ஒடிசா ரயில்கள் விபத்தில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில், ஒடிசா மாநிலம் பாஹனாகநகர் அருகே விபத்துக்குள்ளானதில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் 900-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேற்கு வங்கத்தில் இருந்து புறப்பட்ட யஷ்வந்த்பூர் – ஹவுரா …