fbpx

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அளித்த தேநீர் விருந்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அமைச்சர் எ.வ.வேலு இருவரும் ரகசியமாக பேசிக்கொண்டனர்.

நாட்டின் 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நேற்று சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அளித்த தேநீர் விருந்துக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்கள் உள்ளிட்ட பல …

அமைச்சர் எ.வ.வேலுவின் கல்வி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் என அவரது குடும்பத்தாரின் பெயரில் உள்ள சொத்து மதிப்பு மொத்தம் 5,442.39 கோடி ரூபாய் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் தொகுதியில், என் மண் என் மக்கள் யாத்திரையின் போது பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை; திருவண்ணாமலை மாவட்டத்தில், 57,004 பேருக்கு பிரதமரின் …

சோதனையின் போது வருமான வரித்துறையினர் அச்சுறுத்தலில் ஈடுபட்டதாக அமைச்சர் எ.வா.வேலு பகிரங்கமான குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

திருவண்ணாமலை சென்னை உட்பட மொத்தம் 30 இடங்களில் கடந்த 5 நாட்களாக வருமானவரித்துறை அதிகாரிகள் அமைச்சர் எ.வா.வேலு அவர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தி வந்தனர். இந்த சோதனையானது நேற்று நிறைவு பெற்றது. செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் …

வருமான வரித்துறை ரெய்டு குறித்த தகவல் முன்பே கசிந்தது எப்படி…? அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் அமைச்சர்களுக்கு சொந்தமான இடங்களில் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான 80 இடங்களில் நேற்று காலை வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டனர். வருமான வரித்துறை சோதனை குறித்த தகவல் முன்பே கசிந்து விட்டதால் பல இடங்களில் ரெய்டுகள் …