fbpx

By-elections: விளவங்கோடு தொகுதியை தொடர்ந்து திருக்கோவிலூர் சட்டசபை தொகுதியை காலியானதாக அறிவிக்க வேண்டும் என்று அதிமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனை சந்தித்து மனு அளித்துள்ளனர்.

விளவங்கோடு எம்எல்ஏ விஜயதாரணி, காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். உடனடியாக அவர் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா செய்த 24 …

குடியுரிமை திருத்தச்சட்டத்தை வரும் நாடாளுமன்ற தேர்தலுக்குள் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் சிறுபான்மையினராக வசிப்பவர்கள், மதரீதியிலான துன்புறுத்தல் காரணமாக அங்கிருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தால் குடியுரிமை வழங்க சிஏஏ (குடியுரிமை (திருத்த) சட்டம்) வகை செய்கிறது. குறிப்பாக, இந்த 3 நாடுகளில் இருந்து இந்தியாவில் தஞ்சமடைந்த …

பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு” சிறப்பு முகாம் நடைபெறும் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு” சிறப்பு முகாம் மாநில அளவில் பள்ளிக்கல்வித்துறையால் தொடங்கி வைக்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களால் “பயிலும் பள்ளியிலேயே …

Annamalai: இதுதாங்க நேரம் – இனி எல்லாம் மாறும் என்று குறிப்பிட்டு தமிழக மக்கள் அனைவரும், தங்கள் வீட்டு விழாவினைப் போல, குடும்பத்துடன் கலந்து கொண்டு, பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்களையும், ஆசிகளையும் வழங்க வேண்டும் என்று என்று தமிழக பாஜக தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இன்றுடன் என் மண் என் …

தமிழ் சினிமாவில் விஜய், அஜித், கமல்ஹாசன், விஜயகாந்த், பார்த்திபன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தவர் நடிகை தேவயானி. இவர், விக்ரமுடன் நடித்த விண்ணுக்கும் மண்ணுக்கும் படத்தை ராஜகுமாரன் இயக்கி இருந்தார். ஒன்றாக சேர்ந்து வேலை செய்தபோது ராஜகுமாரன்-தேவயானி இடையே காதல் ஏற்பட இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

இவர்களுக்கு இனியா மற்றும் பிரியங்கா …

பிரபல பின்னணி பாடகர் பங்கஸ் உதாஸ் உடல்நலக்குறைவால் மும்பையில் இன்று காலமானார். அவருக்கு வயது 72.

பழம்பெரும் பாடகர் பங்கஜ் உதாஸ் நீண்டகால நோயின் காரணமாக இன்று (பிப்ரவரி 26) காலமானார் என்று அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர். பாடகரின் குடும்பத்தினர் இதுகுறித்து அறிக்கையை வெளியிட்டனர். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “பத்மஸ்ரீ விருது பெற்ற பங்கஜ் …

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இதுவரை 541 பேருக்கு புற்றுநோய் பாதிப்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சாயப்பட்டறை, தோல் பதனிடும் தெழிற்சாலைகள், ரப்பர் தொழில் அதிகம் உள்ள மாவட்டங்களில் புற்றுநோய் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் 9,566 பேருக்கு …

சேலம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக இருந்த ஏ.வி.ராஜு. இவர், அண்மையில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில், நடிகை த்ரிஷாவின் பெயரை வெளிப்படையாகக் குறிப்பிட்டு அதிமுகவை விமர்சித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி கடும் கண்டனங்களை பதிவு செய்தது.

இந்நிலையில், அவருக்கு நடிகை த்ரிஷா வழக்கறிஞர் …

சென்னை உள்ளிட்ட இந்தியாவில் பல்வேறு துறைகள் தொடர்பான ஒன்பது திட்டங்களுக்கு, ஜப்பான் அரசு 12,800 கோடி ரூபாயை கடனாக வழங்கியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில், வடகிழக்கு சாலைகள் இணைப்பு திட்டத்திற்காகவும், தமிழகத்தில் சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், புற …

சமீபகாலமாக தொழில்நுட்பம் முன்னேறி வருவதால் இணைய மோசடிகளும் அதிகரித்து வருகிறது. உங்கள் செல்போனுக்கு வந்த ஓடிபி-யை கூற சொல்லி யாராவது கேட்டால் விவரம் தெரியாத சிலர் சொல்லிவிட, நொடியில் வங்கியில் இருந்து பணம் காணாமல் போகிறது. இதுபோன்ற சம்பவங்கள் தற்போதும் நடந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் மக்களை எச்சரிக்க சைபர் கிரைம் வழக்கறிஞர் சுர்ஜித் சின்ஹா …