தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில், தொற்றுநோய்கள் பரவும் அபாயம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் காய்ச்சல் பாதிப்புகள் உயர தொடங்கியுள்ளன. குறிப்பாக, டெங்கு காய்ச்சலின் தாக்கம் கணிசமாக அதிகரித்திருப்பதை அடுத்து தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்துறை சார்பில் 3 முக்கிய மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..? டெங்கு காய்ச்சலின் தீவிர பரவல் காரணமாக சென்னை, திருவள்ளூர் மற்றும் கோவை […]
தென்னிந்தியாவின் ஆன்மீக தலங்களில் தனிச்சிறப்புடன் விளங்கும் குடைவரை கோவில்களில் புதுக்கோட்டை மாவட்டம், தேவர்மலை குடைவரை கோவில் முக்கியத்துவம் பெறுகிறது. புதுக்கோட்டையில் இருந்து சுமார் 28 கி.மீ தொலைவிலும், பேரையூர் விளக்கில் இருந்து சுமார் 5 கி.மீ தொலைவிலும் உள்ள இந்தக் குடவரைக் கோவில், ஆழமான வரலாற்று பின்னணியை கொண்டுள்ளது. இந்த குடைவரைக் கோவில் உருவாகியதற்கு காரணம், 63 நாயன்மார்களில் ஒருவரான பெருமிழலை குரும்ப நாயனார் தான். தீவிர சிவபக்தரான இவர், […]
திமுக அரசு, கோவில் சொத்துக்களையும், ஆதீன சொத்துக்களையும் அத்துமீறி ஆக்கிரமிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை. இது குறித்து அண்ணாமலை தனது அறிக்கையில்; மயிலாடுதுறையில், தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில், கடந்த 1951- ஆம் ஆண்டு அன்றைய சென்னை மாகாண முதல்வர் திரு. குமாரசாமிராஜா அவர்களால் திறந்து வைக்கப்பட்ட மருத்துவமனை, கடந்த சுமார் 60 ஆண்டுகளாக, ஆதீனம் சார்பாக, […]
புதன்கிழமை விநாயகரை வழிபடுவதன் மூலம் பலன்களைப் பெறுவீர்கள். இந்த நாள் புதன் கிரகத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது, இது ஞானம், தொடர்பு மற்றும் வணிகத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. ஜோதிடத்தின் படி, இது விநாயகர் தினம், லால் கிதாபின் படி, இது துர்கா தேவியின் நாள். பலவீனமான நினைவாற்றல் அல்லது நிலையற்ற மனம் கொண்டவர்கள் இந்த நாளில் விரதம் இருப்பதன் மூலம் சிறப்பு நன்மைகளைப் பெறுகிறார்கள். இந்த நாளில் விநாயகர் கோவிலுக்குச் சென்று வெல்லம் […]
தென் தமிழகத்தின் மிக முக்கியமான புனித தலமாகவும், 108 திவ்ய தேசங்களில் 48-வது தலமாகவும் விளங்குவது நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் அமைந்துள்ள வானமாமலை பெருமாள் திருக்கோவில் ஆகும். ‘ஸ்ரீவரமங்கை நகர்’, ‘தோத்தாத்ரி சேத்திரம்’ மற்றும் ‘நாகணை சேரி’ எனப் பல பெயர்களால் அறியப்படும் இக்கோவிலின் முதன்மை தெய்வம் வானமாமலை தோத்தாத்திரி நாதர் ஆவார். உற்சவர் தெய்வநாயகப் பெருமாள். பழம்பெரும் புராணங்களான பிரம்மாண்டம், ஸ்கந்தம், நரசிம்மம் ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள இந்தத் தலம், […]
கல்விக்கான நிதியை ஒதுக்குவதில் பல்வேறு விதிமுறைகள் வகுத்து குழந்தைகளின் நலனில் மத்திய அரசு விளையாட வேண்டாம் என்று பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்; நடப்பு கல்வியாண்டு பள்ளிக் கல்வித் துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுவிட்டன. மீதமுள்ள பணிகளும் டிசம்பருக்குள் முடிக்கப்படும். 2021, 2022, 2023-ம் ஆண்டுகளுக்கான நிதியை தான் தற்போது மத்திய அரசு வழங்கியுள்ளது. பொதுவாகவே மத்திய […]
ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளைப் பெற்ற கேப்டனாக ரிக்கி பாண்டிங் உள்ளார். முதல் ஏழு பேர் பட்டியலில் இரண்டு இந்திய ஜாம்பவான்களும் இடம்பெற்றுள்ளனர். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளைப் பெற்ற கேப்டன்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இருப்பினும், மற்றொரு புகழ்பெற்ற ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஆலன் பார்டரும் முதல் 7 பட்டியலில் இடம் பெற்றுள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளைப் பெற்ற […]
கமல்ஹாசனின் நடுநிலையான பேச்சு, உங்களைப் போன்ற என்டெர்டெய்னர்களுக்கு புரியாது” என்று பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து மநீம மாநிலச் செயலாளர் முரளி அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உடல் மொழியால் போலிப் பணிவும், நரம்பில்லாத நாக்கால் தடித்த வார்த்தைகளை தரம் பார்க்காமல் எல்லோர் மீதும் கொட்டுவதும் வழக்கமாக கொண்ட பிஜேபியாலேயே புறக்கணிக்கப்பட்ட அண்ணாமலை இன்று எங்கள் தலைவரைப் பற்றி, […]
போர்க்கால அடிப்படையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் தனது அறிக்கையில்; காவேரி டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடிக்குப் பின் அறுவடை செய்த நெல்லை விவசாயிகளிடம் இருந்து அரசு, நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் முறையாக கொள்முதல் செய்யாததால், விவசாயிகள் தாங்கள் பாடுபட்டு விளைவித்த நெல் மணிகளுடன் பல நாட்கள் வெயிலிலும், மழையிலும் […]
இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) டிஜிட்டல் கட்டண முறையில் ஒரு பெரிய மாற்றத்தைச் செய்துள்ளது. இந்த மாற்றத்தின் கீழ், இன்று (அக்டோபர் 8) முதல் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகத்தை (UPI) பயன்படுத்தும் போது முக அங்கீகாரம் மற்றும் கைரேகை அங்கீகாரம் அனுமதிக்கப்படும். இதன் பொருள் நிதி பரிவர்த்தனைகளுக்கு பின்களுடன் கூடுதலாக முகம் மற்றும் கைரேகை அங்கீகாரம் இப்போது பயன்படுத்தப்படும். உங்கள் பயோமெட்ரிக் தரவு ஆதார் அமைப்புடன் இணைக்கப்பட்ட தரவுகளுடன் […]

