இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் குழுவுக்கு இடையேயான போர் 6ஆம் நாளை எட்டியுள்ளது. முதலில் ஹமாஸ் குழு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய நிலையில், தற்போது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக காசா நகர் பகுதியே இருளில் மூழ்கியுள்ளது. உணவு குடிநீர் மின்சாரம் போன்ற அடிப்படை தேவைகளுக்காக மக்கள் தவித்து வருகின்றனர், 5,000 மேல் பாலஸ்தீன …
israel
காசா எல்லைகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு போரை தொடங்கி உள்ளது. இந்த இஸ்ரேல் – ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இடையிலான போர் 5-வது நாளை எட்டியுள்ளது. இந்த மோதலில் இரு நாடுகளைச் சேர்ந்த அப்பாவி பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கி கிடக்கிறது. …
கடந்த 2007 ஆம் ஆண்டு இஸ்லாமிய இயக்கமான ஹமாஸ் ஆட்சியை கைப்பற்றிய பின்னர் காசா மீது இஸ்ரேல் முற்றுகையைத் தொடங்கியது. அதன்படி, காசா பகுதி தங்களுடையது எனக் கூறி இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக பிரச்சனைகள் நடந்து வருகிறது. அந்த வகையில், கடந்த 7ம் தேதி சனிக்கிழமை தென்மேற்கு பாலஸ்தீன பகுதியான காசாவில் …
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் குழுவுக்கும் இடையே மோதல் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க இங்கிலாந்து உள்ளிட்ட 5 நாடுகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன. இது குறித்து அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று, நாங்கள் (அமெரிக்க அதிபர் பைடன்) – பிரான்ஸ் அதிபர் மக்ரோன், ஜெர்மனியின் அதிபர் ஷோல்ஸ், இத்தாலியின் பிரதமர் மெலோனி, இங்கிலாந்து பிரதமர் சுனக், …
இஸ்ரேலில் நடந்து வரும் ஹமாஸ் குழு தாக்குதலில் இந்தியாவை சேர்ந்த பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல், பாலஸ்தீனத்திற்கு இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது. 1948ஆம் ஆண்டு தனி நாடாக இஸ்ரேல் உருவானதில் இருந்தே இந்த பிரச்சினை நீடித்து வருகிறது. கிழக்கு ஜெருசலேம், காசா, வெஸ்ட் பேங்க் ஆகிய …
இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலில் உயிரிழந்த இளம்பெண்ணை நிர்வாணமாக தீவிரவாதிகள் எடுத்துச்செல்லும் கொடூரமான காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலஸ்தீன போராளிகள் ஹமாஸ் இயக்கத்தினர் இஸ்ரேல் எல்லைக்குள் ஊடுருவி திடீர் தாக்குதல் நடத்தினர். இஸ்ரேல் ராணுவத்தினர் பதில் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். காஸாவிலிருந்து ஏவப்படும் ஆயிரக்கணக்கிலான ஏவுகணைகளால் இஸ்ரேல் எல்லைக்குள்ளும் …
இஸ்ரேல் நாட்டில் உள்ள இந்தியர்கள் உதவி தேவைப்பட்டால் அந்நாட்டு இந்திய தூதரகத்தை அணுகலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் நாட்டில் உள்ள காசா பகுதியில் ஆளும் ஹமாஸ் போராளிக் குழு மீது தாக்குதலை நடத்தப்பட்டது, இதில் ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை வீசியதுடன், போராளிகள் பல இடங்களில் வான், தரை மற்றும் கடல் வழியாக பல இடங்களில் …
சமீபத்தில் இஸ்ரேல் நாட்டில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, காசாநகர் மீது இஸ்ரேல் ராணுவம் குண்டு மழை பொழிந்து வருகிறது. அதிலும் குறிப்பாக காசாவின் தெற்கு பகுதியில் இருக்கின்ற கட்டிடங்களை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதலை நடத்தி வருகின்றது.
சென்ற செவ்வாய்க்கிழமை முதல் இரவு, பகலாக நடத்தப்பட்டு வரும் இந்த தாக்குதலில் பாலஸ்தீன …
மூளையை உண்ணும் அமீபாவால் ஏற்பட்ட அரிய தொற்று நோயினால் இஸ்ரேலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மூளையை உண்ணும் Naegleria Fowleri அமீபாவால் ஏற்படும் அபாயகரமான மூளைத் தொற்று ஆகும். இந்த வகை அமீபா தேங்கி நிற்கும் நீர் ஆதாரங்களில் காணப்படுகிறது. இந்நிலையில் இஸ்ரேலில் இந்த மூளைத்தொற்று காரணமாக 36 வயதான ஒருவர் உயிரிழந்தார்.. அந்த நபருக்கு அடிப்படை …