fbpx

காருக்குப் போட்ட பெட்ரோலுக்கு பணம் கேட்ட பெட்ரோல் பங்க் ஊழியரை காரின் பானட்டில் வைத்து இழுத்துச் சென்ற கேரளாவைச் சேர்ந்த போலீஸ் டிரைவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

கேரள மாநிலம் கண்ணூர் நகர போலீஸ் எல்லைக்குட்பட்ட போலீஸ் நிலைய டிரைவர் சந்தோஷ்குமார். இவர் அண்மையில் ஒரு பெட்ரோல் பங்குக்கு பெட்ரோல் நிரப்ப காரில் சென்றுள்ளார். அப்போது பெட்ரோல்

பெட்ரோல் பங்க்குகளில் பெரும்பாலானோர் ரூ. 100, ரூ. 200 என்ற தொகைக்கு பெட்ரோல் போடுவார்கள். சிலர் லிட்டர் கணக்கில் பெட்ரோலை தங்களது வானங்களுக்கு ஏற்றிக் கொள்வார்கள். ஒரு சிலர் ரூ.100க்கு பதிலாக ரூ. 110, ரூ.120 என்ற தொகைக்கு பெட்ரோல் போடுவார்கள். இத்தகைய முறைகளால் பலன்கள் கிடைக்குமா? என்பது குறித்து பார்க்கலாம்.

கார், பைக் என …

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு ரூ. 10.20 மற்றும் ரூ.2.33 என குறைத்து பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. 

பாகிஸ்தானில் பணவீக்கத்தால் விலைவாசி உயர்ந்துள்ளது. இதனால், அங்கிருக்கும் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பெட்ரோல் மற்றும் அதிவேக …

மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றதை தொடர்ந்து, 3-வது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். மோடியுடன், அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி உள்ளிட்ட பாஜக தலைவர்களும் அமைச்சர்களாகப் பதவியேற்றுக்கொண்டனர். அந்த வகையில், மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரிக்கு மீண்டும் பெட்ரோலிய அமைச்சக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

அவர் அமைச்சராகப் பொறுப்பேற்றவுடன், …

பெட்ரோல் விலை 100 ரூபாய்க்கும் மேல் இருக்கும் நிலையில், ஆண்டு முழுவதும் 50 லிட்டர் பெட்ரோலை இலவசமாக வாங்க முடியும். எப்படி என்பதை இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.

மக்களவை தேர்தலை ஒட்டி பெட்ரோல், டீசல் விலை சிறிது குறைக்கப்பட்டாலும், உண்மையில் பொதுமக்களால் இந்த விலையையும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஏனென்றால், வருமானம் குறைவாக இருக்கும் …

கர்நாடகாவில் இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் ஊற்றிக்கொண்டிருந்த போது, மின் இணைப்பு இல்லாததால் மெழுகுவர்த்தி பிடித்து உதவிய தங்கை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் (Karnataka) எடியூரு என்ற பகுதியில் வசித்து வருபவர் லஷ்மணா. இவரது மகள் செளந்தர்யா 10ஆம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு ஒரு மகனும் உள்ளார். கடந்த வாரம் …

பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், பெட்ரோல்-டீசல் விலையை ரூ.10 வரை குறைக்க முடிவு செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற இருக்கிறது. பொருளாதார விவகாரங்களுக்கான இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பெட்ரோல், டீசல் மீதான வரிகள் குறைப்பது …

E20 (20% எத்தனால் கலந்த) பெட்ரோல் என்பது 20% நீரற்ற எத்தனால் மற்றும் 80% மோட்டார் பெட்ரோல் எரிபொருள் அளவு ஆகியவற்றின் கலவையாகும். இறக்குமதி சார்புநிலையைக் குறைத்தல், வேலைவாய்ப்பை உருவாக்குதல், விவசாயிகளுக்கு சிறந்த ஊதியத்தை வழங்குதல், அதனுடன் தொடர்புடைய சுற்றுச்சூழல் நன்மைகளுக்காக, சிறந்த கழிவு மேலாண்மை நடைமுறைகளை ஊக்குவித்தல் போன்ற பரந்த நோக்கங்களுடன் அரசு உயிரி …

மத்திய அரசும், கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் உள்ளது. இதோடு எண்ணெய் மார்கெட்டிங் நிறுவனங்கள் தற்போது ஒரு லிட்டருக்கு 10 ரூபாய் அளவிலான லாபத்தை பெற்று வருகின்றனர்.

அதாவது இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை இந்தியாவில் ரீடைல் பிரிவில் அதாவது பங்க்-களில் விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு …

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை நிலவரத்திற்கு ஏற்றவாறு இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதேபோல எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன. அந்த விதத்தில் எண்ணெய் நிறுவனங்கள் சமீபகாலமாக பெட்ரோல், டீசல் விலையை மாற்றியமைக்காமல் …