fbpx

திருமணம் செய்து வைக்க தாமதம் செய்ததால், கடுப்பான இளைஞர், சொந்த தாய் என்று கூட பார்க்காமல், படுகொலை செய்த சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தெலுங்கானா மாநிலம் சித்திபேட் மாவட்டத்தை அடுத்துள்ள பண்டா மைலாரம் கிராமத்தில், ஒரு 45 வயது மதிக்கத்தக்க பெண் வசித்து வந்தார். இவருக்கு ஒரு மகன், ஒரு மகன் …

சேலம் அருகே நள்ளிரவில் 13 வயது சிறுமிக்கு போன் செய்த இளைஞர், முதல் இரவு பற்றி ஆபாசமாக பேசி, சிறுமியை டார்ச்சர் செய்ததால் அதிர்ந்து போன சிறுமி, இறுதியில் எடுத்த அதிரடி முடிவு என்ன தெரியுமா?

அதாவது, சேலம் மாவட்டம் அய்யந்திருமாளிகை மாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த ஆனந்த்(23). இவர் எட்டாம் வகுப்பு படித்து வரும் …

தலைநகர் டெல்லியில், 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை வழங்கிய 50 வயது முதியவரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாக கைது செய்து இருக்கிறார்கள்.

தெற்கு டில்லியின் லோதி காலனி பகுதியில், ஒரு 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய அண்டை வீட்டில் வசிக்கும் 50 வயது முதியவர் போக்சோ சட்டத்தின் …

மனைவி மீது ஏற்பட்ட சந்தேகம் காரணமாக, பெற்ற மகளையே கொடூரமாக கொலை செய்த தந்தையால், ஆந்திராவில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது

ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம், மார்க்கண்டபுரம் கிராமத்தைச் சேர்ந்த பூசிராஜு, நரசிம்மா தம்பதிகளுக்கு, கடந்த 16 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இந்த தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். பூசிராஜு மது, கஞ்சா உள்ளிட்ட போதை …

தன்னை வெட்ட வந்த கணவர் வைத்திருந்த அரிவாளை பிடுங்கி, அவரையே போட்டு தள்ளிய மனைவியால், திண்டுக்கல்லில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே இருக்கின்ற வட பருத்தியூரை சேர்ந்தவர் நாட்டுதுரை. இவர் விவசாயம் பார்த்து வந்தார். இவருடைய மனைவி கருப்பாத்தாள். இருவருக்கும் இடையே சில தினங்களாக அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் …

திருப்பூர் அருகே மனைவியை பற்றி குடிபோதையில் தவறாக பேசிய நண்பனை பீர் பாட்டிலால், குத்தி கொன்ற இளைஞரால், பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

திருப்பூர் அருகே உள்ள காங்கேயம், வெங்கடேஸ்வரா நகர் பகுதியை சேர்ந்த ரபிக்(28) என்பவரும், முகமது இலியாஸ் என்பவரும் நண்பர்களாக பழகி வந்தனர். மேலும், இருவரும் ஒன்றாக மது அருந்துவது வழக்கம் அந்த வகையில், நேற்று …

வாய் பேச முடியாத மகனுக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக, மன உளைச்சலில் இருந்த தந்தை, மகன் உட்பட குடும்பத்தினர் அனைவரையும் குடிநீரில் விஷம் வைத்து கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சேலம் அருகே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி, இந்திரா நகர் பகுதியில் வசித்து வருபவர் சிவராமன். …

கள்ளக்காதலனோடு, விடிய, விடிய உல்லாசமாக இருந்த பெண் காலையில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் சேலம் அருகே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சேலம் மாவட்டம் கருப்பனூர் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி (45), அமுதா(40), இந்த தம்பதிகளுக்கு 2 மகன் ஒரு மகள் என மூன்று பிள்ளைகள் இருக்கின்றன. கணவன், மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அமுதா …

தாய், மகள் உள்ளிட்ட இருவரையும், கொடூரமான முறையில், அடித்து கொலை செய்துவிட்டு, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த காமக்கொடூரனுக்கு சித்தூர் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சித்தூர் மாவட்டம் தம்பளப்பள்ளி பகுதியைச் சேர்ந்த ஷேக் மௌலாலி என்ற நபருக்கும், கணவரை இழந்த சரளா(39) என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. சரளா …

கணவருக்கு உண்மை தெரிய வந்ததால், கள்ளக்காதலனுடன் இருந்த தொடர்பை துண்டித்த இளம் பெண்ணை கொடூரமாக, கொலை செய்த கள்ளக்காதலனால், செங்கல்பட்டு அருகே பரபரப்பு.

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் ரயில் நகர் பகுதியை சேர்ந்த சுந்தர் (26) என்பவர், தாரணி(21) என்ற பெண்ணை காதலித்து, திருமணம் செய்தார். கூலி வேலை செய்து வரும் சுந்தரும், சிங்கப்பெருமாள் கோவில்நகர் …