fbpx

சட்டமன்ற தொகுதிகளில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாத 10 முக்கிய பிரச்சனைகளை எம்.எல்.ஏக்கள் அனுப்பி வைக்க வேண்டும் என முதலமைச்சர் முக.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் விரிவுபடுத்தப்படுவது குறித்த முக்கியமான அறிவிப்பிளை முதலமைச்சர் முக.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார். இதற்காக இந்த ஆண்டே 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவித்திருந்தார். அதன்படி, …

குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை உடனடியாக அறிவிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து பார்க்க தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது அறிக்கையில்; புதுச்சேரியில் 21 வயது முதல் 57 வயது வரையிலான குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என்று அம்மாநில நிதிநிலை அறிக்கையில் …

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தில் 93,000 மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் முதல் வாரம் துவக்கி வைக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த திட்டத்திற்கு ஏற்கனவே படிப்பை முடித்தவர்களும், தனியார் பள்ளியில் படித்த மாணவிகளும், முதுகலைப் பட்டப்படிப்பில் படிக்கும் மாணவிகளும் என சுமார் 1 லட்சத்து 50 …

புதுச்சேரியில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 திட்டத்தை வரவேற்றுள்ள அன்புமணி ராமதாஸ், தமிழ்நாட்டில் இந்த திட்டத்தை காலதாமதம் செய்யாமல் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”புதுச்சேரியில் 21 வயது முதல் 57 வயது வரையிலான குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தலா ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும் என்று அம்மாநில நிதிநிலை …

எல்ஐசியால் நிர்வகிக்கப்படும், பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா- PMVVY என்பது 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கான அரசு மானியம் பெறும் ஓய்வூதியத் திட்டமாகும். 15 லட்சம் வரை மொத்தமாகச் செலுத்தி திட்டத்தை வாங்கிய மூத்த குடிமக்களுக்கு இந்தத் திட்டம் உடனடியாக மாதாந்திர/காலாண்டு/அரையாண்டு/வருடாந்திர ஓய்வூதியத்தை வழங்குகிறது. அடுத்த ஆண்டு அதாவது 2023, …

பெண் எஸ்.பிக்கு முன்னாள் சிறப்பு டிஜிபி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், முக்கிய ஆவணங்கள் காணாமல் போனதால் நீதிபதி அதிர்ச்சியடைந்தார்..

பெண் எஸ்பி ஒருவரிடம் சிறப்பு டிஜிபி பாலியல் ரீதியாக தவறாக நடந்துகொண்டதாக எழுந்த புகார் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது… இதையடுத்து சம்மந்தப்பட்ட டிஜிபி, மற்றும் அவருக்கு உதவிய எஸ். பி ஆகியோர் சஸ்பெண்ட் …

அரசு கலைக்கல்லூரியில் உதவிப் பேராசிரியர்களுக்கு பணிநிலைப்பு சான்றிதழ்கள் வழங்கவில்லை என ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது அறிக்கையில்; தமிழக அரசு கல்லூரிகளில் 7 ஆண்டுகளுக்கு முன் பணியில் சேர்ந்த 1,000-க்கும் கூடுதலான உதவிப் பேராசிரியர்களுக்கு, ஓராண்டில் வழங்கப்பட வேண்டிய பணி நிலைப்பு ஆணை, இன்று வரை வழங்கப்படவில்லை. கல்லூரிக்கல்வி …

அக்டோபர் மாதம் 31-ம் தேதிக்குள் வெளியேறினால், மாணவர்கள் செலுத்திய முழு கட்டணத்தையும் வழங்க வேண்டும் என யுஜிசி உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, பல்கலைக்கழக மானியக்குழுவின் செயலாளர் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் சேர்ந்துள்ள மாணவர்கள் வேறு கல்லூரியில் சேர்வதற்காக தற்போது பயிலும் நிறுவனங்களிலிருந்து வரும் அக்டோபர் மாதம் …

தொடர் விடுமுறை காரணமாக ஆம்னி பேருந்துகளின் கட்டணம் ஆன்லைன் முன்பதிவில் இரண்டு மடங்கு அதிகரிப்பு செய்துள்ளதால், பேருந்துப் பயணிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை சுதந்திர தினத்தை முன்னிட்டு தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை என்பதால், ஏராளமான பயணிகள் சொந்த ஊர்களுக்கு படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில், ஆம்னி பேருந்துக் கட்டணம் ஆன்லைன் மூலமாக …

தமிழ்நாட்டில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற சுகாதாரத்துறையின் அரசாணையை ரத்து செய்யக்கோரிய வழக்கை 10,000 ரூபாய் அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கும் தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது. முகக் கவசம் …