fbpx

தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்குச்சவடி எண் 138, 139-ல் பணப்பட்டுவாடா நடைபெறுவதாக அதிமுக குற்றம்சாட்டி உள்ளது..

2021 சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா வெற்றி பெற்று எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டார்.. இதனிடையே கடந்த டிசம்பர் 4-ம் தேதி திருமகன் ஈவெரா …

இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இன்று விடுமுறை தினமாக அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா சமிபத்தில் மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது மறைவையடுத்து தொகுதி காலியாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டது. மேகலாயா, திரிபுரா மற்றும் நாகலாந்து ஆகிய மாநிலங்களின் சட்டசபை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதனுடன் …

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவுக்கு, அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளன..

2021 சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா வெற்றி பெற்று எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டார்.. இதனிடையே கடந்த டிசம்பர் 4-ம் தேதி திருமகன் ஈவெரா மாரடைப்பால் காலமானார். இதைத்தொடர்ந்து …

ஈரோடு கிழக்கு தொகுதியின் இடை தேர்தல் தேதி நெருங்க நெருங்க தேர்தல் பிரச்சாரக் களம் பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் காணப்படுகிறது. ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்று இரு தரப்பினரும் சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள்.

அந்த வகையில், ஆளும் தரப்பான திமுக பல அதிரடி பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது ஆளும் கட்சியாக இருந்து கொண்டு இடைத்தேர்தலில் வெற்றி …

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதன் பின்னர் மார்ச் மாதம் 2ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.இங்கு தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக இ.வி.கே.எஸ் இளங்கோவன் வேட்பாளராக போட்டியிடுகிறார்.

அதன் பின்னர் அதிமுகவின் சார்பாக எடப்பாடி பழனிச்சாமி திறப்பு வேட்பாளரான கே.எஸ். …

ஈரோடு இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெறுகின்ற நிலையில், அதிமுக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் களைகட்ட தொடங்கியது. இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று அதிமுக திமுக என்று இரு கட்சிகளும் மட்டும் இல்லாமல் அதன் கூட்டணி கட்சிகள் மிக தீவிரமாக களம் இறங்கி இருக்கிறது. இந்த சூழ்நிலையில், …

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த இடை தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்று விட வேண்டும் என்று ஆளுங்கட்சியான திமுக, எதிர்க்கட்சியான அதிமுக உள்ளிட்ட இரு கட்சிகளும் மிகத் தீவிரமாக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

அதோடு இந்த இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் அனல் பறக்க நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில், …

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி சட்டசபை உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா சமீபத்தில் மாரடைப்பு காரணமாக, உயிரிழந்ததால் அந்த தொகுதிக்கு வரும் 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த இடைத்தேர்தலில் திமுகவின் 21 மாத கால ஆட்சியை பொறுப்புக்கு மதிப்பெண் வழங்கும் தகுதி இருப்பதால் இந்த இடைத்தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று …

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் 27-ம் தேதி விடுமுறை தினமாக அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா சமிபத்தில் மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது மறைவையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியாகிவிட்டதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். மேகலாயா, திரிபுரா மற்றும் நாகலாந்து ஆகிய மாநிலங்களின் சட்டசபை தேர்தல் தேதியை இந்திய …

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டசபை உறுப்பினராக இருந்தவர் திருமகன் ஈவேரா. இவர் கடந்த மாதம் மாரடைப்பால் திடீரென்று மரணம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து அந்த தொகுதிக்கு வரும் 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது.

திமுக அரசு ஆட்சிக்கு வந்து 21 மாதங்கள் நிறைவடைந்து இருக்கின்ற நிலையில், அந்த 21 மாத கால ஆட்சிக்கு மதிப்பெண் வழங்கும் …