திருமணம் செய்து வைக்க தாமதம் செய்ததால், கடுப்பான இளைஞர், சொந்த தாய் என்று கூட பார்க்காமல், படுகொலை செய்த சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தெலுங்கானா மாநிலம் சித்திபேட் மாவட்டத்தை அடுத்துள்ள பண்டா மைலாரம் கிராமத்தில், ஒரு 45 வயது மதிக்கத்தக்க பெண் வசித்து வந்தார். இவருக்கு ஒரு மகன், ஒரு மகன் …