fbpx

சென்னையில் நேற்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சந்தையில் நிலவும் சிப் தட்டுப்பாடு காரணமாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்குவதில் தாமதம் நிலவுவதாகவும் விரைவில் மாணவர்களுக்கு லேப்டாப் விநியோகம் செய்யப்படும் என்று தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறியதாவது “அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு …

சென்னையில் சர்வதேச புத்தகக் கண்காட்சி விரைவில் நடைபெறும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் தற்போது சர்வதேச புத்தக கண்காட்சி எப்போது நடைபெறும் என அறிவித்துள்ளார்.

அதன் படி சென்னையில் சர்வதேச புத்தக கண்காட்சி ஜனவரி மாதம் 16, 17, 18 ஆகிய மூன்று நாட்களில் நடத்த திட்டமிடப்பட்டு இருப்பதாக …

மாநிலத்தின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ்க்கு சாரண சாரணியர் இயக்கத்தரைவராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் சாரண சாரணியர் இயக்கம் என்பது பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படக்கூடியது. இதன் தலைவராக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரே செயல்படுவது வழக்கம் . சில காலம் எச் ராஜா இந்த பதவியில் இருந்தார்.  பின்னர் இவ்வியக்கத்தின் தலைவர் பதவிக்கான …

ஆசிரியர்கள் பாட குறிப்பேடு பதிவேடுகளை மட்டும் பராமரித்தால் போதுமானது என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியதாவது; கல்வித்துறையில் பல்வேறு பதிவேடுகள் கணினி மயமாக்கப்பட்டு வருகின்றன. மேலும், தேவையில்லாத பதிவேடுகள் நீக்கப்படும். பள்ளிக்கல்வித்துறை மானியக்கோரிக்கையின்போது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்ட அறிவிப்பின்படி, 81 பதிவேடுகளை மட்டும் இணையதளத்தில் …

பள்ளி மாணவர்கள் வீட்டில் இருந்த படியே பாடம் கற்பதற்கு வசதியாக, கடந்த அதிமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் கல்வி தொலைக்காட்சி தொடங்கப்பட்டது.. கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்ட போது இந்த கல்வி தொலைக்காட்சி அரசு பள்ளி மாணவர்களுக்கு பெரிதும் உதவியது.. இதையடுத்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சி அமைந்த போதிலும், கல்வி …

தனியார் பள்ளிகளுக்கும் மருத்துவமனைகளுக்கான பாதுகாப்பு சட்டம் போல் விதிகளை உருவாக்கிட வேண்டும் என தனியார் பள்ளிகள் சங்கங்கள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் இயங்கிவரும் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கி பயின்று வந்தவர் 12-ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி கடந்த 13-ம் தேதி பள்ளியின் விடுதி மாடியில் இருந்து குதித்து தற்கொலை …