fbpx

தனிநபர்கள் தங்கள் ஆதார் அட்டை விவரங்களை புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.

தனிநபர்கள் தங்கள் ஆதார் அட்டை விவரங்களை மார்ச் 14, 2024 வரை இலவசமாகப் புதுப்பிக்கலாம் என்று UIDAI ஆரம்பத்தில் அறிவித்தது. இதற்கான முடிவடைய உள்ள நிலையில் காலக்கெடுவை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நீட்டிப்பு இரண்டாவது முறையாகும். மக்கள் தங்கள் ஆதார் விவரங்களைப் புதுப்பிப்பது மிகவும் …

ஆதார் என்ற 12 இலக்க தனித்துவ அடையாள எண் என்பது இந்திய குடிமக்களுக்கும் வழங்கக்கூடிய ஒரு எண்ணாகும். இதனை பல்வேறு காரணங்களுக்காக நீங்கள் ஒரு டிஜிட்டல் ஐடி கார்டு போல பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் முக்கியத்துவத்தை கருத்தில் கொள்ளும்போது, ஆதார் எண்ணை தவறவிடுவது அல்லது மறப்பது ஒரு நபருக்கு அழுத்தத்தை கொடுக்கலாம். ஒருவேளை உங்களுடைய ஆதார் …

New Rules: புதிய நிதியாண்டின் முதல் மாதம் முடிவடைய உள்ள நிலையில், மே மாதம் முதல் பல விதிகள் மாறப்போகிறது. இந்த மாற்றம் சாமானியர்களின் பாக்கெட்டில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். மே முதல் நாளில், எல்பிஜி சிலிண்டர் விலை முதல் வங்கிக் கணக்குக் கட்டணம் வரை பல விதிகளில் மாற்றங்கள் வர உள்ளன. தனிப்பட்ட நிதி …

UIDAI இணையத்தை பயன்படுத்தி ஆதார் அட்டையைப் புதுப்பிப்பதற்கான கடைசி தேதியை இந்திய அரசு நீட்டித்துள்ளது. இப்போது குடிமக்கள் 14 ஜூன் 2024 வரை ஆதார் அட்டையை இலவசமாகப் புதுப்பிக்கலாம். இந்தியாவில் ஆதார் அட்டை மிகவும் அத்தியாவசியமான ஆவணமாகும், இது தனிப்பட்ட அடையாளம் உட்பட பல நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.

My Aadhaar இணையதளத்தை பயன்படுத்தி, குடிமக்களுக்கு ஆதார் …

குழந்தைகளுக்கு பெற்றோர்கள் எடுக்க வேண்டிய ஆதார் அட்டை குறித்தான முக்கிய விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றை பதிவு செய்வதற்கான வழிமுறைகளும் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்திய தனித்துவ அடையாள ஆணையமானது, நாட்டு மக்கள் அனைவருக்கும் 12 இலக்க தனித்துவ எண்களைக் கொண்ட ஆதார் அட்டையை அடையாள ஆவணமாக வழங்கி வருகிறது. ஆதாரில் ஒரு தனிப்பட்ட குடியினரின் பெயர், வயது, முகவரி, …

சின்னத்திரையில் காதல் ஜோடிகளாக வலம் வரும் அமீர்- பாவனியின் திருமணம் எப்போது என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்த வந்த நிலையில், தற்போது திருமண தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கன்டென்ட்க்காக காதலிக்கும் நிறைய ஜோடிகளை ரசிகர்கள் பார்த்திருக்கிறார்கள். நிகழ்ச்சி முடிந்ததும் பலர் தொடர்பில் இல்லாமல் போவதும் அல்லது நட்பு தொடர்வதும் உண்டு. ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் …

புனித ரமலான் மாதம் தொடங்கிவிட்டது. உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் நோன்பு கடைபிடிக்கின்றனர். இம்மாதத்தில் செய்யும் நற்செயல்களுக்கான நன்மைகள் பல மடங்கு உண்டு. சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படும் மாதம் இதுவே. சூரிய உதயம் முதல் அஸ்தமனம் வரை பிரார்த்தனைகள், நன்மைகள் செய்யவும், நோன்பு நோற்கவும் செய்கின்றனர். இந்த பதிவில் நோன்பு திறக்கும் போது அதாவது இப்தார் …

ஆதார் இலவசமாக புதுப்பிக்க இன்று முதல் ஜூன் 14 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தனிநபர்கள் தங்கள் ஆதார் அட்டை விவரங்களை மார்ச் 14, 2024 வரை இலவசமாகப் புதுப்பிக்கலாம் என்று UIDAI ஆரம்பத்தில் அறிவித்தது. இதற்கான இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில் காலக்கெடுவை ஜூன் 14, 2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நீட்டிப்பு இரண்டாவது …

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தொடர்ந்த வழக்கில் விடுதலை செய்யப்பட்ட பொன்முடிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட வழக்கில் குற்றவாளி என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.

இதற்கு எதிராக முன்னாள் அமைச்சர் பொன்முடி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு …

தேர்தல் நேரத்தில் மக்களின் உணர்ச்சிகளைச் சீண்டி அரசியல் ஆதாயம் அடையப் பார்க்கிறார் பிரதமர் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் தேதி இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது, அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய …