நடிகை வீணாகபூர் இவருக்கு வயது 74 இவர் பல ஹிந்தி படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் பிரபலமாக நடித்து வந்தவர்.இவர் மும்பையில் சொந்தமாக அடுக்குமாடி குடியிருப்பு வாங்கி அதில் தங்கி உள்ளார்,இந்த நிலையில், வீணா கபூரின் சொந்த மகனே அவரை அடித்து கொடூரமாக கொலை செய்ததாக காவல்துறை கூறியுள்ளது, வீணா கபூரின் பெரிய மகன் கடந்த செவ்வாய்க்கிழமை அவருக்கு பலமுறை கால் பண்ணியுள்ளார். ஆனால் வீணா கபூர் கால் அட்டென்ட் செய்யாத […]
Mumbai
நாடு முழுவதும் தற்போது பாலியல் வன்கொடுமைகள் எல்லை மீறி சென்று கொண்டிருக்கின்றன. முன்பெல்லாம் பாலியல் வன்கொடுமை எப்போதாவது, எங்காவது ஒன்று என்ற நிலையில் தான் நடக்கும். ஆனால் தற்போது இந்த பாலியல் வன்கொடுமை அடிக்கடி நடந்து வருகிறது.இது தொடர்பான புள்ளி விவரத்தை ஆராய்ந்தால் அதிலிருக்கும் தகவலை கண்டு மனம் பதைபதைக்கும் விதமாகவே அந்த செய்தி இருக்கிறது. ஆனால் பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டால் அவர்களை உடனடியாக […]
இப்போதெல்லாம் இளம் தலைமுறையினர் இடையே தங்களுக்கு எல்லாம் தெரியும், தாங்கள் எது செய்தாலும் சரியாகத்தான் இருக்கும் என்ற மனநிலை அனைவரின் மத்தியிலும் இருந்து வருகிறது. இதனால் அவர்கள் பல சிக்கலான நிலைகளில் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது. மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரின் 12 வயது மகள் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்து வருகிறார். கடந்த 2019 ஆம் வருடம் பள்ளியின் முன் அமான் […]
மகாராஷ்டிரா மாநில பகுதியில் உள்ள முலுண்ட் பகுதியில் மதுபோதையிலிருந்த 41 வயது நபர் தனது மனைவியை கொடூரமான முறையில் பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். மேலும் , பெற்ற குழந்தைகள் மத்தியில் மனைவியின் பிறப்புருப்பில் பிளாஸ்டிக் பொருளை வைத்து அடைத்து துன்புறுத்திய கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. அதன் பின்னர் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டார். அப்போது எம்.டி என்ற தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் அளித்த தகவலின் பேரில் காவல் நிலைய […]
மும்பை பகுதியில் சாண்டாக்ரூசையில் தொழிலதிபர் கமல்காந்த் மற்றும் காஜல் என்பவருக்கு திருமணம் ஆகி 22 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் சண்டை காரணமாக கணவனைவிட்டு சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்த காஜல், சென்ற ஜூன் மாதம் முதல் மீண்டும் சேர்ந்து வாழ தொங்கியுள்ளார். கணவருடன் வாழ்ந்து வந்த நிலையில் காஜல் சமையல் செய்வதில் கூடுதல் ஆர்வம் காட்டி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் அன்று கமல்காந்தின் தாயாருக்கு வயிற்று […]
மைனர் காதலியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு மும்பை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. மும்பையில் இளைஞர் ஒருவர் மைனர் சிறுமியை காதலித்து வந்துள்ளார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 6-ம் தேதி காதலியை தனது அத்தை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கே அவருடன் வீட்டிற்கு தெரியாமல் உடலுறவு வைத்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி, ஏப்ரல் 29 அன்று தனது சகோதரியிடம் வாட்ஸ்அப்பில் தனக்கும், தனது காதலனுக்கும் இடையே […]
பாலிவுட் நட்சத்திரமாக ஜொலித்துவந்த பழம்பெரும் நடிகை திடீரென மணரம் அடைந்தது பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபல பாலிவுட் நடிகை தபசும் 1940களில் சினிமா துறையில் தனது வாழ்க்கையை தொடங்கினார். பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் நடித்த பெரும்பாலான படங்கள் ஹிட் கொடுத்தன. தற்போது 78 வயதாகும் தபசும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் அவர் மாரடைப்பு ஏற்பட்டு மும்பையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். […]
அறுபது, எழுபதுகளில் நட்சத்திரமாக ஜொலித்த மும்பையைச் சேர்ந்த பிரபல கூடைப்பந்தாட்ட இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அப்பாஸ் மூன்டாசார் காலமானார். மும்பையைச் சேர்ந்தவர் பிரபல கூடைப்பந்து விளையாட்டு வீரர் அப்பாஸ் மூன்டாசார். 82 வயதாகும் இவர் 60, 70 களில் கூடைப்பந்தாட்டத்தின் நட்சத்திரமாக ஜொலித்தவர். ஹல்க் திரைப்படத்தில் ஜைஜாண்டிகான உருவம் மற்றும் நசீப் திரைப்படத்தில் உயரமான குத்துச்சண்டை வீரராக வலம் வரும் அமித்தாப்பச்சனுக்கு முன் ஒரு சிறந்த ஆட்டக்காரர் என்றால் […]
மும்பை பகுதியில் உள்ள பிவாண்டியில் ஓட்டல் உரிமையாளர் ஒன்பது முறை கத்தியால் குத்தி, அவரது அந்தரங்க உறுப்பை அறுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது. இறந்தவர் ஷமிம் அன்சாரி மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர் அஸ்லாம் அன்சாரி என்றும் போலீசார் கூறியுள்ளார். இவர்கள் இருவருமே சிறுவயது முதல் நண்பர்களாக இருந்துள்ளார்கள். இந்த நிலையில் தினமும் சந்தித்து பலவற்றை பேசிக்கொண்டு, பகிர்ந்து கொண்டு வருவார்கள் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை பற்றி காவல்துறையினர் […]
வெளியே செல்ல ஆட்டோ, டாக்சி தேடுவதை விட தற்போது எங்கிருந்து வேண்டுமானாலும் செயலிகள் மூலம் புக் செய்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நுகர்வோர் ஒருவர் நீதிமன்றத்திற்கு சென்று புகார் அளித்திருக்கிறார். அதன் படி வழக்கறிஞர் கவிதா ஷர்மா என்பவர் மும்பை டோம்பிவிலியில் வசித்து வந்த நிலையில், 2018ம் ஆண்டு மும்பையில் இருந்து சென்னைக்கு விமானம் வழியாக செல்வதற்கு டிக்கெட் பதிவு செய்திருந்தார். Uber ஆப் மூலம் வழக்கறிஞர் கவிதா […]