fbpx

மகாராஷ்டிரா மாநில தலைநகரான மும்பையில் காசுக்காக மனைவியை நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக அந்தப் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் கணவர் உட்பட 3 நபர்களை கைது செய்துள்ளனர்.

மும்பையைச் சேர்ந்த 23 வயது இளம் பெண் தனது பெற்றோருடன் காவல் நிலையத்தில் …

மகாராஷ்டிரம் மாநில தலைநகரான மும்பையின் நவி மும்பை பகுதியில் தீப்பெட்டி தகராறில் காவலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கொலை செய்த நபர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

நவி மும்பை பகுதியில் இன்று அதிகாலை 2 மணி அளவில் முகமது ஆதில் ஷேக் என்பவர் நடந்து …

மும்பையின் செம்பூர் பகுதியில் இயங்கி வரும் சதாப்தி கல்லூரி மருத்துவமனை விடுதியில் பெண் டாக்டர் குளிக்கும் போது அதனை வீடியோ எடுத்ததாக துப்புரவு தொழிலாளி கைது செய்யப்பட்டு இருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

மும்பை சதாப்தி …

மும்பை அருகே தன்னுடைய மைத்துனர் பற்றி புகார் தெரிவித்ததால், கடுப்பான ஆட்டோ ஓட்டுநர் சிறுவனை துண்டு துண்டாக வெட்டி, கொடூரமான முறையில், கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில், இருக்கின்ற செம்பூர் பகுதியை சேர்ந்தவர் சபிக் அகமது ஷேக் (33). இவர் ஒரு ஆட்டோ ஓட்டுநர். இந்த நிலையில், அதே …

செல்போன் திருடனை பிடிப்பதற்காக சென்ற மும்பை காவல்துறையினர் திருடனுடன் இருந்த காவல்துறை அதிகாரியை கண்டு அதிர்ச்சியில் உறைந்து இருக்கிறார்கள்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் புறநகர் ரயிலில் நாள்தோறும் ஏராளமான செல்போன் காணாமல் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால், மும்பை கேர்வாடி காவல்துறையினர் ஒரு மொபைல் போன் திருடனை தீவிரமாக தேடிக் கொண்டிருந்தனர்.

அந்த திருடனின் …

நள்ளிரவு நேரத்தில் திருடுவதற்காக வீட்டிற்குள் நுழைந்த மர்மநபரை அந்த வீட்டிற்குள் இருந்த 53 வயது பெண் ஒருவர் சொன்ன ஒரே வார்த்தையால், பதறியடித்து, வீட்டை விட்டு ஓடிய இளைஞரால், பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

அதாவது, மகாராஷ்டிரா மாநிலத்தில் திருடுவதற்காக வந்த ஒரு இளைஞரை வீட்டுக்குள் இருந்த ஒரு 53 வயது பெண் தலை தெரிக்க ஓட விட்டுள்ளார். …

பெங்களூர் அருகே பணக்கார சபல வாதிகளை மட்டும் குறி வைத்து, டெலிகிராம் செயலியின் மூலமாக நட்பாக பழகி அவர்களை தன்னுடைய காதல் வளையில் வீழ்த்தி பின்பு, அவர்களை மிரட்டி பணம் பறித்த பிரபல மாடல் அழகியை தற்போது காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள்.

கர்நாடக மாநிலம் பெங்களூர் பகுதியைச் சேர்ந்த ஒரு பெரும் பணக்காரர் புட்டேனஹள்ளி காவல் …

உலக அளவில் இந்து, கிறிஸ்தவம், முஸ்லிம் போன்ற பல மதங்கள் உள்ளன. இது போன்ற மதங்களுக்கு பின்னால் உள்ள மக்களுக்கு ஏதோ ஒரு நம்பிக்கை இருப்பது வழக்கம். அதை மையப்படுத்தி பெரும்பாலானோர் தங்களது வாழ்க்கையில் பயணத்தை நோக்கி செல்கின்றனர். பல மதங்களின் சடங்குகள் மற்றவர்களுக்கு விசித்திரமாக இருக்கும். அப்படி பார்சிகளின் மதச் சடங்குகளில் முக்கியமான ஒன்றைப் …

வாரத்தின் 6 நாட்கள் எதைப்பற்றியும் கவலை இல்லாமல், எந்தவித சிந்தனையும் இல்லாமல் வேலை, வேலை என்று ஓடிக் கொண்டிருக்கும் மனிதர்கள் வார இறுதியில் குடும்பத்துடன் வெளியே சென்று குதூகலமாக இருப்பதை தற்போது வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.

அனைவரின் வாழ்விலும் இந்த வார இறுதி நாள் மகிழ்ச்சியை பதிவு செய்யும் என்று நினைத்த நிலையில், இந்த வார இறுதி …

மகாராஷ்டிரா மாநில தலைநகரான மும்பையில் கனமழை பெய்து வருவதன் காரணமாக, அடுத்த 3 நாட்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக மும்பைக்காண இந்திய வானிலை ஆய்வு மையம் விரிவாக தெரிவித்துள்ளது.

இது முடித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாவது, இன்று காலை முதல் மிதமான மழை முதல் ஒரு சில பகுதிகளில் …