முன்னாள் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் அமெரிக்க பாடகி கேட்டி பெர்ரியும் டேட்டிங் செய்வதாகக் கூறப்படும் நிலையில், இருவரும் அரைகுறை ஆடையுடன் முத்தமிடும் காட்சிகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கும் அமெரிக்க பாடகி கேட்டி பெர்ரிக்கும் இடையே காதல் இருப்பதாக மீண்டும் வதந்திகள் பரவி வருகின்றன. இருவரும் டேட்டிங் செய்து வருவதாக கூறப்படுகிறது. ட்ரூடோவும் பெர்ரியும் சமீபத்தில் ஒரு படகில் காணப்பட்டனர். டெய்லி மெயில் […]

தீபாவளி பண்டிகை வரும் அக்.20, 21ஆம் தேதிகளில் நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில், வெளியூர்களில் வசிக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குப் படையெடுக்க தயாராகி வருகின்றனர். பேருந்துகள் மற்றும் ரயில்களில் கூட்டம் அலைமோதும் இந்தச் சூழலில், பயணிகள் தங்கள் பயணத்தின்போது சில ரயில்வே விதிகளை தவறாமல் தெரிந்து கொள்வது அவசியம். குறிப்பாக, தீபாவளியின் உச்சக்கட்ட கொண்டாட்டமாக கருதப்படும் பட்டாசு வெடிப்பது தொடர்பான பொருட்களுடன் ரயிலில் பயணிக்கும்போது ஏற்படும் சிக்கல்கள் […]

கிரிப்டோ சந்தை வீழ்ச்சியால் மனமுடைந்த உக்ரைனை சேர்ந்த பிரபல முதலீட்டாளரான 32 வயது கான்ஸ்டான்டின் கலிச், தனது லம்போர்கினி காரில் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உக்ரேனியரான கலிச், கோஸ்ட்யா குடோ என்று நன்கு அறியப்பட்டவர், சர்வதேச கிரிப்டோ துறையில் நன்கு அறியப்பட்ட நபராக இருந்தார், மேலும் அவரது துயர மரணம் கிரிப்டோ சமூகத்தில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. சனிக்கிழமை கியேவின் […]

சென்னையின் அண்ணா நகரில், நேற்று இரவு மதுபோதையில் காரை ஓட்டிய கொளத்தூரைச் சேர்ந்த இளைஞரால் அடுத்தடுத்து மூன்று கார்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதுமில்லை என்றாலும், குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது மீண்டும் ஒருமுறை எச்சரிக்கை மணி ஒலிக்கத் தொடங்கியுள்ளது. கொளத்தூரைச் சேர்ந்த பிரசாந்த் என்பவர், நேற்று இரவு சுமார் 8 மணியளவில் தனது பெண் தோழியுடன் அண்ணா […]

மத்திய இணை அமைச்சராகப் பதவி வகிக்கும் மலையாள நடிகர் சுரேஷ் கோபி, தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பாஜகவில் இணைந்த சுரேஷ் கோபி, அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திரிச்சூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதன் மூலம் கேரளாவில் பாஜகவின் ஒரேயொரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பெருமையைப் […]

உலகளாவிய முடக்கத்தை ஏற்படுத்திய, உயிர்களை சீர்குலைத்த, மற்றும் கிரகம் முழுவதும் மில்லியன் கணக்கான மக்களைக் கொன்ற கொடிய COVID-19 தொற்றுநோயிலிருந்து உலகம் இன்னும் மீளவில்லை. தற்போது, ​​COVID-19 தொற்றுநோயிலிருந்து நாடுகள் மீண்டு வரும் நிலையில், ஜப்பான் மற்றொரு சுகாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது. பருவகால இன்ஃப்ளூயன்ஸா வைரஸின் திடீர் வெடிப்பு காரணமாக ஏற்கனவே 4,000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன, மேலும் வெப்பநிலை தினமும் குறைவதால் எண்ணிக்கை தொடர்ந்து உயரும் […]

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி வாக்குச்சாவடி அலுவலகர்களுக்கான பயிற்சி வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் பல்வேறு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி அனைத்து வாக்குச்சாவடி அதிகாரிகள் மற்றும் துணை அதைகாரிகளுக்கு இம்மாதம் 9 மற்றும் 10-ம் தேதிகளில் ஆன்லைன் மதிப்பீடு, வேட்புமனு தாக்கல் செய்யும் நடைமுறைகள் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தல் உள்ளிட்ட பயிற்சியை தேர்தல் ஆணையம் நடத்தியது.இந்த பயிற்சியில் 243 வாக்குச்சாவடி அதிகாரிகள் 1418 துணை […]