fbpx

ஐதராபாத்திலிருந்து சென்னைக்கு வந்து கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்தவர் சதீஷ் . இவர் டிடிசி என்ற கொரியர் நிறுவனத்திற்கு பார்சல் வந்ததாகவும் அவரிடம் காட்டிய போது பார்சல் எனக்கு இல்லை என தெரிவித்துள்ளார். ஸ்கேன் செய்தபோது ஊழியர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இது குறித்து கிண்டி …

பழங்குடியினருக்கு வரும் நிதியாண்டில் மேலும் 1000 வீடுகள் கட்டித் தரப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; விளிம்பு நிலை மக்களுக்கான பொருளாதார முன்னேற்றமே அவர்களுக்கான சமூக நீதியாக அமையும் என்பதால், 2022 – 2023-ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட உரையில், விளிம்பு நிலையில் இருக்கும் …

சேலம்‌ மாவட்டத்தில்‌ உள்ள மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ கார்மேகம்‌ தனது செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; மாற்றுத்திறனாளிகள்‌ நலத்துறை மூலம்‌ அரசு மற்றும்‌ அரசு அங்கீகாரம்‌ பெற்ற கல்வி நிறுவனங்களில்‌ கல்வி பயிலும்‌ மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுக்கு ஆண்டிற்கு ஒருமுறை 1 முதல்‌ 5 வரை பயின்று வருபவர்களுக்கு …

எதிர்காலத்திற்காக முதலீடு செய்வதும் உங்களைப் பாதுகாத்துக் கொள்வதும் காலத்தின் தேவையாக உள்ளது. எந்தவொரு முதலீட்டு விருப்பத்தையும் தேர்ந்தெடுப்பதில் சிறந்த வருவாயைப் பெறுவது முக்கிய அம்சமாக இருக்கும் அதே வேளையில், அதிக நிலையற்ற காலங்களில் பாதுகாப்பான முதலீட்டு சவால்கள் விருப்பமான விருப்பமாக மாறும்.

பாதுகாப்பான மற்றும் சிறந்த வருமானத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் அத்தகைய திட்டங்களில் ஒன்று அஞ்சல் …

ஜே.இ.இ.தேர்வுக்கு இனி அரசுப் பள்ளிகளிலேயே பயிற்சி வழங்கப்படும் என ஐ.ஐ.டி. இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார்.

சென்னையில் பத்திரிகையாளர்களிடம் அவர் கூறுகையில் , ’’ ஐ.ஐ.டியில்சேர இனி மதிப்பெண்  மற்றும் ரேங்க் தேவையில்லை . மாணவர்கள் மதிப்பெண்களை பொருட்படுத்த வேண்டாம். எனவே நுழைவுத் தேர்வு அல்லது இது போன்ற தேர்வுகளுக்கு நீங்கள் தயாரானாலே போதுமானது .’’ ஐ.ஐ.டி. …

ஓய்வுபெற்ற பிறகு வசதியான வாழ்க்கையை வாழ விரும்பும் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு முக்கியமான பகுதியாக ஓய்வூதியம் உள்ளது.. அந்த வகையில் எல்.ஐ.சியின் சரல் பென்ஷன் யோஜனா, இதில் நீங்கள் 40 வயதிலிருந்தே ஓய்வூதியம் பெறலாம். இந்தத் திட்டத்தைப் பற்றிப் பார்ப்போம்.

வாடிக்கையாளர்கள் தங்கள் ஓய்வூதியத்தை உறுதி செய்யும் நோக்கத்துடன் இது உருவாக்கப்பட்டது, அதே நேரத்தில் அவர்கள் …

தற்போது பல்வேறு வங்கி சேவைகள் ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் கிடைக்கின்றன.. எனினும் பண பரிவர்த்தனைகளின் எஸ்எம்எஸ், ஐஎம்பிஎஸ் நிதி பரிமாற்றம், காசோலை அனுமதி அல்லது ஏடிஎம் திரும்பப் பெறும் வசதி எதுவாக இருந்தாலும், முற்றிலும் இலவசமாக கிடைப்பதில்லை.. அனைத்து சேவைகளுக்கும், வங்கி தனது வாடிக்கையாளர்களிடமிருந்து கண்டிப்பாக சில கட்டணங்களை வசூலிக்கிறது. உங்கள் பாக்கெட்டிலிருந்து பணம் வசூலிக்கப்படும் அந்த …

சேலம்‌ மாவட்டத்தில்‌ பல்நோக்குப்‌ பண்ணைக்‌ குட்டைகளில்‌ மீன்‌ வளர்ப்பினை ஊக்குவிக்க ஏதுவாக உள்ளீட்டு மானியம்‌ வழங்கப்படுகிறது.

இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர்‌ கார்மேகம்‌ தனது செய்தி குறிப்பில்; மீன்வளம்‌ மற்றும்‌ மீனவர்‌ நலத்துறை அமைச்சர்‌ அவர்களால்‌ 2022-2023 ஆண்டு சட்டமன்றக்‌ கூட்டத்‌ தொடரில்‌ மீன்வளம்‌ மற்றும்‌ மீனவர்‌ நலத்துறையின்‌ மானிய கோரிக்கையில்‌ 13.04.2022 அன்று பல்நோக்குப்‌ …

பாம்புகள் பூமியில் உள்ள மிகவும் ஆபத்தான உயிரினங்களில் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 81,000 முதல் 138,000 பேர் பாம்புக் கடியின் விளைவாக இறக்கின்றனர் என்று உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது.. அந்த வகையில் இணையத்தில் வைரலாகி வரும் பாம்பு தொடர்பான நெட்டிசன்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. ஒரு பெண்ணின் காதில் பாம்பு சிக்குவது …

எதிர்திசையில் பயணம் செய்தவர்களிடம் சுமார் ரூ.26 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளதாக பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சாலைகளில் விபத்துக்களை குறைக்க போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் வசூலித்து வருகின்றனர். இந்நிலையில் எதிர்திசையில் பயணம் செய்ததாக மட்டும் ரூ.26 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளதாக பெருநகர் போக்குவரத்து காவல் துறையினர் கூறியுள்ளனர். கடந்த இரண்டு நாட்களில் மட்டும் ரூ.26 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளது.…