#சென்னை: வீட்டில் வீசிய துர்நாற்றம்.. அழுகிய நிலையில் பிணமாக கிடந்த ஆண் சடலம்..! 

சென்னை மாவட்ட பகுதியில் உள்ள பட்டாபிராமில் ,3வது தெருவில் விஜயகுமார் வசித்து வந்துள்ளார். அவர் ஓட்டுநராக இருந்தார். விஜயகுமாரின் மனைவி கணவரை பிரிந்து மகனுடன் அதே பகுதியில் தனியாக வசித்து வந்துள்ளார். 


கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் குடிப்பழக்கத்திற்கு அடிமையான விஜயகுமார். இதனால் கடந்த மாதம் 28ம் தேதி மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்துள்ளார்.

இதனையடுத்து வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதையடுத்து கண்டு வீட்டின் உரிமையாளர் இதனை பற்றி பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். 

அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அழுகிய நிலையில் கிடந்த விஜயகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதனை தொடர்ந்து தகவலின் பேரில் வழக்குபதிவு அவரது மரணத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1newsnationuser5

Next Post

திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்திய காதலி..!! ஆத்திரத்தில் தீவைத்து எரித்துக் கொன்ற காதலன்..!! பகீர் சம்பவம்..!!

Thu Jan 5 , 2023
காதலனால் தீ வைத்து எரிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த பூஜா – லோகேஷ் ஆகிய இருவரும் காதலித்து வந்துள்ளனர். பூஜா லோகேஷிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த காதலன் லோகேஷ், காதலியின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். இதனையடுத்து, காட்டுப் பகுதியில் சாலையோரம் தீக்காயங்களுடன் […]
திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்திய காதலி..!! ஆத்திரத்தில் தீவைத்து எரித்துக் கொன்ற காதலன்..!! பகீர் சம்பவம்..!!

You May Like