டெல்லியில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர் மூன்றாம் வகுப்பு மாணவியை பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. டெல்லியில் உள்ள அரசு பள்ளியைச் சார்ந்த உடற் கல்வி ஆசிரியர் மூன்றாம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இன்று கைது செய்யப்பட்டு இருக்கிறார். இவர் அந்த பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக 2016 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று […]

இளம் பெண்களின் அந்தரங்க புகைப்படங்களை இணையதளங்களில் வெளியிடுவதாக மிரட்டிய 17 வயது கல்லூரி மாணவரை டெல்லி போலீசார் கைது செய்திருக்கின்றனர். இது தொடர்பாக 14 வயது சிறுமி ஒருவருடைய தந்தை அளித்த புகாரின் பேரில் அந்த மாணவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். தனது மகள் யாரோ ஒருவருடன் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்ததாகவும் அதனை வைத்து அந்த நபர் சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிடுவேன் என்று மிரட்டுவதாகவும் தன்மகள் கூறியதை அடுத்து […]

நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் ரீதியான குற்றங்கள் அதிகரிக்க தொடங்கிவிட்டனர். அதனை கட்டுப்படுத்துவதற்கு தமிழகத்தை பொறுத்தவரையில் தமிழக அரசும், காவல்துறையும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மத்திய அரசும் இது போன்ற நடவடிக்கைகளை தடுக்கும் விதமாக பல்வேறு சிறப்பு சட்டங்களை இயற்றி வருகிறது.ஆனாலும் அரசாங்கம் மற்றும் காவல்துறையினரின் கண்களில் மண்ணைத்தூவி விட்டு சில சமூக விரோதிகள் இது போன்ற நடவடிக்கைகளில் இன்னும் ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதே […]

மோடி குறித்த பிபிசி ஆவணப்படத்தை திரையிட முயன்ற டெல்லி பல்கலைக்கழகத்தின் 24 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். பிரதமர் நரேந்திர மோடி குறித்த பிபிசி ஆவணப்படத்தை திரையிட தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் மற்றும் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் கடந்த சில தினங்களாக போராட்டங்கள் அடுத்த வருகின்ற. அதை தொடர்ந்து தற்பொழுது டெல்லி பல்கலைக்கழகம் மற்றும் அம்பேத்கர் பல்கலைக்கழக மாணவர்களும் திரையிட தடைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். டெல்லி […]

நடிகர் அன்னு கபூர், நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திரைப்பட நடிகர் அன்னு கபூர், நெஞ்சுவலி காரணமாக, சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் அதிகாலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. இது குறித்து சர் கங்கா ராம் மருத்துவமனையின் தலைவர் அஜய் ஸ்வரூப், கூறுகையில் நடிகர் மார்புப் பிரச்சனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை தற்போது முன்னேற்றம் அடைந்து வருகிறது. விரைவில் அவர் […]

குடியரசு தின அணிவகுப்பில் 23 அலங்கார ஊர்திகள் இடம்பெறுகின்றன. 2023 ஜனவரி 26 அன்று நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் நாட்டின் வளமான கலாச்சார பாரம்பரியம், பொருளாதார முன்னேற்றம் மற்றும் வலுவான பாதுகாப்பு ஆகியவற்றை சித்தரிக்கும் 23 அலங்கார ஊர்திகள் இடம்பெறுகின்றன. 17 ஊர்திகள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்தும், பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் சார்பில் 6 ஊர்திகளும் இந்த அணிவகுப்பில் இடம்பெறுகின்றன. அசாம், அருணாச்சலப் பிரதேசம், திரிபுரா, […]

டெல்லி மாநகர பகுதியில் உள்ள நொய்டாவில் வசித்து வரும் 12-ம் வகுப்பு மாணவி ஒருவர், கடந்த 5 மாதங்களாக தனது நண்பர்கள் 3 பேரால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு வந்துள்ளார். அதோடு மட்டும் அல்லாமல் அதனை வீடியோவாக பதிவுசெய்து மாணவியின் நண்பர்கள் வைத்துள்ளனர். இது பற்றி வெளியில் யாரிடமாவது சொன்னால் வீடியோவை இணையத்தில் பதிவேற்றிவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.  அத்துடன், மாணவியை குடும்பத்தோடு கொலை செய்து விடுவதாக நண்பர்கள் மிரட்டியுள்ளனர். […]

தற்போதைய காலகட்டத்தில் பெண்கள் அனைவரும் நிச்சயமாக விழிப்புணர்வுடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் அது மிகவும் முக்கியம். தலைநகர் டெல்லியில் உள்ள நொய்டா பகுதியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி ஒருவர் கடந்த 5 மாதங்களாக தன்னுடைய சக நண்பர்கள் மூன்று பேரால் பலமுறை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கிறார். அத்துடன் அதனை வீடியோவாக பிரகதி செய்த அந்த மாணவியின் நண்பர்கள் இந்த சம்பவம் தொடர்பாக யாரிடமாவது தெரிவித்தால் வீடியோவை இணையதளத்தில் […]

பள்ளி கட்டணம் செலுத்தாததால் மாணவர்கள் இடைத்தேர்வு எழுதுவதை பள்ளிகளால் தடுக்க முடியாது என டெல்லி உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. கல்வி என்பது “வாழ்வதற்கான உரிமையின் கீழ் உள்ளடங்கிய ஒரு முக்கியமான உரிமையாகும், கட்டணம் செலுத்தாத காரணத்தால் பள்ளிக்குச் செல்வதையோ அல்லது தேர்வு எழுதுவதையோ தடுப்பதன் மூலம் ஒரு குழந்தையை துன்புறுத்த முடியாது என டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தனியார் உதவிபெறாத பள்ளியின் 10-ம் வகுப்பு மாணவர், கட்டணம் செலுத்தாத காரணத்தால் […]

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில் பலரும் எலக்ட்ரிக் வாகனம் மீது கவனம் செலுத்தி வருகின்றனர். இதனால் எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை அதிகரித்து வருகிறது.. இந்நிலையில் டெல்லியை சேர்ந்த ஹாப் எலக்ட்ரிக் என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம், லியோ எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் புதிய வேரியண்டை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய ஹாப் லியோவின் (Hop Leo) விலை ரூ. 97,000 ஆகும்.. இந்த அதிவேக மின்சார ஸ்கூட்டரை […]