fbpx

CAA:மத்திய அரசு அமல்படுத்தியுள்ள CAA எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டம் என்றால் என்ன? இதனால் யார் பாதிக்கப்படுவார்கள் என்பது குறித்து விரிவாக தெரிந்துகொள்ளலாம்.

பாகிஸ்தான், வங்க தேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து ஆவணமற்ற முஸ்லீம் அல்லாத குடியேறியவர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கான செயல்முறையை எளிதாக்குவதற்காக, குடியுரிமை (திருத்தம்) சட்டம், 2019 (சிஏஏ) செயல்படுத்துவதை உள்துறை அமைச்சகம் நேற்று …

பூமிக்கு மிக அருகில் உயிரினங்கள் வாழக்கூடிய சூப்பர் எர்த் என்ற புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இது உயிரினங்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்றும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில், உயிர்கள் வாழக்கூடிய சூப்பர் எர்த் ஒன்றை கண்டுபிடித்துள்ளது. TOI-715 b என்று பெயரிடப்பட்ட இந்த கிரகம் சூரிய குடும்பத்திலிருந்து சுமார் 137 ஒளி …

இந்தியாவின் லடாக் பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்ப்பட்டுள்ளதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் (National Center for Seismology) தெரிவித்துள்ளது. லடாக் பகுதியில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 3.4 என்ற அளவில் பதிவாகியுள்ளது.

மிசோரம் மாநிலம் லங்லை என்ற பாகுதியில் இன்று காலை7.18 மணியளவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கம் குறித்து நில அதிர்வுக்கான தேசிய மையம் (National Center for Seismology) அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. அந்த பதிவில் “மிசோரம் மாநிலம் லங்லை பகுதியில், இன்று …

ஜப்பானில் நிலநடுக்கத்தை முன் கூட்டியே உணர்ந்த பறவைகள் நிலைகொள்ளாமல் அலறி அங்குமிங்கும் ஓடும் காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.

ஜப்பான் நாட்டின் மேற்கு பகுதியில் நேற்று(01-01-24) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.6 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம் ஹோன்சு பகுதி அருகே அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. …

ஆப்கானிஸ்தானில் இன்று காலை, 5.2 என்ற ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை ஏற்பட்ட 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், மேற்பரப்பிலிருந்து 120 கி.மீ கீழே மற்றும் அட்சரேகை 36.33 மற்றும் தீர்க்கரேகை 70.70 இல் உருவானதாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தால் இதுவரை, உயிர்ச்சேதமோ, பொருள் சேதமோ …

மின்சார பணிகளை மேற்கொள்ளும்போது மின் ஊழியர்கள் பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் மின் வாரிய செயல்பாடுகள், மின் விநியோகம் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பாதுகாப்பு விதிகளை பின்பற்றாதது, தேவையான பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தாமல் பணிகளை மேற்கொள்வது, முறையான கண்காணிப்பு இல்லாதது, …

கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரி பகுதியில் நடைபெற்ற வழிபாட்டு கூட்டத்தில் வெடிகுண்டு வெடித்தது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. களமச்சேரி பகுதியில் 2000 பேர் கலந்துகொண்ட ஜெப கூட்டம் நிகழ்ச்சி நடந்துள்ளது. இந்த நிலையில் காலை 9.45 மணிக்கு மூன்று முறை குண்டு வெடிப்பு நடந்துள்ளது. குண்டு வெடிப்பை அடுத்து, இடம் முழுவதும் தீ பற்றி …

டெல்லி-என்.சி.ஆர், நொய்டா, குர்கான், ஃபரிதாபாத், ஹரியானா, உத்தரப் பிரதேசம், உள்ளிட்ட வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வலுவான நிலநடுக்கம் இன்று உணரப்பட்டுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம் சிறிது நேரம் உணரப்பட்டதாக தகவல். இதனால் கட்டிடங்களை விட்டு மக்கள் வெளியே வந்து இருந்தனர்.

ஷேக்ஸ்பியர் மொழியில் காலநிலை மாற்றத்தை விளக்குமாறு ட்விட்டர் பயனர் ஒருவருக்கு கவிதை வடிவில் ChatGPT பதிலளித்துள்ள நிலையில் அது தற்போது வைரலாகி வருகிறது.

GPT-4 என்ற ChatGPT-ன் புதிய அப்டேட்-ஐ சமீபத்தில் அந்நிறுவனம் வெளியிட்டிருந்தது. இதன் சிறப்பே மல்டிமாடலிட்டி, உரை, படங்கள் மற்றும் ஒலிகள் போன்ற பல முறைகளில் கேள்விகளை புரிந்து கொண்டு செயல்படும் திறன் …