CANADA: கனடா நாட்டின் வான்கூவர் நகரில் இந்தியாவைச் சேர்ந்த 24 வயதான சிராக் ஆன்டில் என்ற மாணவர் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு வான்கூவர் நகரின் தெற்கு பகுதியில் காரில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டதாக வான்கூவர் காவல்துறை தெரிவித்துள்ளது. சுட்டு கொலை செய்யப்பட்ட சிராக்கின் உடலை அடக்கம் செய்வதற்கு இந்தியா கொண்டு வருவதற்காக GoFundMe பிரச்சாரத்தை அவரது குடும்பத்தினர் தொடங்கி […]

Canada: கடலில் தொலைத்த பணப்பை 8 மாதங்களுக்கு பிறகு கரை ஒதுங்கிய குப்பையுடன் கிடைத்ததால் இளம்பெண் நெகிழ்ச்சியடைந்துள்ளார். கொலம்பியாவில் டோபினோவுக்கு அருகில் உள்ள தீவில் வசித்து வருபவர் மார்சி கால்வேர்ட்டு. இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் படகில் பயணம் செய்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாகத் தனது பணப்பையைக் கடலில் தவறவிட்டுள்ளார். அந்த பையில் முக்கிய ஆவணங்கள், கார்டுகள் மற்றும் பணம் இருந்ததால் நீச்சல் தெரிந்த நபர்கள் மூலம் கடற்பகுதியில் […]

கனடா நாட்டின் வான்கூவர் தீவில் நிலநடுக்கத்தை ஏற்படுத்தும் பிழைக்கோடு ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் கனடா மற்றும் அமெரிக்க கடற்கரைப் பகுதிகளில் மிகப்பெரிய சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்து இருக்கின்றனர். மேலும் புவியியல் ஆய்வாளர்கள் சானிச் தீபகற்பம் பகுதியில் 2300 ஆண்டுகள் முதல் 4700 ஆண்டுகளுக்கு முன்பு மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டதையும் கண்டறிந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தின் தாக்கத்தால் கனடா மற்றும் அமெரிக்க […]

ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் உள்ளதாகவும் இந்தியாவுக்கு பயணம் செய்யும் கனடா நாட்டினர் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் புதிய பயண கொள்கையை கனடா அறிவித்துள்ளது. 2007-ல் பஞ்சாபில் நடைபெற்ற குண்டுவெடிப்பு, சில பிரிவினவாத செயல்பாட்டில் ஈடுபட்டு இந்திய அரசால் தேடப்பட்டு வந்த பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் மாதம் கனடாவில் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த கொலை சம்பவத்தில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் […]

உலகெங்கிலும் பிரபலமான முகநூல் எனப்படும் சமூகப்பதிவுகளுக்கான வலைதளம் நடத்தி வரும் மெட்டா நிறுவனம், “கனடாவில் உள்ள அனைத்து பயனர்களுக்கும் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் செய்தி கிடைப்பது இனி நிறுத்தப்படும்” என்று கூறியிருக்கிறது. டிஜிட்டல் செய்திகள் பிரபலமானதிலிருந்து, கனடா நாட்டில் கடந்த பத்து வருடங்களில் நூற்றுக்கணக்கான செய்தி வெளியீட்டு நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன; பலர் வேலையிழந்தனர். இதனால் போராடி வரும் கனடா நாட்டின் செய்தித்துறையை ஆதரிக்க முடிவு செய்த கனடா அரசு, […]

ஹரியானா மாநிலம் சோனி பட்டில் கனடா சென்ற காதலியை திருமணம் செய்வதாக கூறி இந்தியாவிற்கு வரவழைத்து சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது இது தொடர்பாக அந்த பெண்மணியின் காதலர் சுனில் காவல்துறையால் கைது செய்யப்பட்டு இருக்கிறார். சரியான மாநிலம் தோணிப்பட்டை சார்ந்தவர் சுனில் வயது 26 . இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் சுனில் என்பவர் மோனிகா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். மோனிகாவிற்கு […]

கோயமுத்தூர் மாவட்டம் சிறுமுகை பகுதியைச் சேர்ந்த வைத்தீஸ்வரன் இவர் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்திருக்கிறார் அதோடு வெளிநாட்டில் வேலைக்கு முயற்சித்து வருகிறார். இந்த நிலையில் தான் facebook போன்ற சமூக வலைதள பாக்குகளில் கனடாவில் வேலை வாய்ப்பு என்று விளம்பரத்தை பார்த்து இருக்கிறார். அந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு தான் கனடாவிற்கு செல்ல வேண்டும் என்று தன்னுடைய விருப்பத்தை கூறியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து, பிரகாஷ் என்பவர் வைத்தீஸ்வரனை நேரடியாக சந்தித்திருக்கிறார் அப்போது […]

கனடா நாட்டில் போலிசார் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு திடுக்கிடும் முக்கிய தகவலை சமீபத்தில் வெளியிட்டுள்ளனர். டொறண்டோ பகுதியில் உள்ள Toronto Metropolitan Universityல் கழிவறைக்கு சில தினங்களுக்கு முன்னர் பெண் ஒருவர் சென்றிருக்கிறார். இந்த சூழலில், அப்பெண்ணை பின் தொடர்ந்து நபர் ஒருவர் உள்ளே சென்றார். அதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் வந்த நபரை தடுக்க முயற்சித்துள்ளார். இதையடுத்து அப்பெண்ணிடம் அந்த நபர் மீண்டும் தவறாக நடந்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த […]

மருத்துவர்கள் கனடா நாட்டில் நிரந்தர குடியுரிமை பெறுவதற்கான வழிவகைகளை அந்நாடு மிகவும் எளிதாக்கியுள்ளது. கனடா நாட்டில் குடியுரிமை பெறுவதற்கு அனைத்து தரப்பினரும் விரும்புகின்றனர். உயர்கல்வி பயில , சிறந்த நிறுவனத்தில் நல்ல ஊதியத்தில் பணியில் சேர ஐ.டி.ஊழியர்கள், செவிலியர்கள் , மருத்துவத்துறையினர் உள்ளிட்ட பல துறையினரும் விரும்புகின்றனர். ஆனால் , எக்ஸ்பிரஸ் நுழைவுத்திட்டத்தின் மூலம் தகுதிபெறுவது மருத்துவர்களுக்கு சவாலாக இருந்தது. தகுதிவாய்ந்த மருத்துவர்கள் கனடா நாட்டில் பற்றாக்குறையாக உள்ளனர். எனவே […]