மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து பல மாநிலங்களில் இருக்கக்கூடிய ஆளுநர்களுக்கும் அந்த மாநில அரசுகளுக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது இதற்கு பிள்ளையார் சுழிப்போட்டவர் புதுவையின் முன்னாள் ஆளுநராக இருந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கிரண்பேடி.அவரிடமிருந்து தொடங்கப்பட்ட இந்த மோதல் மெல்ல, மெல்ல இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் பரவத் தொடங்கியது. இந்த நிலை தற்சமயம் தமிழகத்திலும் தலை தூக்கி இருக்கிறது கடந்த ஜனவரி மாதம் 4ம் தேதி தலைநகர் […]

காங்கிரஸ் மூத்த தலைவருமான நஸ்ருல் இஸ்லாம், உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். ‌ அஸ்ஸாம் மாநிலத்தின் முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான நஸ்ருல் இஸ்லாம், உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று இரவு சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 73. ஒரு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மூன்று முறை அமைச்சராகவும், ஐந்து முறை எம்எல்ஏவாகவும் இருந்த நஸ்ருல் இஸ்லாம் […]

ராஜ்யசபா எம்.பி கர்ணேந்து பட்டாச்சார்ஜி காலமானார். மூத்த காங்கிரஸ் தலைவரும், சில்சார் தொகுதியில் இருந்து இரண்டு முறை ராஜ்யசபா எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட கர்ணேந்து பட்டாச்சார்ஜி, வயது தொடர்பான சிக்கல்களால் அவதிப்பட்டு வந்த நிலையில் நேற்று புது டெல்லியில் உள்ள மருத்துவமனையில் காலமானார். 84 வயதான அவருக்கு நந்தினி பட்டாச்சார்ஜி என்ற மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர். மூத்த அரசியல்வாதியின் மறைவுக்கு முதலமைச்சர் டாக்டர் ஹிமந்த பிஸ்வா சர்மா இரங்கல் தெரிவித்துள்ளார். […]

இமாச்சலப் பிரதேசத்தின் புதிய முதலமைச்சராக சுக்விந்தர் சிங் சுகுவை காங்கிரஸ் கட்சி சனிக்கிழமை தேர்வு செய்தது. துணை முதல்வராக முகேஷ் அக்னிஹோத்ரி தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்று காலை 11 மணிக்கு பதவியேற்பு விழா நடக்கிறது. இமாச்சலப் பிரதேச முதல்வர் பதவிக்கு காங்கிரஸ் தலைவர் பிரதீபா வீர்பத்ர சிங்குக்கு அதிகபட்ச எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதால் அவரை விட சுகு தேர்வு செய்யப்பட்டார். மாநிலத்தில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற போதிலும் […]

182 இடங்களைக் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு இன்று மற்றும் ஐந்தாம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று 89 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற தொடங்கியுள்ளது. காலை 8 மணி முதல் மாலை 5.30 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். இதற்காக 89 தொகுதிகளிலும் 14 ஆயிரத்து 382 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன நகர்ப்புறங்களில் 3311 வாக்குச்சாவடிகளும் கிராமப்புறங்களில் 11 ஆயிரத்து 71 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த 89 […]

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே இன்று பதவியேற்கவுள்ளார். கடந்த அக்டோபர் 17ஆம் தேதி அன்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. அனைத்து மாநிலங்களிலும் நடைபெற்ற இத்தேர்தலில் சசிதரூர் மற்றும் மல்லிகார்ஜுன கார்கே ஆகிய இருவரும் நேரடியாக போட்டியிட்டிருந்தனர். தேர்தலின் வாக்குப்பதிவுகள் 17ஆம் தேதி நடைபெற்ற நிலையில், அக்டோபர் 19ஆம் தேதியன்று காலை 11 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கியது. […]

மொத்தம் 68 சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கொண்ட இமாச்சலப் பிரதேசத்தில் சட்டப்பேரவையின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி 8ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இமாச்சலப் பிரதேசத்தில் தற்போது பாஜக ஆட்சியில் இருக்கிறது. இங்கு பெரும்பான்மைக்கு 35 இடங்கள் தேவை, ஆனால் கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 44 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரசால் 21 இடங்களை மட்டுமே பெற முடிந்தது. தற்போது, இமாச்சலப் […]

மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் தேசிய மகளிர் ஆணையத்தின் முதல் தலைவருமான ஜெயந்தி பட்நாயக் உடல்நலக்குறைவால் காலமானார்.. அவருக்கு வயது 90. ஒடிஷா முன்னாள் முதல்வர் ஜே.பி பட்நாயக்கின் மனைவியான ஜெயந்தி பட்நாயக் 4 முறை மக்களவை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.. இவரது கணவரும், ஒடிசாவின் முன்னாள் முதல்வரும், அசாம் மாநிலத்தின் முன்னாள் ஆளுநருமான ஜே பி பட்நாயக் 2015ம் ஆண்டு காலமானார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் […]