fbpx

கடந்த சில மாதங்களாக டெல்லி உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. நேற்று நேபாளத்தில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது, டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் வலுவான நடுக்கம் உணரப்பட்டது. ஜனவரி 5 ஆம் தேதி டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான நொய்டா, காசியாபாத், பரிதாபாத், குர்கான் போன்ற பகுதிகளில் …

பூமியின் உள் மையமானது சமீபத்தில் சுழல்வதை நிறுத்தி, அதன் எதிர் திசையில் சுழன்று வருவதாக புதிய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன..

பூமியின் தோற்றம், பூமி சுழற்சி ஆகியவை பற்றி பல ஆராய்ச்சிகளை ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டுள்ளனர்.. பூமியின் மேற்பரப்புடன் ஒப்பிடும்போது உள் மையமானது முன்னும் பின்னுமாக ஒரு ஊஞ்சலை போல சுழல்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.. …

2022ஆம் ஆண்டின் கடைசி மாதத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறோம். 2023ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்க இன்னும் சில நாட்களே இருக்கின்றன. புது ஆண்டுக்கான ஜோசியம் பார்க்கும் படலம் ஏற்கெனவே தொடங்கியிருக்கும். அதேபோல ஆண்டுதோறும் மாறாத ஒரு வழக்கமாகவே இருக்கிறது பாபா வாங்காவின் கணித்து குறித்த தகவல்கள்.

2023இல் என்னவெல்லாம் நடக்கப்போகிறது..? பாபா வாங்காவின் அதிர்ச்சி கணிப்புகள்..!!

ஒவ்வொரு ஆண்டின் முடிவின் போது அடுத்து பிறக்கப்போகும் ஆண்டில் என்ன …

இந்தோனேசியா நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 268-ஐ தொட்டது. இந்த நிலநடுக்கத்தில் 1000-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா தீவில் சியாஞ்சூர் நகரில் 10 கி.மீ. ஆழத்தில் ரிக்டர் அளவில் 5.6 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது. மக்கள் அலறியடித்து கொண்டு வீடுகளில் இருந்து வெளியே ஓடி தெருக்களில் தஞ்சம் அடைந்தனர். இதில், ஒட்டுமொத்த நகரமே …

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

பல்கலைக்கழகத்தில் காலிப்பணியிடங்கள்..!! விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ.5,000 உதவித்தொகை..!!

பணியின் முழு விவரம்…

நிறுவனத்தின் பெயர்: பாரதிதாசன் பல்கலைக்கழகம் 

காலிப்பணியிடங்கள்: 4

பணியின் பெயர்: University Research Fellowship (URF)

விண்ணப்பிக்க வேண்டிய தேதி: அக்.21 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் 

விண்ணப்பிக்கும்

சூரிய புயல்கள் பல பில்லியன் ஆண்டுகளாக பூமியை தாக்கி வருகின்றன. இந்த சூரிய புயல்கள் பூமியில் உள்ள சக்தி மற்றும் தகவல் தொடர்பு உள்கட்டமைப்பை அழிக்கக்கூடிய பெரிய பின் விளைவுகளையும் ஏற்படுத்துகின்றன. இருப்பினும், பூமியில் உள்ள அனைத்து உயிர்களையும் அழிக்கும் அளவுக்கு வலுவான சூரியப் புயல் எப்போதாவது பூமியைத் தாக்க முடியுமா? அல்லது பூமி மீண்டும் …

பிரபஞ்சத்தில் ஏலியன்கள் வாழ்கின்றன என்று ஒரு தரப்பினர் தொடர்ந்து கூறி வருகின்றனர். பூமியில் மனிதர்கள் எப்படி வாழ்கிறார்களோ, அதே போல் வேற்றுகிரகவாசிகளும் இந்த கிரகத்திலோ அல்லது வேற்று கிரகத்திலோ வாழ்கிறார்கள் என்று கூறப்படுகிறது. வேற்றுக்கிரகவாசிகள் பூமிக்கு வந்துள்ளதாகவும், மனிதர்கள் குறித்தும் அவர்கள் ஆய்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் பிரபஞ்சத்தில் ஏலியன்கள் இருப்பதற்கான எந்த ஆதாரமும் இதுவரை …

ஜூலை 29-ம் தேதி, பூமி தனது நிலையான 24 மணி நேர சுழற்சியை விட 1.59 மில்லி விநாடிகளில் முழு சுழற்சியை முடித்தது..

பூமி தன்னைத்தானே சுற்றிக்கொண்டு, சூரியனையும் சுற்றி வருவது நாம் அனைவரும் அறிந்தது தான். அப்படி தன்னை தானே சுற்றி வர 24 மணி நேரத்தை பூமி எடுத்துக்கொள்கிறது. இதோடு மட்டுமல்லாமல் புவி …