fbpx

நாடு முழுவதும் உள்ள குடிமக்களுக்கு ஆதார் என்பது முக்கிய ஆவணமாக பார்க்கப்படுகிறது. அரசு சேவைகள், வங்கி சம்பந்தப்பட்ட வேலைகள், தொலைத்தொடர்பு சேவைகள் மற்றும் பல போன்றவற்றிற்கும் இந்த ஆதார் எண் பயன்படுகிறது. ஆதார் எண் ஒருவரது வங்கிக் கணக்கு, பான் கார்டு, மின்சார சேவை உள்ளிட்டவற்றுடன் இணைக்கப்பட்டிருப்பதால், இன்று ஆதாரை வைத்து பல்வேறு மோசடிகள் அரங்கேறி …

நாடு முழுவதும் உள்ள குடிமக்களுக்கு ஆதார் என்ற 12 இலக்க தனித்துவமான அடையாள எண்ணானது ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் அடையாள உறுதிப்படுத்தலுக்கு உதவுகிறது. அரசு சேவைகள், வங்கி சம்பந்தப்பட்ட வேலைகள், தொலைத்தொடர்பு சேவைகள் மற்றும் பல போன்றவற்றிற்கு இந்த தனித்துவமான அடையாள எண் பயன்படுத்தப்படுகிறது. ஆதார் எண் ஒருவரது வங்கிக் கணக்கு, பான் கார்டு, மின்சார …

ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு ஒரு பெரிய அப்டேட் வந்துள்ளது. அதாவது, ஆதார் அட்டையை கடந்த 10 ஆண்டுகள் புதுப்பிக்காமல், கிழிந்த அதார் அட்டை, அல்லது புதுப்பிக்காமல் இருந்தால் அதை இலவசமாக புதுப்பிக்கும் நாள் 2023 டிசம்பர் 14 ஆக நிர்ணயித்திருந்தது. இந்நிலையில், அரசு தரப்பில் ஆதார் அட்டையில் விவரங்களை புதுப்பிப்பதற்கான கடைசி நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, …

ஆதார் என்பது 12 இலக்கங்களைக் கொண்ட தனிப்பட்ட அடையாள எண்ணாகும். தற்போது வங்கி அல்லது தபால் அலுவலகங்களில் கணக்கு தொடங்கும் போது ஆதார் தகவல் மற்றும் கே.ஒய்.சி-யை வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் செய்தியின்படி, சமீபத்தில் இமாச்சலப் பிரதேசத்தில் 12,000 குழந்தைகள் 2022-23 நிதியாண்டிற்கான உதவித்தொகையைப் பெறவில்லை. ஏனென்றால், அவர்களின் வங்கிக் கணக்கு ஆதாருடன் …

தமிழ்நாட்டில் 2023-2024 ஆம் ஆண்டில், திருத்திய பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் (RPMFBY) சம்பா (சிறப்பு) மற்றும் நவரை / கோடை (ராபி) பருவங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் பயிர்க்காப்பீட்டுத் திட்டம் பொது காப்பீட்டு நிறுவனங்களால் செயல்படுத்தப்படுகிறது. தற்போது சம்பா நெற்பயிர் சாகுபடி முழு வீச்சில் நடைபெற்று வரும் வேளையில், விவசாயிகள் அறிவிக்கை …

கரும்பு பயிர்க்கு 31.03.2024 ஆம் தேதிக்குள் காப்பீடு செய்ய வேண்டு என அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்; தமிழ்நாட்டில் 2023-2024 ஆம் ஆண்டில், திருத்திய பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் (RPMFBY) சம்பா (சிறப்பு) மற்றும் நவரை / கோடை (ராபி) பருவங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் பயிர்க்காப்பீட்டுத் …

ஆதார் மூலம் நடத்தப்படும் ஆன்லைன் பரிவர்த்தனைகளில் இருக்கக்கூடிய சில ஓட்டைகளைப் பயன்படுத்தி ஏராளமான மோசடிகள் அரங்கேறி வருகிறது. இந்த மோசடி மூலமாக உங்களது அக்கவுண்ட் பேலன்ஸ் முழுவதுமாக காலியாகும் நிலை ஏற்படலாம். வங்கியில் பணம் எடுக்கப்பட்டதற்கான மெசேஜ் கூட இந்த வகையான மோசடியில் வருவது கிடையாது. இந்த மோசடியை செய்யக்கூடிய நபர்கள் ஆதார் கார்டு யூசர்களின் …

நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப் போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. இதனால், ஆதார் கார்டில் உள்ள அனைத்து விவரங்களையும் எப்போதும் அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும்.

பொதுவாக அனைத்து இடங்களிலும் 12 இலக்க ஆதார் …

அண்மை காலமாக சைபர் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, வங்கிக் கணக்கு, ஆதார், பான் கார்டு சார்ந்து தான் பல குற்றங்கள் நடந்து வருகின்றன. அதாவது, உங்களுடைய மொபைல் எண்ணிற்கோ, வாட்ஸ் அப் மூலமாகவோ லிங்கை அனுப்பி, தனிப்பட்ட விவரங்களை உள்ளிடுமாறு கூறப்படுகிறது. இந்த வகையான மோசடிகள் ஆபத்துகள் நிறைந்தவை. அதனால் நாம் கவனமுடன் …

ஆன்லைன் மூலம் உங்களுடைய ஆதார் அட்டையில் முகவரியை மாற்றம் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.
ஆதார் அட்டை என்பது எரிவாயு இணைப்புகளை வாங்குவது, முதலீடு செய்வது, வாக்கு செலுத்துவது, ஓய்வூதிய பெறுவது, போன்ற பல்வேறு சேவைகளைப் பெற பயன்படுத்தப்படும் மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும். எனவே அனைத்து விவரங்களும் புதுப்பிக்கப்பட்டு அட்டையில் சரியாக இருப்பது முக்கியம். …