ஆந்திர மாநிலம் தனுக்கு பகுதியைச் சேர்ந்தவர் சத்தியநாராயணன். வழக்கறிஞராகப் பணியாற்றி வரும் இவருக்கு, அதே பகுதியைச் சேர்ந்த ஸ்ரீஜா என்பவருடன் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆனது. சத்தியநாராயணன் தொழில் காரணமாக எப்போதும் நீதிமன்றம், வேலை என்று சென்றுவிடுவதால், ஸ்ரீஜா மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளார். அப்போது, ஸ்ரீஜாவுக்கு அதே பகுதியைச் சேர்ந்த, தன்னுடன் கல்லூரியில் படித்த நண்பர் சுரேஷ் என்பவருடன் மீண்டும் நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நட்பு […]

நாட்டில் UPI பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.. சிறிய பெட்டிக்கடைகள் தொடங்கி பெரிய மால்கள் வரை பலரும் UPI முறையை பயன்படுத்தியே பணப் பரிவர்த்தனையை மேற்கொண்டு வருகின்றனர்.. எனினும் UPI மூலம் பல்வேறு மோசடிகளும் அரங்கேறி வருகிறது.. இந்த நிலையில், தேசிய கட்டணக் கழகம் (NPCI), UPI பரிவர்த்தனைகளுக்கு முகம் அடையாளம் காணுதல் மற்றும் கைரேகை ஸ்கேனிங் போன்ற பயோமெட்ரிக் அம்சங்களை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. இந்தப் […]

உலகளவில் இயற்பியல், வேதியியல், மருத்துவம், அமைதி, இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைப்பவர்களு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.. நோபல் பரிசுடன் பதக்கம், சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசு ஆகியவை வழங்கப்படும்.. குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தில் நோபல் பரிசு பெறுவோர் யார் என்பது அறிவிக்கப்படும். அந்த வகையில் நேற்று 2025 ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அதன்படி, புற நோயெதிர்ப்பு சகிப்புத்தன்மை […]

தனது சாதாரண சம்பளத்தை விட 300 மடங்கு அதிகமாக சம்பளம் பெற்ற பிறகு வேலையை விட்டு வெளியேறிய சிலி நபர், பணத்தை வைத்திருக்க அனுமதித்த சட்ட வழக்கில் வெற்றி பெற்றுள்ளார். டான் கன்சோர்சியோ இண்டஸ்ட்ரியல் டி அலிமென்டோஸ் டி சிலியில் உதவியாளராகப் பணிபுரிந்த அந்த நபருக்கு மாதம் சுமார் 386 டாலர் ஊதியம் வழங்கப்பட்டது. இருப்பினும், மே 2022 இல், அவரது நிறுவனம் தவறுதலாக 127,000 டாலர்களை அவரது கணக்கிற்கு […]

இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தென்மேற்கு வங்கக்கடலில் தமிழக கடலோர பகுதிகளுக்கு அப்பால் கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.. இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் இடிமின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.. தேனி, திண்டுக்கல், […]