எலுமிச்சை ஊறுகாய் சரியாக தயாரிக்கப்படாவிட்டால், அதன் கசப்பான சுவை முழு ஊறுகாயையும் கெடுத்துவிடும். மேலும், எலுமிச்சை ஊறுகாயில் சில வகையான மசாலாப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த ஊறுகாய் சுவையாக இருக்க இனிப்பு எலுமிச்சை ஊறுகாயை தயாரிக்கும்போது என்ன விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம். எலுமிச்சையை வேகவைக்கவும்: எலுமிச்சையின் கசப்பை நீக்க, பெரும்பாலான பெண்கள் அதை இரவு முழுவதும் தண்ணீரில் வைத்திருப்பார்கள். தண்ணீர்ல் வைக்க மறந்துவிட்டால், எலுமிச்சையை […]

செப்டம்பர் 22ஆம் தேதி முதல், பேக்கேஜ் செய்யப்பட்ட UHT பால் மீதான ஜிஎஸ்டி வரி 5%இல் இருந்து 0% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், அமுல், மதர் டெய்ரி போன்ற முன்னணி பால் நிறுவனங்களின் UHT பால் விலைகள் குறைய வாய்ப்புள்ளது. அமுல் கோல்டு பாலின் விலை லிட்டருக்கு ரூ.69-இல் இருந்து ரூ.65 ஆகவும், மதர் டெய்ரி டோன்ட் பாலின் விலை ரூ.57-லிருந்து ரூ.54 ஆகவும் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த […]

கடந்த 2001ஆம் ஆண்டு செட்பம்பர் 11ஆம் தேதி தற்கொலைகுண்டு தாக்குதல்தாரிகள், அமெரிக்க பயணிகள் விமானத்தை கைப்பற்றி அதை நியூயார்க்கில் உள்ள வானுயர்ந்த கட்டடங்களில் மோதி ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழக்க காரணமாக இருந்தனர். இந்த தாக்குதல் உலக வரலாற்றில் மிக மோசமான ஒரு தாக்குதல். அமெரிக்கா மட்டுமல்ல பிற நாடுகளும் இந்த தாக்குதலை அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. அமெரிக்காவின் கிழக்கு பகுதியில் பறந்து கொண்டிருந்த நான்கு சிறிய விமானங்களை ஒரே சமயத்தில் […]

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் ‘முத்தப் பூச்சிகள்’ (Kissing bugs) வேகமாகப் பரவி வருகின்றன. இவை ‘சாகஸ் நோய்’ என்ற தீவிரமான நோயை ஏற்படுத்துவதால், சுமார் ஒரு லட்சம் பேர் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நோய் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ‘ட்ரையடோமைன் பூச்சிகள்’ (Triatomine bugs) என்றும் அழைக்கப்படும் இந்த பூச்சிகள், மனிதர்களின் வாய் அல்லது கண்களுக்கு […]

நாடு முழுவதும் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் பிரச்சாரம் 4.0 – ஐ நவம்பர் 1 முதல் 30, 2025 வரை நாட்டில் உள்ள அனைத்து 1600 மாவட்டங்கள் மற்றும் துணைப்பிரிவு தலைமையகங்களில் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை நடத்தவுள்ளது. 19 ஓய்வூதிய விநியோக வங்கிகள் மற்றும் இந்திய அஞ்சலக பேமென்ட்ஸ் வங்கி ஆகியவற்றின் மூத்த நிர்வாகிகள் பங்கேற்ற உயர்நிலை மதிப்பாய்வுக் கூட்டம் நேற்று ஓய்வூதியச் செயலாளர் ஸ்ரீனிவாஸ் தலைமையில் நடைபெற்றது. […]

விவசாயக் கூலிகளாக இருக்கும் ஏழை, எளிய பெண்களின் சொந்த நிலம் வாங்க வேண்டும் என்ற கனவை நனவாக்க, தமிழ்நாடு அரசு ‘நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம்’ என்ற ஒரு சிறப்பான திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினப் பெண்களை நில உரிமையாளர்களாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தற்போது, இத்திட்டத்திற்கு அருகில் உள்ள இ-சேவை மையங்கள் மூலமாகவே எளிமையாக விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. […]