நம் உடல் ஆரோக்கியத்திற்கு சமச்சீர் உணவு அவசியம்.. காய்கறி, பழங்கள், தானியங்கள், பருப்பு வகைகள், முட்டை என உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை வழங்கும் உணவை சாப்பிட வேண்டும்.. குறிப்பாக இதில் பழங்கள் சாப்பிடுவது உடலுக்கு பல நன்மைகளைத் தருகிறது. அவற்றில் காணப்படும் நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நமது ஆரோக்கியத்தைப் பாதுகாக்கின்றன. அவை குறிப்பாக சருமத்தை பளபளப்பாகவும், உடலை நீரேற்றமாகவும் வைத்திருக்கின்றன. பலர் எடையை குறைக்க அல்லது உடலில் […]

உத்தரப்பிரதேச மாநிலம் காஜியாபாத் லோனி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், காவல் ஆணையரிடம் பரபரப்பு புகார் மனு ஒன்றை அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த 2009ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்ட தம்பதிக்கு 6 மற்றும் 9 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த 2024இல் இருந்து மனைவி இன்ஸ்டாகிராமுக்கு அடிமையாகியுள்ளது. இதனால், அவர் அடிக்கடி ரீல்ஸ் போடுவதில் ஆர்வம் காட்டி வந்துள்ளார். இதனால், குடும்பத்தில் அமைந்து கலைந்துள்ளது. […]

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள விருதம்பட்டு பகுதியைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் (வயது 29) என்பவர், ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர். கடந்த சில ஆண்டுகளாக, குடும்ப பிரச்சனையால் கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த 33 வயது பெண்ணுடன் அவரது நெருக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இருவருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்த நிலையில், அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். ஆனால், சமீப காலமாக அந்த பெண், […]

சமூக ஊடகங்களிலும் அன்றாட வாழ்க்கையிலும் ஸ்மார்ட்போன்கள் குறித்து பல வதந்திகள் பரவி வருகின்றனர்.. ஏரோபிளேன் மோடில் சார்ஜ் போட்டால், போன் வேகமாக சார்ஜ் ஆகும் என்று பலர் நம்புகிறார்கள், அதே நேரத்தில் சிலர் போனின் பேட்டரியை ஃப்ரீசரில் வைத்திருப்பது அதை சரிசெய்யும் என்று நம்புகிறார்கள். நம்மில் பலரும் இது போன்ற வதந்திகளை கேட்டிருப்போம்.. சிலர் இந்த ட்ரிக்களை முயற்சி செய்து பார்த்திருப்போம்.. ஆனால் இந்த வதந்திகளின் பின்னணியில் உள்ள உண்மை […]

தூத்துக்குடி எட்டையபுரத்தில் நடந்த பட்டாசு ஆலை விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.. தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரத்தில் இனாம் அருணாசலபுரம் – தோமாலைபட்டி அருகே உள்ள ஜாஸ்மின் என்ற பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது.. இந்த விபத்தில் பட்டாசு ஆலையின் 4 அறைகள் தரைமட்டமான நிலையில், ஒருவர் உடல் கருகி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.. இதுகுறித்து தகவல் கிடைத்த நிலையில் தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.. உடல் கருகிய […]

ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு, கிரகங்கள் தங்கள் நிலையை பெயர்ச்சி அடைகின்றன என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.. கிரகங்களின் இந்த பெயர்ச்சி 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.. கிரகங்களின் அதிபதியான செவ்வாய், செப்டம்பர் மாதத்தில் ஒரே நேரத்தில் மூன்று முறை தனது நிலையை மாற்ற உள்ளார். முதலில், செவ்வாய் செப்டம்பர் 3, 2025 புதன்கிழமை சித்திரை நட்சத்திரத்தில் நுழைகிறார். பின்னர், அது 23 ஆம் தேதி சுவாதி நட்சத்திரத்தில் நுழைகிறார். […]

உலக பொருளாதாரத்தில் நிலவும் ஏற்ற இறக்கங்களை பொறுத்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார […]