காஞ்சிபுரம் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் குட்டி (எ) லோகநாதன் (45) என்பவர் ஹோட்டல் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த நிலையில், நேற்று இரவு 3 ரவுடிகள் குடிபோதையில் வந்து சாப்பாடு கேட்டுள்ளனர். அவர்கள் கேட்ட உணவு இல்லாத நிலையில் உணவளிக்க தாமதம் ஆனதால் மூவரும் கோபமடைந்து ஓட்டல் உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.மேலும், வெங்கடேசன் அந்த நிர்வாகியின் கைகளை பிடித்து அருகில் இருந்த ரவுடியான காக்கா சுரேஷிடம் ‘இவனை […]

உத்தரஹள்ளி பகுதியை சேர்ந்தவர் சந்தரமௌலி என்ற சந்துரு எஸ்(38). இவருடைய தந்தை சோம்பங்கையா காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், தனது மகனை லோகேஷ் மணி, விஜயா, மாருதி மற்றும் ஆனந்த் ஆகிய 5 இளைஞர்களும் ஒன்று சேர்ந்து கொலை செய்து கொன்று விட்டாதாக புகாரில் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து புகாரில் அவர் கூறியதாவது , ” ஒரு வருடங்களுக்கு முன்பு எங்கள் கிராமத்தில் ஏற்பட்ட சின்ன ஒரு சண்டையில் […]

சென்னை அமைந்தகரை பகுதியில் அமைந்துள்ள கலெக்டர் காலனியில் நாகூர் கனி (33) என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி கதீஜா. இவர்களுக்கு 5 மற்றும் 3 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளன. அயனாவரம் மார்க்கெட் சாலையில் கடந்த 2 ஆண்டுகளாக கரீம் என்ற பெயரில் பிரியாணி கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், நேற்று வழக்கம்போல் இரவு நாகூர் கனி கடையில் இருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த 5-க்கும் மேற்பட்ட […]

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் பகுதியில் வசித்து வரும் பிளஸ்-1 மாணவி நேற்று மாலை நேரத்தில் பள்ளி சென்றுவிட்டு வீடு திரும்பிய நிலையில், அவரை ஒரு வாலிபர் வழிமறித்து திடீரென கத்தியால் மாணவியின் கழுத்தை அறுத்துள்ளார். மேலும் இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி தப்பி செல்ல முயன்று கத்தி அலறினார். சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வரவே, அவர்கள் வருவதை பார்த்து அந்த வாலிபர் தப்பி ஓடியுள்ளார். கழுத்து அறுபட்ட […]

தேனி மாவட்டத்திலுள்ள தேவாரம் பகுதியில் மீனாட்சிபுரத்தில் அழகம்மாள் என்ற 65 வயது பெண்மணி வசித்து வந்துள்ளார். திருமணம் ஆகாத இந்த பெண் கூலி வேலைக்கு சென்று குடும்பம் நடத்தி வந்துள்ளார். இவருக்கு கணேசன் என்ற சகோதரன் இருந்த நிலையில் அவர் உயிரிழந்து விட அவரது 17 வயது மகன் தனது அத்தை அழகம்மாளுடன் வசித்து வந்துள்ளான். இந்த சிறுவன் அன்றாடம் ஆடு மேய்க்க செல்வது வழக்கம். அவன் ஆசை, ஆசையாக […]

திருச்சி மாவட்டத்தில் மண்ணச்சநல்லூர், காமராஜர் காலனி பகுதியை சேர்ந்த ராமசாமி என்பவரின் மகன் சின்னராசு (35). இவர் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார். மண்ணச்சநல்லூர் தொகுதியின் அதிமுக முன்னாள் எம்எல்ஏ-வாக இருந்த பரமேஸ்வரியின் தம்பியான ராஜா (எ) புல்லட் ராஜா(41), கடந்த ஜனவரி மாதத்தில் லாரி உரிமையாளர் ஒருவரை கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த […]

டெல்லியின் படேல் பகுதியில், கடந்த வெள்ளிக்கிழமை (அக் 28) சிறுவன் ஒருவன் கொடூரமாக கத்தியால் தாக்கப்பட்டிருப்பதாக படேல் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இந்த நிலையில், அங்கு சென்று அந்த சிறுவனை மீட்டு சர்தார் படேல் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டார் என தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்கொண்ட விசாரணையில், உயிரிழந்தவர் மனோஜ் குமார் நேகி […]

கோவில்பட்டி பகுதியில் பெருமாள் நகரை சேர்ந்த ராஜபாண்டி (45) என்ற கொத்தனார்க்கு பரணிசெல்வி (40 ) என்ற மனைவி இருந்துள்ளார். பரணிச்செல்வி லாயல் மில் காலனியில் பெட்டிக்கடை நடத்தி வருகின்றார். இவர்களுக்கு மனோஜ் என்ற ஒரு மகனும் உமா என்ற மகளும் உள்ளனர். கடந்த ஜூலை மாதத்தில் பெருமாள் நகரில் புதிதாக ஒரு வீடு கட்டி குடிபெயர்ந்துள்ளனர். கணவன் மற்றும் மனைவி ஆகியோர் இடையே, வீடு கட்டியதற்கு வாங்கிய கடனால் […]

கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஜெயராஜன் என்பவருடைய மகன் ஷாரோன் ராஜ் (23). குமரி மாவட்டம் நெய்யூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி இறுதியாண்டில் ரேடியாலஜி பற்றிய படிப்பு படித்து வந்துள்ளார். களியக்காவிளை அருகே ராமவர்மன்சிறை பகுதியை சேர்ந்த கிரீஷ்மா (22) என்ற கல்லூரி மாணவியுடன், தினமும் கல்லூரிக்கு பஸ்சில் செல்லும் போது ஷாரோனுக்கு பழக்கம் ஏற்பட்டு சில நாட்களில் காதலமாக மாறியது. கிரீஷ்மாவும் அதே கல்லூரியில் […]

சென்னையை அடுத்துள்ள பரங்கிமலை ரயில் நிலையத்தில் கடந்த 13ஆம் தேதியன்று கல்லூரி மாணவி சத்யாவை ரயில் முன் தள்ளி சதீஷ் என்ற நபர்கொலை செய்தார். இதனையடுத்து, சத்யா கொலையில் சதீஷ் கைது செய்யப்பட்டு, காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். இதில், சதீஷ் தரப்பில் கொடுக்கப்பட்டுள்ள வாக்குமூலத்தில், “என்னிடத்தில் அவர் பழகுவதும், பேசுவதும் ஏற்றுக் கொள்ள முடியாமல் அவரது தாயார் அவருக்கு வேறொரு இடத்தில் திருமணத்திற்கு நிச்சயம் செய்துள்ளார். அதன்பின்னர், சரிவர […]