மத்திய மற்றும் மாநில அரசுகள் மக்களின் தேவைகளை மனதில் கொண்டு பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இவற்றின் முக்கிய நோக்கம் சாமானிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதாகும். இருப்பினும், சமீபத்தில், ஒரு திட்டத்தின் பெயரில் சமூக ஊடகங்களில் போலி செய்திகள் பரவலாகப் பரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் யூடியூப் சேனலில், “வேலையின்மை உதவித்தொகை திட்டம் 2024-25 – மாதத்திற்கு ரூ. 3,500, பதிவு தொடங்கப்பட்டுள்ளது” என்ற சிறுபடத்துடன் ஒரு வீடியோ […]
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ரஸ் மாவட்டம் சிக்கந்திரா ராவ் பகுதியில் 6 வயது சிறுமி ஒருவர் காணாமல் போன சம்பவம், அப்பகுதி மக்களைக் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்ற அந்தச் சிறுமி, மீண்டும் வீடு திரும்பாததால், அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடிப் பார்த்துள்ளனர். அப்போது, அப்பகுதியில் உள்ள ஒரு பழைய கிணற்றில், சாக்குப் பைக்குள் அடைக்கப்பட்ட நிலையில் சிறுமியின் சடலம் மிதந்துள்ளது. […]
தெலங்கானாவில் உள்ள ஸ்ரீனிவாஸ் நகரில் நவீன் மற்றும் யோசிதா என்ற தம்பதி, 8 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். இவர்களின் வாழ்க்கையில் குழந்தை இல்லாத குறை ஒரு பெரும் துயரமாக இருந்தது. இந்தச் சூழலில், நவீனின் சின்ன மாமனார் ராமகிருஷ்ணன், யோசிதாவின் வீட்டுக்கு அடிக்கடி வந்துள்ளார். குழந்தையின்மையால் யோசிதா மன உளைச்சலில் இருந்ததை பயன்படுத்திக் கொண்ட ராமகிருஷ்ணன், தவறாக நடந்து கொள்ள முயன்றதோடு, ரகசிய […]
பிரபல நடிகரும், சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை 2வது திருமணம் செய்து கொண்டதாக பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா சமீபத்தில் அறிவித்தார்.. மேலும் தான் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாக அவர் கூறியிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. ஆனால், மாதம்பட்டி ரங்கராஜ் ஏற்கனவே திருமணமானவர்.. அவருக்கு ஸ்ருதி என்ற மனைவியும் 2 மகன்களும் இருக்கிறார்கள்.. எனவே இந்த திருமணம் சர்ச்சையை ஏற்படுத்தியது.. ஜாய் கிறிசில்டாவின் இந்த அறிவிப்பு வெளியான […]
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள நேரு நகரில், தனது அண்ணனை தம்பியே வெட்டிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது, பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நேரு நகரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி கோவிந்தசாமிக்கு, சூர்யா (27) மற்றும் சிவசுதன் (21) என இரு மகன்கள் உள்ளனர். சூர்யா தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த நிலையில், […]
Which scheme is best to invest in to earn Rs. 1 crore in 15 years? Chat GPT’s answer..
புதன் இந்த மாதம் 16 ஆம் தேதி முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை கன்னி ராசியில் சஞ்சரிப்பார். கன்னி என்பது புதனின் சொந்த வீடு மட்டுமல்ல, லக்ன வீடாகவும் இருக்கும். இது நான்கு ராசிகளுக்கும் பத்ர மகா புருஷ யோகம் என்ற ஒரு சிறந்த யோகத்தை உருவாக்குகிறது. பத்ர மகா புருஷ யோகம் 5 மகா புருஷ யோகங்களில் ஒன்றாகும். புதன் எந்த ராசியின் கேந்திர நிலைகளிலும், […]
Success beyond failure… The interesting story of Parle 20-20 biscuits!
According to Vastu, if you plant plants in this direction, there will be no shortage of money in the house..!!
ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு பெண், தனது கூகுள் கிளவுட் சேமிப்பகத்திலிருந்து திருடப்பட்ட தனது தனிப்பட்ட நிர்வாண படங்கள் மற்றும் பாலியல் வீடியோக்கள் கூகிள் தேடல் முடிவுகளில் கிடைக்கப்பெற்றதை கண்டறிந்தார். அவற்றை அகற்ற பல மாதங்களாக முயற்சித்தார். இப்போது, ’எங்கள் நிர்வாணம் உங்கள் வணிகம் அல்ல’ என்ற தலைப்பில் கூகுள் நிறுவனத்தின் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார்.. லாரா என்ற பெண் அயர்லாந்தில் உள்ள கூகுள் நிறுவனம் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார். இது […]

