fbpx

2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு தயாராகும் வகையில் தொகுதி நிர்வாகிகள் நியமனம் குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் கட்சி, தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து அவரின் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். அத்துடன், சென்னை பனையூரில் கட்சி நிர்வாகிகளை சந்தித்த விஜய், மக்கள் பணியை துரிதப்படுத்த அறிவுறுத்தினார். …

சென்னையில் மனைவியின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக அலங்கார விளக்குகளை மாட்டும் போது கணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மேற்கு மாம்பலத்தில் வசித்து வரும் அகஸ்டின் பால் (வயது 29) என்பவர், தனது மனைவியின் பிறந்தநாளை வெகு விமரிசையாக கொண்டாட வேண்டும் என முடிவு செய்துள்ளார். இருவருக்கும் திருமணமாகி 8 மாதங்கள் …

பழங்குடியினர் மற்றும் நரிக்குறவர் சமுதாயத்தினை சேர்ந்தவர்கள் ஏதும் விடுபட்டிருப்பின் அவர்களும் புதிய குடும்ப அட்டைகள் பெறுவதற்குரிய மனுக்களை அளிக்கலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; காஞ்சிபுரம் மாவட்டத்தில் எதிர்வரும் 08.06.2024 (சனிக்கிழமை) அன்று காலை 10.00 மணிக்கு காஞ்சிபுரம் வட்டத்தில் வளத்தோட்டம், உத்திரமேரூர் வட்டத்தில் பெருங்கோழி, …

ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்துள்ளீர்கள் என்றால், நாளை முதல் உங்களுக்கு நல்ல செய்தி வீடு தேடி வரும் வாய்ப்புள்ளது.

நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் 16ஆம் தேதி வெளியிட்டது. அன்றில் இருந்து தேர்தல் நடத்தை விதிகள் நாடு முழுவதும் அமலுக்கு வந்தன. தேர்தல் நடத்தை விதிகள் ஜூன் 6ஆம் தேதி வரை அமலில் …

சந்திரபாபு நாயடு ஆந்திர முதலமைச்சராக பதவி ஏற்கும் விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் மோடிக்காக தனது பதவியேற்பு விழாவை தள்ளிவைத்துள்ளார் சந்திரபாபு நாயுடு. ஆந்திரா முதல்வராக சந்திரபாபு நாயடு ஜூன் 9ல் பதவியேற்கவிருந்த நிலையில், ஜூன் 8ஆம் தேதி மோடி பிரதமராக 3ஆவது முறை பதவியேற்கவுள்ளதால், ஆந்திர முதலமைச்சராக பதவி ஏற்கும் விழாவை தள்ளி …

மக்களவைத் தேர்தலை ஒட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்த நிலையில், இன்றுடன் தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து மகளிர் உரிமைத்தொகை, புதிய ரேஷன் அட்டைகள் தொடர்பாக முக்கிய அறிவிப்புகள் வெளியாகவுள்ளன.

நாடு முழுவதும் 18-வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற்று, வாக்குகள் எண்ணும் பணி கடந்த ஜூன் 4ஆம் …

வெள்ளித்திரையை விட சின்னத்திரைதான் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அதுவும் குடும்ப பெண்களை எப்போதுமே கவரும் வகையில் புதுப்புது சம்பவங்களை சீரியல்களிலும் புகுத்தி அந்த வகையில் ஒரு கியூரியாசிட்டியை ஏற்படுத்தி நாள்தோறும் சின்னத்திரை தொடர்களை பார்க்க வைப்பதில் பல சேனல்கள் போட்டி போட்டுக் கொண்டு வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஒரு பிரபலமான …

சிறப்புப் பிரிவு அந்தஸ்து என்ற கருத்து 1969 இல் அறிமுகப்படுத்தப்பட்டது, ஐந்தாவது நிதிக் கமிஷன் சில பின்தங்கிய மாநிலங்களுக்கு மத்திய உதவி மற்றும் வரிச் சலுகைகள், சிறப்பு மேம்பாட்டு வாரியங்களை நிறுவுதல், உள்ளாட்சி வேலைகள், கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு போன்றவற்றில் முன்னுரிமை அளிக்க முயன்றபோது அறிமுகப்படுத்தப்பட்டது. திட்டக் கமிஷனின் அப்போதைய துணைத் தலைவரான டாக்டர் காட்கில் …

2024 மக்களவை தேர்தல் குறித்து பல நிபுணர்கள் கணித்திருந்தாலும், பிரபல தீர்க்கதரிசி நாஸ்ட்ராடாமஸ் மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவது குறித்து என்ன கணித்திருந்தார் தெரியுமா? இதுகுறித்து மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜிஜு சமீபத்தில் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.

நரேந்திர மோடியின் எழுச்சியை 469 ஆண்டுகளுக்கு முன்பே, அதாவது 1555ஆம் ஆண்டில் பிரெஞ்சு …

தேர்தல் முடிவுக்குப் பிறகு மும்பைப் பங்குச் சந்தையில் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் இன்று மீண்டும் உயர்வுப்பாதைக்குத் திரும்பின.

கடந்த சனிக்கிழமை மக்களவை இறுதிக் கட்டத் தேர்தல் நிறைவடைந்ததையடுத்து, ஊடகங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட்டன. இதில் பாஜக தலைமையிலான தேசியஜனநாயகக் கூட்டணி 350 இடங்களுக்கு மேல் கைப்பற்றும் என்றும் காங்கிரஸ் 150 இடங்கள் …