மாநில ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை நிறுவனம் மாவட்ட அளவில் ஊராட்சிகளுக்கான மாவட்ட வள மையத்தின் மூலம் கிராமப்புற இளைஞர்களுக்கு கிராம தன்னார்வத் தொண்டு மற்றும் சமூக சேவை குறித்து மூன்று மாதச் சான்றிதழ் படிப்புநடத்துவதாகத் திட்டமிட்டுள்ளது.
மேற்படி சான்றிதழ் படிப்பானது ஆறு நாட்கள் நேரடி வகுப்புகளாக தருமபுரிமாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாரங்களிலும் சிறந்த வல்லுநர்களால் நடத்தப்படும். …