கர்நாடகா நாட்டு பகுதியில் பாகல்கோட் ராய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள லிங்கக்கூரில் தியாமப்பா ஹரிஜன் (58) வயதானவர் ஒருவர் வசித்து வருகிறார்.இவர் யாருக்கும் தெரியாமல் அடிக்கடி சில நாணயங்களை விழுங்கி வந்திருக்கிறார். கடந்த சில நாட்களாக கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில் மருத்துவமனையில் காண்பித்துள்ளார். இதனையடுத்து மருத்துவர்கள் வழங்கிய மாத்திரைகளை உண்டு வந்துள்ளார் இருப்பினும் வயிற்று வலி சரியாகவில்லை. மேலும் எக்ஸ்ரே, என்டோஸ்கோபி செய்து பார்த்துள்ளனர்.  இந்த நிலையில் […]

கர்நாடகா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கிடா வாடா என்கிற அருவிக்கு சுமார் 50 பெண்கள் சுற்றுலா சென்றுள்ளனர். அதில் 5 பெண்கள் அருவியின் அருகே சென்று செல்பி எடுக்க முயன்றுள்ளனர்.  அப்போது திடீரென அருவிக்குள் தவறி விழுந்து விட்டனர். விழுந்ததில் 4 பெண்கள் அருவியில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இதனையடுத்து மேலும் ஒரு பெண் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  பெலகாவி மாவட்ட […]

பால், தயிர் ஆகியவற்றின் விலையை 2 ரூபாய் உயர்த்தியுள்ளதாக கர்நாடக பால் வணிகர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. நந்தினி பிராண்ட் பால், தயிர் ஆகியவற்றின் விலையை 2 ரூபாய் உயர்த்தியுள்ளதாக கர்நாடக பால் வணிகர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. புதிய விலை இன்று முதல் அமலுக்கு வரும் என்று கர்நாடகா பால் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து கர்நாடகா பால் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், பால், தயிர் ஆகியவற்றின் விலையை 2 ரூபாய் […]

பட்டியலினத்தவர் குழாயை தொட்டுவிட்டதால் ’தீட்டு’ பட்டுவிட்டதாக… மாட்டின் கோமியத்தை வைத்து தீட்டை போக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படத்தியுள்ளது. பா.ஜ.க. ஆளும் கர்நாடக மாநிலத்தில்தான் இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் ஹெகோதாரா என்ற கிராமம் உள்ளது. எனவே அந்த ஊருக்கு நடைபெறும் திருமண நிகழ்ச்சிக்காக வந்திருக்கின்றார். தண்ணீர் தாகம் எடுத்ததால் தன் கையால் குழாயை திருப்பி தண்ணீர் குடித்துள்ளார். இதைக் கண்ட மேல்தட்டு […]

கர்நாடக மாநில பகுதியில் யஷ்வந்தபுரத்தில் வெங்கடரமணா என்பவர் அக்குபங்சர் டாக்டராக இருந்து வருகிறார். தன்னிடம் நோய் என்று வரும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனது வீட்டுக்கு அருகே சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்து அதை க்ளினிக் போல் நடத்தி வருகிறார்.  கிளினிக் வரும் பெண்களிடன் அக்குபங்சர் மூலம் சிகிச்சை அளிப்பதாக கூறி அவர்களிடம் அத்துமீறியுள்ளார். பெண்களுக்கு அக்குபங்சர் சிகிச்சை அளிப்பதற்காக அவர்களது ஆடைகளை கழற்றிவிட்டு, அந்தரங்க உறுப்புகளை […]

இந்த காலகட்டத்தில் பல இடங்களில் மணமகன்கள் மணப்பெண்கள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.அதனை நிரூபிக்கும் வகையில் இந்த திருமண வரன் பார்க்கும் நிகழ்ச்சியில் ஆண்கள் கூட்டம் நிரம்பிய சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.  கர்நாடக மாநில பகுதியில் உள்ள மண்டியா என்கிற மாவட்டத்தில், திருமணத்திற்கு வரன் பார்க்கும் நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து ‘ஒக்கலிகா மணமக்கள் மாநாடு’ என்கிற பெயரில் சென்ற ஞாயிறு கிழமை அன்று நடைபெற்றது.  […]

கர்நாடக மாநில பகுதியில் உள்ள சித்தம்மனஹள்ளி கிராமத்தில் ஓம்கார கவுடா என்பவர் தன்னுடைய மகளுடன் வசித்து வருகிறார். அதே பகுதியில் உள்ள பள்ளியில் அவரது 15 வயது மகள் ஒன்பதாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இந்த சூழ்நிலையில் மாணவியும் கோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் என்கிற வாலிபரும் காதலித்து வந்துள்ளனர். மேலும் இருவரும் அடிக்கடி உல்லாசமாக சுற்றி வந்து இருக்கிறார்கள். இளைஞர் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் என்பதால் இனி அவருடன் பழகக் […]

மைசூர் பகுதியில் ஓய்வுபெற்ற உளவுத்துறை அதிகாரியான குல்கர்னி என்ற 82 வயது பெற்ற நபர் சென்ற வெள்ளிக்கிழமை அன்று மாலையில் மானச கங்கோத்ரி வளாகத்தில் வழக்கம் போல் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அந்த நேரத்தில் , எதிரே அதிவேகமாக வந்த கார் ஒன்று குல்கர்னி மீது மோதியது. ஆகாயத்தில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து சம்பவம் குறித்து […]

கடந்த ஐந்து ஆண்டுகளாக தனது உறவினரை பலமுறை கருக்கலைப்பு செய்த குற்றச்சாட்டின் பேரில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். உமேஷ் என்பவர் மீது உறவினர் அளித்த புகாரின் பேரில் மகளிர் காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்ட பின்னர் அவர் தப்பி ஓடியதாக போலீசார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட நபர் தனது புகாரில், தங்கள் குடும்பத்திற்கு நிலத் தகராறு இருப்பதாகவும், தனது […]

சட்டப்பேரவை துணை சபாநாயகர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு திடீர் மரணமடைந்ததால் பா.ஜ.க.வினர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கர்நாடக சட்டப்பேரவையின் துணை சபாநாயகராக ஆனந்த் மாமணி பொறுப்பில் உள்ளார். இவர் 3 முறை சவுதாட்டி என்ற தொகுதியில் பா.ஜ. சார்பில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு வயது 56, மனைவி , ஒரு மகன் மற்றும் ஒருமகள் உள்ளனர்.சக்கரை நோய், கல்லீரல் நோய்த்தொற்று ஏற்பட்டு கடந்த ஒரு மாத […]