நாம் சாப்பிட்ட பிறகு, நம் உடலில் கழிவுகள் சேர்ந்தால், அது ஒரு நோயாக மாறும். இதைத் தவிர்க்க, கழிவுகளை வெளியேற்ற சில வீட்டு வைத்தியங்களைப் பார்ப்போம். இஞ்சியை அரைத்து இஞ்சி டீ குடித்து வந்தால், நம் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும்.  முழு நெல்லிக்காயையும் சிறு துண்டு இஞ்சி மற்றும் கறிவேப்பிலையுடன் சேர்த்து அரைத்து எலுமிச்சை சாறு பிழிந்து வடிகட்டி பானமாக தயாரிக்கலாம். மேலும் சில குறிப்புகளையும் பார்க்கலாம். காலையில் […]

குங்குமப்பூவானது கற்பிணி பெண்கள் மட்டும் அல்ல எல்லோருமே சேர்த்து கொள்ளலாம். இதனுடைய மருத்துவ குணங்கள் மற்றும் அதை சாப்பிட்டால் நமக்கு கிடைக்கும் பலன்கள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். குங்குமப்பூவில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் குரோசின் நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. ஒரு கப் பாலில் சிறிது குங்குமப்பூ சேர்த்து குடித்து வந்தால், நமது ஆரோக்கியத்திற்கு பல நன்மைகள் கிடைக்கும். பால் மற்றும் குங்குமப்பூ […]

மஞ்சள் மனித உடலில் பல நன்மை பயக்கும் ஒரு மசாலாப் பொருள். இது தொற்றுநோய்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பதற்கு பயன்படுகின்றது. மேலும் அதன் பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளும் அமைந்துள்ளது.  ஆரோக்கியத்தை மேம்படுத்த ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில் ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூளை எடுத்துக்கொள்வதை பல மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். மஞ்சள் ஆரோக்கியத்தை மேம்படுத்த பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தப்படும் ஒரு மசாலாப் பொருள். இது இரத்த […]

பச்சை தக்காளி உங்கள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் பல ஊட்டச்சத்துக்களின் நல்ல மூலமாகும். தக்காளி இல்லாமல் சமைப்பது நினைத்துப் பார்க்க முடியாதது. சுவை மற்றும் ஆரோக்கிய நலன்களுக்காக தக்காளி குழம்பில் சேர்க்கப்படுகிறது. சிவப்பு தக்காளியைப் போலவே பச்சை தக்காளியும் சுவையானது. அவை இரண்டிலும் பல ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள், கால்சியம், பொட்டாசியம், புரதம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளன. பச்சை தக்காளியில் உள்ள பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் ஏ […]

இன்றைய காலக்கட்டத்தில் சைனசிடிஸ் பிரச்சனை பெரும்பாலானவர்களுக்கு பொதுவாக வரக்கூடிய நோயாகிவிட்டது. காரணம் நாம் உண்ணும் உணவு முதல் நமது சுற்றுப்புறச் சூழல், காற்று மாசு போன்றவையால் நாம் பல்வேறு பிரச்னைகளை சந்திக்கிறோம். சைனஸ் தலைவலி என்பது மக்களை மிகவும் தொந்தரவு செய்யும் ஒன்று. தலைவலியுடன், மூக்கு, கண்கள் மற்றும் கன்னங்களைச் சுற்றி வலி இருக்கும். தலை குனிந்தால் வலி ஏற்படும். இந்த வலி  அன்றைய உங்கள் செயல்பாடுகளை கூட பாதிக்கக்கூடும். […]

இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் உடல் பருமன் என்பது அனைவரையும் பாதிக்கும் பிரச்சனையாக மாறியுள்ளது. எதையும் சாப்பிட்டால் பித்தம் தீரும் என்பது பழமொழி. இதேபோல் பலர் உடல் எடையை குறைக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.  அதிக நேரம் உடற்பயிற்சி செய்யவோ அல்லது ஜிம்முக்கு செல்வதற்கோ நேரம் இல்லாதவர்கள் சில உணவுமுறை மாற்றங்களை செய்து உடல் எடையை குறைக்க முயற்சி செய்யலாம். இதில் ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்க […]

முகப்பொலிவிற்கு பலவித கிரீம்கள் பயன்படுத்தினாலும் அதனால் பின்விளைவுகள் ஏற்படுகிறது. அதனால் இயற்கையான பொருட்களை பயன்படுத்தினால் முகத்தில் முகப்பொலிவையும் பெறலாம் பக்க விளைவுகள் இல்லாமல்.  முக சிகிச்சையில் இயற்கையான பொருட்களைப் பயன்படுத்துவது பக்கவிளைவுகள் இல்லாமல் இருக்கும் என்று சில மருத்துவர்கள் நம்பினாலும், மற்றவர்கள் சாத்துக்குடி முகப் பொருட்களைப் பயன்படுத்துவது முகத்திற்கு நன்மை பயக்கும் என்று நம்புகிறார்கள். சிலர் சாத்துக்குடி சாற்றை பானமாகவும், முக சிகிச்சையாகவும் பயன்படுத்தலாம் என்று கூறுகிறார்கள். இது சருமத்தில் […]

கற்றாழை : கற்றாழையின் ஜெல் பொதுவாக மருத்துவப் பலன்களைக் கொண்டவை. உச்சி முதல் உள்ளங்கால்வரை உள்ள அத்தனை உறுப்புகளுக்கும் உகந்த ஒரு மூலிகைப் பொக்கிஷம் இது. கற்றாழை உதடு வெடிப்புகளை குணப்படுத்த பயன்படுகிறது. கற்றாழையின் ஜெல்லை எடுத்து உதடுகளில் தடவலாம். இதனால் இறந்த சருமம் நீங்கி உதடுகள் மென்மையாகவும் மிருதுவாகவும் மாறும். தேன் : உதடுகளுக்கு தேன் மிகவும் நன்மை பயக்கும் ஒன்றாகும். தேனில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சருமத்தை மிருதுவாக்கும். […]

கிவி பழத்தின் ஆரோக்கிய நன்மைகளைப் புரிந்து கொண்ட எவரும் அதை வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள். குளிர்காலத்தில், பல உடல்நலப் பிரச்சினைகள் மற்றும் தோல் பிரச்சினைகள் நம்மைத் தொந்தரவு செய்யத் தொடங்குகின்றன. குளிர் காலத்தில் சிலருக்கு எலும்பு தேய்மானம் ஏற்படும். இந்த நேரத்தில், பலர் பல்வேறு வலிகளை அனுபவிக்கிறார்கள். எனவே இவைகளை உன்னிப்பாக கவனிக்க வேண்டியது அவசியம்.குளிர்காலத்தில் கிவி பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்… கிவி […]

காலையில் எழுந்தவுடன் டீ, காபி குடிக்கும் பழக்கம் நம்மில் பலருக்கு உண்டு. நம் குடலைப் பாழாக்காமல் அவற்றிற்குப் பதிலாகக் குடிக்க சில ஆரோக்கியமான பானங்கள் இங்கே. தினமும் காலையில் எழுந்தவுடன் இரண்டு கிளாஸ் தண்ணீர் குடிப்பது நல்லது. நீங்கள் அதை தண்ணீரில் தனியாக குடிக்கலாம் அல்லது எலுமிச்சை அல்லது வெள்ளரி துண்டுடன் கலக்கலாம். எலுமிச்சை நீரில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது, இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.  […]