முதல் மனைவி உயிரிழந்த நிலையில், 2வது திருமணத்தையும் மறைத்து, 3வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட பலே மோசடி மன்னன், காவல்துறையில் தற்போது சிக்கி இருக்கிறார்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பகுதியை சேர்ந்தவர் எஸ்.கே.எஸ்.மூர்த்தி(52). இவர், திருவள்ளூர் பாஜகவின் மேற்கு மாவட்ட துணை தலைவராக இருந்தார். இவருக்கு, கடந்த 2008 ஆம் வருடம் நளினி …