அந்தமானை சேர்ந்த நியாமத் அலி (47) என்பவர் அங்கு ஹோட்டல் நடத்தி வந்துள்ளார். அவரது நண்பரான மும்தகியூம் (38) என்பவருடன் கூட்டாளியாக சேர்ந்து தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த ஜூலை 27-ஆம் தேதி, ஹோட்டலுக்கு தேவையான உதிரிபாகங்கள் வாங்குவதற்காக அந்தமானில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்துள்ளார் நியாமத் அலி. சென்னை விமான நிலையத்தில் இருந்து ஆட்டோவில் வண்டலூர் உயிரியல் பூங்கா அருகே உள்ள பாரத் பெட்ரோல் பங்க் […]

நடிகர் ரோபோ சங்கரின் மறைவுக்குப் பல காரணங்கள் கூறப்பட்டன. மேடை நிகழ்ச்சிகளில் உடலில் பெயிண்ட்டை தடவி நடித்ததால் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டுக் காலமானதாக தகவல்கள் பரவின. ஆனால், அவரது மகள் இந்திரஜா அதனை மறுத்து, உடல்நலக்குறைவால் தான் தனது தந்தை இறந்ததாக விளக்கம் அளித்தார். இதேபோல, ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலத்தில் அவரது மனைவி பிரியங்கா நடனமாடியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதற்கும் இந்திரஜா விளக்கம் அளித்திருந்தார். இந்த சூழலில் […]

கரூர் கூட்ட நெரிசலில் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி தவெக சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு வரும் 10- தேதி விசாரணைக்கு வர உள்ளது.. கடந்த 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் கரூரில் பரப்புரையில் இந்த ஈடுபட்ட போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது.. இது தொடர்பான விசாரணையை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கோரி தவெக […]

உலகத் தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி கற்க விரும்பும் தமிழக சிறுபான்மையின மாணவர்களின் கனவை நனவாக்கும் வகையில், தமிழ்நாடு அரசு ஒரு சிறப்புமிக்க கல்வி உதவித்தொகைத் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், தகுதியுள்ள மாணவர்களுக்கு அவர்களின் முதுகலைப் பட்டப்படிப்பிற்காக தலா ரூ.30 லட்சம் வரை உதவித்தொகை வழங்கப்படும். 2025-2026ஆம் கல்வியாண்டிற்கான இந்த அறிவிப்பை சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ளார். இஸ்லாமிய சிறுபான்மையின மாணவர்களின் கல்வித் […]

பாகிஸ்தானில் சிந்து-பலூசிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள சுல்தான்கோட் பகுதிக்கு அருகே, தண்டவாளத்தில் பொருத்தப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததால், ​​ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் தாக்கப்பட்டது. இந்த குண்டுவெடிப்பைத் தொடர்ந்து குவெட்டாவுக்குச் சென்று கொண்டிருந்த ரயிலின் பல பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் பலர் காயமடைந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன்.. இருப்பினும் சேதம் மற்றும் உயிரிழப்புகளின் முழு அளவு தெளிவாக இல்லை. மீட்புக் குழுக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு […]

சென்னை கோயம்பேடு நூறடி சாலையில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி விபச்சார தடுப்புப் பிரிவு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், அதிர்ச்சியூட்டும் உண்மை ஒன்று வெளிச்சத்துக்கு வந்தது. அந்த விடுதி அறையில், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட கே.கே.நகரைச் சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவி ஒருவரை போலீசார் மீட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த துணை நடிகை நாகலட்சுமி, அஞ்சலி, கார்த்திக் […]