மதுரை பழங்காநத்தம் என்ற மருது பாண்டியர் நகரைச் சேர்ந்தவர் திருப்பதி. இவர் மனைவி குணசுந்தரி. இத்தம்பதியருக்கு பாலாஜி (21) என்ற மகன் உள்ளார். இவர் அந்த பகுதியில் கறிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் திருப்பூர் தனியார் கல்லுாரி ஒன்றில் படிக்கும் பவித்ராவுக்கும், பாலாஜிக்கும் ஐந்து ஆண்டுகளாக காதல் ஏற்பட்டு பழகி வந்துள்ளனர். இது பவித்ராவின் குடும்பத்தினருக்கு பிடிக்காத காரணத்தினால் வீட்டை காலி செய்து விட்டு ஓராண்டுக்கு முன் திருப்பூர் […]
madurai
சமீபகாலமாக மாணவ, மாணவிகள் மரணம் அதிகம் தொடர்ந்து வரும் நிலையில் அதனை வைத்து அரசியல் செய்வதும் நடைமுறையாகி வருகிறது. ஏற்கனவே, கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி மாணவி வழக்கு இதற்கு பெரும் சாட்சியாக இருக்கின்ற நிலையில் மேலும் இதுபோன்று கடையநல்லூரில் இறந்த மாணவன் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் செய்து உள்ளனர். இது தொடர்பாக வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கில் மாணவர்களின் பிணத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் […]