fbpx

தன் இரு மனைவிகளிடம் இருந்து அனுதாபம் பெற செய்த காரியம் ஒன்று தனக்கே வினையான சம்பவம் மும்பையில் நிகழ்ந்துள்ளது.

சந்தீப் கெய்க்வாட் என்பவர் மும்பையில் கல்யாண் நகரைச் சேர்ந்தவர். தனது இரு மனைவியிடமும் அனுதாபத்தைப் பெற தனது மூன்று நண்பர்களின் உதவியுடன் தானே தன்னை கடத்திய சம்பவம் மற்றும் அவரே சிக்கிய சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.…

ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூர் அருகே பிரதான சாலை ஒன்றில் நேற்று இரவு 7:30 மணி அளவில் நடுரோட்டில் ஒரு 50 வயது பெண் படுத்துக்கொண்டு கத்தி கூச்சலிட்டார். இதை கண்ட வாகன ஓட்டிகள் ஏதாவது விபத்து ஏற்பட்டு அவர் அடிபட்டு கிடக்கிறாரோ என்று நினைத்து அருகில் சென்று பார்த்தபோது அந்தப் பெண் நல்ல மது போதையில் …

வரும் அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியூர்களுக்கு செல்லும் நபர்களுக்காக சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே பலரும் ரயில்களுக்கு பதிந்து வைத்துள்ள நிலையில் சொந்த ஊர் செல்ல மக்கள் புத்தாடைகள் ஆபரணங்கள் என்று இப்பொழுதே வாங்கி வைத்து விட்டனர்.

அரசும் பாதுகாப்பான வகையில் தீபாவளி பண்டிகையை கொண்டாட மக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றன. …

No Entryயில் வாகனத்தை ஓட்டினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து போலீசார் எச்சரித்துள்ளனர்.

சென்னை பெரம்பூர் ரயில்வே சுரங்கப்பாதை அருகே கடந்த 8-ம் தேதி போக்குவரத்து காவல்துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக No Entryயில் பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆட்டோ ஒன்று சென்றது.

அந்த ஆட்டோவை போக்குவரத்து எஸ்ஐ ஒருவர் மடக்கிப் பிடித்தார். …

புதுச்சேரி, ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் கலாசார விழா நடந்து வருகிறது. இந்த விழாவில் பல கல்லூரிகளில் இருந்து மாணவ, மாணவிகள் கலந்துகொள்கின்றனர். இந்நிலையில், இந்த விழாவில் ஐதராபாத்தில் இருந்து வந்த தனியார் மருத்துவக்கல்லூரி மாணவிகளும் கலந்து கொண்டனர். நேற்று நள்ளிரவில் நிகழ்ச்சிகள் முடிந்தவுடன், ஒரு மாணவி ஜிப்மர் வளாகத்தில் நடந்து வந்துகொண்டிருந்தார் அப்போது இரண்டு வாலிபர்கள் பைக்கில் …

ஆர்டர்லி முறையை ரத்து செய்யும் 1979-ம் ஆண்டு அரசாணை அடுத்த 4 மாதங்களுக்குள் நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்யுமாறு தமிழக அரசு, காவல்துறை இயக்குநர் மற்றும் பெருநகர காவல் ஆணையர் ஆகியோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. ஆர்டர்லி முறை என்பது சட்டத்திற்கு புறம்பான ஒன்று. எனவே சென்னை காவல் துறை ஆணையர் மற்றும் தமிழக …

டெல்லியின் சீலம்பூர் பகுதியில் உள்ள 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் உடல் குளிர்சாதனப் பெட்டியில் அடைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

உயிரிழந்த நபர் டெல்லி கவுதம்புரியில் வசித்து வந்த ஜாகீர் (50) என்பது தெரியவந்தது. நேற்று போலீசாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஜாகீரின் உறவினர் ஒருவர் நேற்று அவருக்கு போன் …

லிப்-லாக் சேலஞ்ச் என்ற போட்டி ஏற்பாடு செய்த 8 மாணவர்கள் மீது கர்நாடக போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள தனியார் குடியிருப்பில் இந்த சம்பவம் நடந்துள்ளது. நண்பர்கள் முன்னிலையில் ஒரு இளைஞர் பள்ளி மாணவிக்கு முத்தமிடும் வீடியோ வைரலானதை அடுத்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து …

காவல் துறை சம்மந்தமான அலுவலகத்தில் மின்சாதனப் பொருட்கள் பயன்பாடு தேவைப்படாதபோது அனைத்து வைக்க வேண்டும்.

இது குறித்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அனைத்து காவலர்கள் மற்றும் காவல் அலுவலர்களுக்கு சுற்றறிக்கையில்; நுகர்வோர் அமைப்பு ஆய்வில் சுமார் 70 சதவீதம் பேர் தங்களுடைய வீட்டு உபயோக பொருட்களை முழுமையாக அணைத்து வைக்காமல், மின்சார இணைப்பு …

ஓட்டுநர் உரிமம் வாங்காத நபர்களுக்கு ஒரு நல்ல செய்தி. நீங்கள் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு செல்லாமல் ஓட்டுநர் உரிமத்தைப் பெறலாம். ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் இனி  RTO அலுவலகத்திற்கு சென்று கட்டாய ஓட்டுநர் சோதனைக்கு உட்படுத்தத் தேவையில்லை, ஆனால் அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி மையங்களில் இருந்து அதைப் பெறலாம்.

இருசக்கர வாகனம் ஓட்டும் சிறுவர்கள்..! எச்சரிக்கும் காவல்துறை..! பெற்றோர்களே உஷார்

மத்திய சாலைப் போக்குவரத்து …