Shocking news that reached Stalin overnight.. Vijay is preparing for the next leap..!
Let’s see what time you should eat breakfast every day to keep your sugar levels under control.
In Chennai, gold is selling for Rs. 92,200 per sovereign, up by Rs. 200. Silver prices have also risen by Rs. 5,000, touching a new high.
“We never filed a petition seeking a CBI investigation” New petition in the Supreme Court.. Sudden twist in the Karur case..!!
Walking for half an hour every day can prolong youth and longevity..! – Study reveals..
மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பச்சிளம் குழந்தைகள் இருமல் மருந்து குடித்ததால் அடுத்தடுத்து பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக, மத்தியப்பிரதேசத்தில் மட்டும் குறிப்பிட்ட அந்த இருமல் மருந்தை உட்கொண்ட 22 பிஞ்சு குழந்தைகளின் உயிர்கள் பலியாகியுள்ளன. இந்தத் துயரச் சம்பவத்திற்குக் காரணமான மருந்து, ‘கோல்ட்ரிப்’ (Coldrip) என்ற பெயரில் சந்தைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த உயிர்க்கொல்லி மருந்தை தயாரிக்கும் நிறுவனமான ஸ்ரீசன் பார்மா (Srisan […]
AI தாக்கம் காரணமாக, இந்தியாவில் ஐ.டி., துறையில் பணிபுரியும் 20 லட்சம் பேரின் வேலைகள் பறிபோக வாய்ப்புள்ளதாக நிடி ஆயோக் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து நிடி ஆயோக் அமைப்பின் தலைமை செயல் அதிகாரி பி.வி.ஆர். சுப்ரமண்யம் தெரிவித்துள்ளதாவது: இந்தியாவில் தற்போது ஐ.டி., துறையில் கிட்டத்தட்ட 80 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். ஏ.ஐ., தாக்கத்தால், 20 லட்சம் வேலைகள் பறிபோகக்கூடும். எனினும், பணிபுரிவோர் ஏ.ஐ., தொடர்பான […]
“Vijay is like MGR.. I am proud as a father..!” – Director S.A. Chandrasekhar
உடல் எடையை குறைக்கும் டயட்டில் இருப்பவர்கள், இனி சிரமப்பட வேண்டியதில்லை. ருசியான உணவுகளுடன் உங்கள் எடையைக் கட்டுக்குள் வைக்க ஒரு சிறந்த வழி இருக்கிறது. ஆம், உடல் எடையைக் குறைக்கும் பயணத்தில் உங்களுக்கு உதவும் சில அற்புதமான உணவுப் பொருட்களை உங்கள் தினசரி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், தேவையற்ற கொழுப்பைக் கரைப்பது சுலபமாகும். அத்தகைய ஊட்டச்சத்து நிறைந்த, ஆனால் எளிதில் கொழுப்பைக் கரைக்கும் பண்புகள் கொண்ட ஒரு அத்தியாவசியப் […]
காசாவில் ஹமாஸ் மற்றும் டௌமுஷ்(dughmush) பழங்குடியினருக்கு இடையேயான மோதல்களில் 27 பேர் கொல்லப்பட்டனர். இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே அமைதி எட்டப்பட்டுள்ளது. இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது கைதிகள் திங்கட்கிழமை திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று நம்புகிறார். ஆனால் இவை அனைத்திற்கும் மத்தியில், காசாவிலிருந்து கவலையளிக்கும் செய்தி வந்துள்ளது. காசாவில் மீண்டும் கடுமையான வன்முறை வெடித்துள்ளது, ஆனால் இந்த முறை எதிரி இஸ்ரேல் அல்ல, மாறாக ஹமாஸின் சொந்த மக்களே. சனிக்கிழமை […]

