fbpx

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர் குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 23,563 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 2,603 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் 18, 517 …

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் (NAPS) கீழ் Bharat Electronics Limited நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் சென்னையில் உள்ள அலுவலகங்களில் Trainee Engineer – I, Project Engineer – I பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு என …

மின்சார கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாட்டில் மின்கட்டணங்களை ஓர் அலகிற்கு 27.50 பைசா முதல் ரூ.1.25 உயர்த்தப் போவதாக தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது. மின்சார பயன்பாட்டின் அடிப்படையில் சில பிரிவினருக்கு 52% வரை கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டிருக்கிறது. அத்தியாவசியப் …

குழந்தைகளுக்கான பிஎம் கேர் திட்டம் 2021 மே 29 அன்று பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்டது. பயனாளிகளை கண்காணித்து, திட்டத்தை செயல்படுத்துவதற்காக மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், செயல்பாட்டு முகமையாக நியமிக்கப்பட்டது. கொரோனா பெருந்தொற்றால், பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாப்பாளர் அல்லது தத்தெடுத்த பெற்றோர் ஆகியோரை இழந்த குழந்தைகள், தடையின்றி கல்வியை தொடர பின்வரும் நிதியுதவி …

11- ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி விடைத்தாள் நகலிற்கு விண்ணப்பம் செய்தவர்கள் இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது; 11- ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்களின் விடைத்தாள் நகலை …

குரூப் 1 தரவரிசைப் பட்டியலில் இடம்பிடித்த தேர்வர்கள் வரும் 29-ம் தேதி காலை 9 மணிக்கு TNPSC அலுவலகத்தில் நடைபெறும் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் குரூப் 1 பணிகளுக்கான அறிவிப்பு 2020 ஜனவரி 20-ம் தேதி வெளியிடப்பட்டது. அதில் துணை ஆட்சியர், காவல் துறை துணை …

நாடு முழுவதும் 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 68 நகரங்களில் FAME-II திட்டத்தின் கீழ் 2,877 மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களுக்கு ஒப்புதல் வழங்கப்படுள்ளது

கனரகத் தொழில்துறை அமைச்சகம் 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த  68 நகரங்களில் 2,877 மின்சார வாகன திறனேற்றல்  நிலையங்களுக்கு FAME இரண்டாம் கட்டத்தின் கீழ் ஒப்புதல் …

Sasikala: அ.தி.மு.க.,வின் சமீபத்திய தேர்தல் தோல்வியைக் கருத்தில் கொண்டு, அ.தி.மு.க., அழிந்துவிட்டதாக நினைக்க முடியாது என்று வரும் 2026 சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா ஆட்சி அமைப்போம் என சசிகலா சபதம் எடுத்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அ.தி.மு.க.,வில் சாதாரண ஏழை கூட பதவிக்கு வரலாம். ஆனால், தி.மு.க.,வில் அப்படி நடக்க வாய்ப்பே இல்லை. தி.மு.க.,வில் …

எந்தெந்த பொருட்களை இரவில் கொடுக்கக் கூடாது என நம் முன்னோர்கள் கடைபிடித்தது குறித்து விரிவாக பார்க்கலாம்.

நம் முன்னோர்கள் பல முறைகளை கடைபிடித்து வந்தனர். முன்னோர்களின் பாரம்பரிய முறைகள் இன்றவுளம் கடைபிடிக்கப்படுகிறது. முன்னோர்கள் எதை செய்தாலும் சொன்னாலும் அதில் கண்டிப்பாக காரணம் ஒன்று ஒளிந்திருக்கும். அதில் ஒன்றுதான் நம் வீட்டில் இருக்கும் சில பொருட்கள் மற்றும் …

ஆபத்தில் இருக்கும் கோழிகள், பால் பண்ணை தொழிலாளர்கள், கால்நடை மருத்துவர்கள் மற்றும் ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்களைப் பாதுகாப்பதற்காக H5N1 பறவைக் காய்ச்சல் தடுப்பூசிகளைப் பெறுவதற்கு அல்லது தயாரிப்பதற்கு அமெரிக்காவும் ஐரோப்பாவும் நடவடிக்கை எடுத்து வருகின்றன, அரசாங்க அதிகாரிகள் கூறுகின்றனர், தொற்றுநோய்களின் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த முடியும் என்று இன்ஃப்ளூயன்ஸா நிபுணர்கள் கூறுகின்றனர்.

கடந்த வாரம் அமெரிக்க அதிகாரிகள், …