்படுகிறது. இது குறித்தான சிறப்பு தொகுப்பை பார்க்கலாம்.

ஆண்டுதோறும் ஜூன் 26ம் தேதி சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினமாக இந்நாள் …

ஆரோக்கியமாக சாப்பிட வேண்டும் என்பதன் முக்கியத்துவத்தை நாம் அனைவரும் தெரிந்தே வைத்திருக்கிறோம். ஆனால், சத்துள்ள உணவை எந்தளவிற்கு நாம் சாப்பிட வேண்டும் என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். எந்த காய்கறிகளை எவ்வுளவு சாப்பிடலாம் என்ற பட்டியல் தயார் செய்துவிட்டால், கடைகளில் அதை எளிதாக வாங்கி நமது உணவை திட்டமிட்டு சமைத்து சாப்பிடலாம். காய்கறிகளை சாப்பிடுவதால் நமக்கு …

கோவாவுக்கு சுற்றுலா சென்ற புதுச்சேரி மாணவன், அதிகளவு போதைப் பொருள் உட்கொண்டதால் பரிதாபமாக உயிரிழந்தார்.

புதுச்சேரியைச் சேர்ந்த மாணவர் ஒருவர், தனது நண்பர்களுடன் கோவாவிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு சில நாட்களாக தனது நண்பர்களுடன் சேர்ந்து இரவு நேர விருந்துகளில் கலந்து கொள்வதை அந்த மாணவர் வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில், நேற்றும் அவர் இரவு நேர …