கடந்த 10 ஆண்டுகளில்‌ காணாமல்‌ போன கண்டுபிடிக்கப்படாத வழக்குகளின்‌ பட்டியலைத்‌ தயாரிக்க டிஜேபி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக டிஜிபி சைலேந்திரபாபுஅனைத்து காவல்‌ ஆணையர்கள்‌ மற்றும்‌மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில்,”கடந்த 10 ஆண்டுகளில்‌ காணாமல்‌ போன கண்டுபிடிக்கப்படாத வழக்குகளின்‌ பட்டியலைத்‌ தயாரிக்க வேண்டும்‌. அதில்‌ கூடுதல்‌ காவல்‌ கண்காணிப்பாளர்‌ தலைமையின்‌ கீழ்‌ அனைத்து மகளிர்‌ காவல்‌ நிலைய ஆய்வாளர்களின்‌ உதவியுடன்‌ பெண்கள்‌ மற்றும்‌ குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு ஆகியோர்‌ சிறப்பு […]

கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக அரசு தமிழகத்தில் பொறுப்பேற்றவுடன் தமிழக அரசின் தலைமைச் செயலாளராக திரு. இறையன்பு ஐஏஎஸ் அவர்களும், தமிழக அரசின் சட்டம் ஒழுங்கு காவல்துறை இயக்குனராக திரு. சைலேந்திரபாபு ஐபிஎஸ் அவர்களும் நியமனம் செய்யப்பட்டனர். இந்த நிலையில், அடுத்த மாதம் 30 ஆம் தேதியோடு இந்த இருவரின் பதவிக்காலமும் முடிவுக்கு வருகிறது. இதனைத் தொடர்ந்து இறையன்புவுக்கு தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையர் பதவி வழங்கப்படும் என்று […]

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியர் குப்பம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த மூவர் கலாச்சாராயம் குடித்து உயிரிழந்தனர். மேலும் 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இதன் காரணமாக, எக்கியர் குப்பம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனையை தடுக்க வேண்டும் என்று மீனவ கிராம வாசிகள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கிழக்கு கடற்கரை சாலையில் ஒன்று திரண்டனர். அந்த கிராமத்தில் உள்ள பூமீஸ்வரர் ஆலயம் பேருந்து நிறுத்தம் அருகே அவர்கள் கண்ணீர் […]

தமிழக ஆளுநர் அவ்வபோது சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறுவதும் அதற்கு தமிழக அரசு மற்றும் மற்ற கட்சிகளும் எதிர்ப்பு தெரிவிப்பதும் தொடர் கதையாக நடைபெற்ற வருகிறது. அந்த விதத்தில் சமீபத்தில் டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கைக்கு வழங்கிய பேட்டியில் ஆளுநர் சிதம்பரம் நடராஜர் கோவில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்குள் வராத கோவில். 2022 ஆம் வருடம் சமூக நலத்துறை அதிகாரிகள் பழிவாங்கும நேர்கோடு தீர்த்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்தது தங்களுடைய குழந்தைகள் […]

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக உள்ள சைலேந்திரபாபு ஐபிஎஸ் அவர்களின் பதவிக்காலம் வருகின்ற ஜூன் மாதம் முதல் முடிவடைகிறது. இதனைத் தொடர்ந்து அடுத்த டிஜிபியாக யார் நியமிக்கப்படுவார்? என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தமிழக காவல்துறையின் சட்டம் ஒழுங்கு டிஜிபி ஆக 2021 ஆம் ஆண்டு பொறுப்பேற்றவர் சைலேந்திரபாபு ஐபிஎஸ் அவர்கள் இவர் பொறுப்பேற்ற காலத்தில் இருந்து திறமையுடன் செயல்பட்டு சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி வருகிறார். மேலும் தமிழ்நாட்டில் கஞ்சா, […]

புதுப்பேட்டை, ஆயுதப்படை வளாகத்தில் சென்னை பெருநகர காவல், காவலர், பல்பொருள் அங்காடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மின்தூக்கியின்(Lift) இயக்கத்தை துவக்கம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை துவக்கி வைக்கும் நிகழ்ச்சியை காவல்துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபு துவங்கி வைத்தார். இந்நிகழ்வில் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஐ.பி.எஸ்., மற்றும் தமிழக காவல் துறை கூடுதல் இயக்குநர் சைலேஷ்குமார் யாதவ் ஐ.பி.எஸ்., ஆகியோர் கலந்துக்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டி.ஜி.பி சைலேந்திரபாபு, கடந்த ஒரு […]

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு நெல்லை மாவட்ட காவல் ஆயுதப்படையில் நகர்ப்புற பகுதிகளுக்கான புதிய ரோந்து வாகன திட்டத்தையும் ஆயுதப்படை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அறையையும் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து மாநகர் மற்றும் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் அலுவலகங்களை பார்வையிட்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த டிஜிபி சைலேந்திரபாபு, தமிழக முதலமைச்சர் அறிவுறுத்தலின் பேரில் நகர்ப்புற பகுதிகளில் கூடுதல் ரோந்து பணி மேற்கொள்வதற்காக […]

சைபர் க்ரைம் மோசடியில், படித்தவர்கள் கூட கோடிக்கணக்கான பணத்தை இழந்துள்ளனர். இது குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்று டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார். சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அரங்கத்தில்சைபர் பாதுகாப்பு சிக்கல்கள் மற்றும் போக்குகள் என்ற தலைப்பில் ஒரு நாள் பயிலரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய தமிழக டிஜிபி சைலேந்திரபாபு கூறியது, சைபர் க்ரைம் மோசடியில் ஒரு எல்லை கிடையாது. எந்த மூலையில் இருந்தும் பணத்தை எடுத்து மோசடி […]